Posted in

கவிதை

This entry is part 22 of 41 in the series 13 நவம்பர் 2011

பூபாளம்   சிறகை கொடுத்த கடவுள் பறக்கவும் கற்றுத் தருவாரா அன்பை பருகிக் கொண்டிருக்கும் போது எனக்கு எப்படி பசியெடுக்கும் தனிமையில் … கவிதைRead more

Posted in

கவிதை

This entry is part 24 of 41 in the series 13 நவம்பர் 2011

1.நாள் தோறும் அண்மிக்கின்றேன்… இரக்கமுள்ள மனசே! உன் இருதயத்தில் விழுந்தேன் இறகில்லாமல் பறக்க வைத்தாயே… கருணையின் கடல் நீ என்று தெரிந்த … கவிதைRead more

Posted in

கிணற்று நிலா

This entry is part 8 of 41 in the series 13 நவம்பர் 2011

குமரி எஸ். நீலகண்டன் கிணற்றுக்குள் விழுந்து விட்டது நிலா. வாளியை இறக்கி நிலாவைத் தூக்க முயல்கையில் வாளித் தண்ணீரில் வரும் நிலா … கிணற்று நிலாRead more

Posted in

பழமன் ‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல்

This entry is part 13 of 41 in the series 13 நவம்பர் 2011

‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல் ———————————————————- – வே.சபாநாயகம். எந்த ஒரு நூலையும் படிக்கு முன்னர் அந்நூலின் முன்னுரை,அணிந்துரைகளைப் படித்து … பழமன் ‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல்Read more

Posted in

ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்

This entry is part 18 of 41 in the series 13 நவம்பர் 2011

  வழிப்போக்கன் விட்டுச் சென்ற மூட்டையில் கந்தலாய் அவனது வழித்தடங்கள் ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சமாய் பாவக்கனியின் அழுகல் பிசிறுகள் தொற்றாய் … ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்Read more

Posted in

வட கிழக்குப் பருவம்

This entry is part 20 of 41 in the series 13 நவம்பர் 2011

     ரமணி   நேற்று மென் தூறலில் நனைந்துகொண்டே வண்டியில் போனதில் ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிட்டது.  உடனே ஒரு  ரெய்ன்கோட் வாங்கிவிட … வட கிழக்குப் பருவம்Read more

பத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்
Posted in

பத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்

This entry is part 16 of 41 in the series 13 நவம்பர் 2011

அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம் பிரான்சு கம்பன் கழகத்தின் பத்தாம் ஆண்டுக் கம்பன் விழா 12-11-2011, 13-11-2011 சனி, ஞாயிறு ஆகிய … பத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்Read more

Posted in

அமீதாம்மாள்

This entry is part 25 of 41 in the series 13 நவம்பர் 2011

வெள்ளம் குருவிக் கூட்டோடு சாய்ந்தது மரம் என்ன ஆனதோ? நேற்றுப் பொரித்த குஞ்சுகள்   வெள்ளத்தோடு நகர்கிறது கூரை சில தட்டான் … அமீதாம்மாள்Read more

கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு!
Posted in

கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு!

This entry is part 28 of 41 in the series 13 நவம்பர் 2011

கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு! காலம் இதழின் ஆதரவில் ஈழத்து பெண் போராளிகளால் … கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு!Read more

Posted in

சிலையில் என்ன இருக்கிறது?

This entry is part 29 of 41 in the series 13 நவம்பர் 2011

விவேகானந்தருக்கு எங்கே பார்த்தாலும் பரபரப்பான வரவேற்பு? ஏனிந்த வரவேற்பு? 1893-ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரில் நடந்த அனைத்துலக மதப் … சிலையில் என்ன இருக்கிறது?Read more