தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

இலக்கியக்கட்டுரைகள்

எம்.எம்.நௌஷாத் எழுதிய பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம் நாவல் இருபதாம் நூற்றாண்டின் வாழ்வு நிலை அனுபவம்

- ஏ.நஸ்புள்ளாஹ் எம்.எம்.நௌஷாத் எழுதிய பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம் நாவலின் ஸ்டைல் என்றால் என்ன? வறட்டுத்தனமான வார்த்தை அலங்காரங்கள் இருக்காது. சட்டென்று சுளீர் என்று அறையும் எதார்த்தம் இருக்கும். சயின்ஸ், சைக்காலஜி, நக்கல்,…

கதைகள்

லாஸ்ட் பெக்

இன்னும் எத்தனை இடத்துல இவனைத் தேடுவது? ஒண்ணு இல்ல மூணு நாலு டாஸ்மாக்ல தேடியாச்சு; ஆனா, அவனை எதிலையும் காணோமே என்றான் மணி. செங்கல்பட்டுல இருக்கிற டாஸ்மாக்ல எல்லாதையும் தேடியாச்சு. இதுதான் கடைசி, இங்காவது…

கவிதைகள்

மனமெனுந் தோணி பற்றி

வேங்கடேசன் நாராயணஸ்வாமி (மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கு,வணக்கம். தங்களது பரிசீலனைக்காக “மனமெனுந் தோணி பற்றி - அரூப நகரின் பிங்களை” என்னும் நவீனத் தமிழ்க் கவிதையை இணைத்துள்ளேன். இக்கவிதை, ஸ்ரீமத் பாகவதம், பதினொன்றாம் ஸ்கந்தம், எட்டாம் அத்யாயம், 22–44 செய்யுட்களில் ஸ்ரீ வேத வியாசர் படைத்த பிங்களை கதையைத் தழுவியது.…

நடுவில் மறைந்த பெயர்

பிரீத்தி சரவணன்‍ சில பெயர்கள் கரும்பலகையில் வெற்றியின் வெளிச்சமாய் எழுதப்பட்டன. சில பெயர்கள் ஆசிரியரின் குரலில் கண்டிப்பாய் ஒலித்தன. என் பெயர் மட்டும்— வருகைப் பதிவேட்டில் ஒருமுறை அழைக்கப்பட்டு, பிறகு மறக்கப்பட்ட பெயராக இருந்தது.…

மழை புராணம் : 46

இம்மழை உணர்த்தும் சில*************************** பிடுங்க முடியாத துயரம் போல்முளைத்தோங்கி கிளை பரப்பியபுங்க மரத்தின் விரிந்த இலைகளுக்குமறைப்பற்று  சகிப்பைக் கற்றுத்தருகிறது இம்மழை. பூமித் தரையின் பெருமார்பில்பயிராகும் பச்சை ரோமமெனஆங்காங்கு தோன்றும்புல்லுக்கு நல்வரவாகும் இம்மழை. நாக்கு வார்த்தை…

கவிதையாக…

உண்மைச் சம்பவம். மகளுக்காக ஓடிய 47வயது ரமாபாய் ரான்வீர் மகாராஷ்ட்ரா, இந்தியா செப் 2026 மகளின் கல்விக்காக ஓடிய தாயின் கதை பள்ளிக்கனுப்ப காசில்லை விளக்கிருக்கு... திரிக்கோ பொறிக்கோ எண்ணெய்க்கோ காசில்லை ஊறாத கேணி…

திரிசூலியின் எச்சரிக்கை

செந்தில் ராஜா கண்ணீரால் மட்டுமே அழுது ஆற்றிக்கொள்ள முடியாத பெருஞ்சோகம்... மண்ணும் நீரும் கொலைவெறியுடன் ஓடியதை ஒருபோதும் கண்டதில்லை உலகம். எச்சரிக்கையின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற அத்துணை அவசரம் என்ன? உயிர்களைக் குளிர்வித்த ஆறு உயிர்களைக்…