Posted in

வெகுண்ட உள்ளங்கள் – 12

This entry is part 12 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

கடல்புத்திரன் கனகன் கடலால் வந்து குளிக்கிற போது பூமணி படலையைத் திறந்து கொண்டு ஓடி வந்தாள். “அண்ணை தெரியுமே, சுலோ செத்திட்டாளாம்” … வெகுண்ட உள்ளங்கள் – 12Read more

Posted in

ஒரு கரும்பறவையைக் காணும் பதிமூன்று வகைகள்

This entry is part 11 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

வாலஸ் ஸ்டீவென்ஸ்.தமிழில். எஸ். ஆல்பர்ட். இருபது பனிமலைகளில்அசையும் ஒன்றுகரும்பறவையின் கண்ணே. மூன்று மனமெனக்குமூன்று கரும்பறவைகள்ஒரு மரத்திலிருந்தது போல் இலையுதிர் காலத்தில்கரும்பறவை சுழன்றதுஊமைநாடகத்தில்ஒரு … ஒரு கரும்பறவையைக் காணும் பதிமூன்று வகைகள்Read more

சொல்லத்தோன்றும் சில…..
Posted in

சொல்லத்தோன்றும் சில…..

This entry is part 15 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

லதா ராமகிருஷ்ணன் வினை – எதிர்வினை. நிறைய நேரங்களில் நிறைய பேர் தமது வசதிக்கேற்ப அல்லது தமது செயல்திட்டத்திற்கேற்ப, hidden agenda … சொல்லத்தோன்றும் சில…..Read more

Posted in

குளியல்

This entry is part 14 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

மதுராந்தகன் உயர்ந்த மலைச் சிகரங்கள்  தழுவிச் செல்லும் வெண்மேகங்கள் கிளைபரப்பி விரித்து நிற்கும் மரங்கள் சில்வண்டுகளின் இரைச்சல்  காட்டுப் பூக்களின் வாசனை … குளியல்Read more

Posted in

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6

This entry is part 9 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

ஸிந்துஜா கள்ளி – 6 சுப்பண்ணா கிருஷ்ணனிடம் வந்து பத்து ரூபாய் கைமாத்தாகக் கேட்கிறார். அது எந்த மாதிரியான கை? பிடில் … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6Read more

Posted in

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 13 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

’நினைவு நல்லது வேண்டும்…’ எக்குத்தப்பாக விழுந்து ஒரு தலைசுக்குநூறாகச் சிதறவேண்டும் சிதறவேண்டும்என்ற தமது விருப்பத்தையேசற்றே மாற்றிசுக்குநூறாகச் சிதறும் சிதறும் என்றுஅக்கறையோடு சொல்லிக்கொண்டிருப்பதாய்சத்தம்போட்டுச் … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more

Posted in

கட்டைப் புகையிலை சிறுகதை – முதல் பாகம்

This entry is part 8 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

  அழகர்சாமி சக்திவேல்  அந்திசாய்ந்து, சிங்கப்பூர், கொஞ்சம் கொஞ்சமாய், இருளுக்குள் தோய்ந்து கொண்டு இருந்தது. சிங்கப்பூரின் டான்டாக்செங் ஆஸ்பத்திரிக்குள் இருக்கும், அந்த … கட்டைப் புகையிலை சிறுகதை – முதல் பாகம்Read more

Posted in

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 7 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

                                                                                      அயனுடைய ஊர்திஅதன் அன்னத்து ஓர்அன்னமே                   பயனுடைய கின்னரமும் அதிற்பிறந்த பறவையே.         [151] [அயன்=பிரமன்; ஊர்தி=வாகனம்; கின்னரம்=பாடும்பறவை] … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more

Posted in

பரகாலநாயகியின் பரிதவிப்பு

This entry is part 6 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

                                         பலதிவ்யதேசங்களுக்கும் சென்றுவந்த திருமங்கையாழ்வார், திருநறையூருக்கும் செல்கிறார். இத்தலத் தில் தான் அவர் திருஇலச்சினை பெற்றார். இத்தலத்து நம்பியிடம் … பரகாலநாயகியின் பரிதவிப்புRead more

Posted in

மூட்டம்

This entry is part 5 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

எஸ். சங்கரநாராயணன் இரவு பூராவும் தையல் மிஷின் கடகடத்துக் கொண்டிருந்தது. அறிவொளிக்குத் தூங்க முடியவில்லை. எதோ கட்சியாம். ஆர்ப்பாட்டமாம். அதற்கு அவசரமாகக் … மூட்டம்Read more