Posted in

’ரிஷி’ கவிதைகள்

This entry is part 2 of 22 in the series 30 மார்ச் 2014

  சாக்கடையல்ல சமுத்திரம்   ஒவ்வொரு நதிக்கும் உயிருண்டு என்றுதான் உண்மையாகவே எண்ணியிருந்தேன். உயிரோடு ஒட்டிவரும் உடம்பும், உள்ளமும், உணர்வும் எல்லாமும்தான்… … ’ரிஷி’ கவிதைகள்Read more

Posted in

வழக்குரை காதை

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

அப்பாவிகளின் பின்மண்டைகளாகப் பார்த்துப் பார்த்து அம்பெய்து கொய்து பழக்கப்பட்ட கை. சும்மாயிருக்க முடியவில்லை. ‘வை… ராஜா… வை’ என்று சற்றுத் தொலைவில் … வழக்குரை காதைRead more

நெஞ்சு பொறுக்குதில்லையே…..
Posted in

நெஞ்சு பொறுக்குதில்லையே…..

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

  சிவராத்திரிக்குச் சில நாட்கள் முன்பாய் கண்டெடுக்கப்பட்டது உமா மகேசுவரியின் சடலம். யாருமற்ற வனாந்திர இரவொன்றில் வேரோடு பொசுக்கப்பட்ட பெண்ணுடலின் அணுக்கள் … நெஞ்சு பொறுக்குதில்லையே…..Read more

Posted in

நாணயத்தின் மறுபக்கம்

This entry is part 16 of 29 in the series 12 ஜனவரி 2014

1. ஒரே சமயத்தில் பல மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்; உலகின் பல மூலைகளிலும் கூட….. ”தமிழ்க்கவிதை வெளியில் எமக்கு முன்பிருந்தோரெல்லாம் தாந்தோன்றிகள், தனாதிபதிகள் … நாணயத்தின் மறுபக்கம்Read more

Posted in

முன்பொரு நாள் – பின்பொரு நாள்

This entry is part 17 of 27 in the series 30 ஜூன் 2013

[ 1 ] சிலருக்கு பெயர் சிலருக்கு செயல், சிலருக்கு உவமை சிலருக்கு கயமை; சிலருக்கு குறியீடு சிலருக்கு குறைபாடு, சிலருக்கு … முன்பொரு நாள் – பின்பொரு நாள்Read more

Posted in

கவிதைகள்

This entry is part 18 of 29 in the series 23 ஜூன் 2013

அன்றொரு நாள் – என்றொரு நாள் இலைகளை மட்டும் நேசிக்கும் வக்கிரப் பெருவழுதி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான் அன்றொரு நாள் அந்த … கவிதைகள்Read more

Posted in

ஒரு நாள், இன்னொரு நாள்

This entry is part 10 of 23 in the series 16 ஜூன் 2013

  நள்ளிரவைக் கடந்ததுமே விழிப்பு வந்துவிட்டது கொள்ளிவாய்ப் பிசாசாய். கால்கள் சென்றன தம்போக்கில் கணினியை நோக்கி. திரை யொளிரத் தொடங்குவதற்காய் காத்திருக்கும் … ஒரு நாள், இன்னொரு நாள்Read more

Posted in

கவிதைகள்: பயணக்குறிப்புகள்

This entry is part 4 of 37 in the series 27 நவம்பர் 2011

16 செல்வழியெங்கும் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது சிந்தா நதி யொன்று! படகில்லை, நீந்தத் தெரியாது, சிறகில்லை, பறக்கமுடியாது…. ஆனாலுமென்ன? ஏழு கடல் ஏழு மலை … கவிதைகள்: பயணக்குறிப்புகள்Read more

Posted in

கவிதைகள்: பயணக்குறிப்புகள்

This entry is part 18 of 38 in the series 20 நவம்பர் 2011

11 தொடக்கப்புள்ளியிருந்து வெகுதூரம் வந்தாயிற்று- போகவேண்டிய தூரம் அதிகம் என்ற தெளிவோடு. சிறுகற்கள் மலைமுகடுகளாய் வழியடைத்த நிலை மாறி பெரும்பாறைகளும் இன்று … கவிதைகள்: பயணக்குறிப்புகள்Read more

Posted in

கவிதைகள் : பயணக்குறிப்புகள்

This entry is part 12 of 41 in the series 13 நவம்பர் 2011

4 குருவி தென்படாத இயற்கைச்சூழலினூடாய் பயணித்துக்குக்கொண்டிருக்கும்போதும் கவண்கல்லைக் கையிலெடுத்துக் குறிபார்த்துச் சென்றால் கல் இடறி காலில் காயம்படத்தான் செய்யும். சுயநலம் கருதியேனும் … கவிதைகள் : பயணக்குறிப்புகள்Read more