Posted inகவிதைகள்
உப்பு, புளி,மிளகாய்
உப்பு, புளி,மிளகாய். (கவிதை) எஞ்சி நின்ற நாலு வார்த்தைகளும் வெளியேறிவிட்டன. கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட வாழ்க்கை உப்பு புளி மிளகாய் எதார்த்தத்தை பதார்த்த மொழியில் பேசின. காலாற நடந்து சென்று காட்டைக்காண முடியவில்லை. தொலைந்துப்போன வில்லைத்தேடி அர்ச்சுனர்களும் அழவில்லை. ஆகாயத்தை அண்ணாந்துப்பார்க்க அடுப்பங்கரை…