Posted in

வகைதொகை

This entry is part 1 of 6 in the series 24 ஆகஸ்ட் 2025

குமரி எஸ். நீலகண்டன் உண்மை ஒரு  புள்ளி போல்  தெரிகிறது.  உண்மை ஒரு  சிறிய அளவில்  இருந்தாலும் அது  பிரம்மாண்டமானது.  ஒரு … வகைதொகைRead more

Posted in

சாவி

This entry is part 1 of 7 in the series 17 ஆகஸ்ட் 2025

குமரி எஸ். நீலகண்டன் பூட்டிக் கொண்டும் திறந்து கொண்டும் கைப் பைக்குள் புதைந்து கொண்டும் காதுகளைக் குடைந்து கொண்டும்தான் இருந்தது அதன் … சாவிRead more

Posted in

கவிதைகள்

This entry is part 12 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

மு.இராமர் மாசானம் 1. உருவமில்லா மனிதர்கள் உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்  அவர்கள் எப்படி இருப்பர்  நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும் இருளில் … கவிதைகள்Read more

Posted in

அருகில் வரும் வாழ்க்கை

This entry is part 11 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

அவள்  தண்டவாளத்தில் தலைவைத்து  சாக காத்திருந்தாள்.  எமலோகம்  செல்லும் வண்டி  இரண்டு மணிநேரம்  லேட் என அறிவிப்பு.  அருகில்  பழைய சினிமா … அருகில் வரும் வாழ்க்கைRead more

Posted in

யாசகப்பொழுதில் துளிர்த்து

This entry is part 9 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

ரவி அல்லது சிரிப்பையும் சிநேகமாக சிந்தியப் பார்வையும் சேகரமாக்கி அந்தி வரை வைத்திருந்தேன். வராது போன உனக்கு  சேருமிட வழிகள் அநேகமிருக்கலாம் … யாசகப்பொழுதில் துளிர்த்துRead more

Posted in

பூஜ்யக் கனவுகள்

This entry is part 5 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

வசந்ததீபன் _________________________________ பனிக்குடம்  உடலின்   கவசக்கூடு மெல்லத்  தளும்பித்தளும்பி  அலைகிறது பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை முகிழ்த்துகிறது நெடுஞ்சாலையில்  பேருந்து  விபத்தானது ஆட்கள்  ஓடி  … பூஜ்யக் கனவுகள்Read more

Posted in

 பார்வைப் பந்தம்

This entry is part 7 of 8 in the series 3 ஆகஸ்ட் 2025

                             வளவ. துரையன் இக்குளிர்காலத்தில் கொட்டும் பனி உனக்குப் புரிகிறதா? மலர்களும் தருக்களும்  நனைந்தது போதுமென்கின்றன. முன்பு  இதேபோல ஒருநாளில் வந்து  …  பார்வைப் பந்தம்Read more

ஓர் இரவு 
Posted in

ஓர் இரவு 

This entry is part 6 of 8 in the series 3 ஆகஸ்ட் 2025

                     —-வளவ. துரையன்                                          எப்பொழுதும் போல வழக்கமாக                    ஓர் இரவு விடிந்துவிட்டது                    ஆச்சர்யமாகவோ அதிசயமாகவோ  எதுவும் நடக்கவில்லைதான். ஒரு கனவுகூட வரவில்லை. அது … ஓர் இரவு Read more