Dear All We propose to start the meeting on time and therefore we request you all … An evening with P.A.KrishnanRead more
Series: 13 மே 2012
13 மே 2012
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோளத்தில் நீர் வெள்ளம் நிரப்பச் செய்த நிபுளா விண்வெளி மூலச் சுரப்பி.
(கட்டுரை: 79) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கல்தோன்றி மண் வளமான போது புல்தோன்றிப் பூ மலர புழுக்கள் … பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோளத்தில் நீர் வெள்ளம் நிரப்பச் செய்த நிபுளா விண்வெளி மூலச் சுரப்பி.Read more
யூதர் சமூகத்தில் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும்
உலகத்தின் மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினராக சற்றொப்ப 0.25% எண்ணிக்கையில் இருக்கும் யூதர்கள், அறிவுத்திறனில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்கா மக்கள் தொகையில் … யூதர் சமூகத்தில் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும்Read more
நியாப் படுத்தாத தண்டனைகள் ….2..
(சிறுகதை தொடர் கதை ஆகுது … ! ) பக்கத்து வீட்டு ராஜேஸ்வரி அம்மாவின் தலையீட்டின் பிறகு ஆயிஸா ஒரு வாரம் … நியாப் படுத்தாத தண்டனைகள் ….2..Read more
வசந்தமே வருக!
சுரும்பார்குழலி திருஞானசம்பந்தம் என்ற பெயரை 101வது முறையாக உச்சரிக்கவும், ஸ்பெல் பண்ணவும் சொல்லி, க்ளையண்ட் நச்சரிக்க, சலிப்பின் உச்சத்தில் இருந்த குழலி, … வசந்தமே வருக!Read more
வைதீஸ்வரன் வலைப்பூ
அன்புள்ள ஆசிரியருக்கு…. நலமா? ..என்னுடைய வலைப்பூ இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. vaidheeswaran-mywritings.blogspot.com தங்கள் பார்வைக்காக அனுப்பியிருக்கிறேன் அன்புடன் வைதீஸ்வரன்
வஞ்சிக்கப்பட்ட வழக்கு வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை – பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’
(இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’ திரைப்படத்தை முன் வைத்து) சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘காதல்’ என்னும் வெற்றிப் … வஞ்சிக்கப்பட்ட வழக்கு வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை – பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’Read more
குகைமனிதனும் கோடிரூபாயும் நூல்
Hello sir I have to convey the good news to you thinnai and thank u for … குகைமனிதனும் கோடிரூபாயும் நூல்Read more
அசோக மித்ரனும் – என்டிஆர் இலக்கிய விருதும்.
அசோக மித்ரனின், 82வது வயதில், அவர் பிறந்த தெலுங்கு பூமி,தனது என்டிஆர் இலக்கிய விருதை கொடுத்து கொளரவித்துள்ளது. அசோகமித்ரனை, நினைக்கும் போது, … அசோக மித்ரனும் – என்டிஆர் இலக்கிய விருதும்.Read more
பஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்பு
ஒரு காலத்தில் ஒரு மரத்தில் நானே இருந்துவந்தேன். அதே மரத்தடியில் இன்னொரு பறவை, ஒரு தித்திரிப்பறவை, இருந்து வந்தது. அண்டை வீட்டுக்காரர்களாக … பஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்புRead more