Posted inகதைகள்
வந்த வழி-
-முடவன் குட்டி ” வேய்.. கலீல் ...வேய்..” – தெருவில் நின்று கத்தினார், காட்டுவா சாயிபு. தறி நெய்வதை நிறுத்தி, காக்குழியில் நின்றவாறே, ஜன்னல் வழியே அவரைப் பார்த்த கலீல் ” வேய் காட்டுவா நான் என்ன செவுட்டுப் பெயலா..? ஏன்…