பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்   பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் மறக்கும் நெஞ்சம் ..யாழிசை மழலை கொஞ்சும் பூவையும் மிஞ்சும் பிள்ளை ..பிரிவினைத் தாங்க வில்லை! விடையினைக் கொடுத்த நேரம்…

கூடு

    புழக்கமில்லாத வீட்டில் சிட்டுக்குருவி புதுக்குடித்தனம்.   ஐந்தாவது மாடியிலிருந்து கீழே பார்க்க எறும்புகளாய் ஜனங்கள்.   நிலவுத்தட்டில் பரிமாறப்பட்ட உணவு நான் நீ என்ற போட்டியால் நாய்க்குப் போனது.   புல் தயங்குகிறது விடியலில் பனித்துளிக்கு விடைகொடுக்க.  …

தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.

  மூவர்ணம் நட்டு நீருற்றி 66 ஆண்டுகளுக்குப்பின்னும் தெரிந்தது அது நம் கண்ணீர் என்று. போராடிய தலைவர்களின் தியாகங்கள் எல்லாம் சந்தையில் பழைய பேப்பர்கள் போவது போல் கூட‌ போவதில்லை கிலோவுக்கு என்ன விலை? அவர்கள் ரத்தமும் சதையும் இன்று கருப்புப்பண…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24

சிந்தியாவின் வீட்டிலிருந்து திரும்பிய தீனதயாளன் தமக்குக் கதவு திற்நத ராதிகாவை ஆழ்ந்து பார்க்க இயலாதவராய், செயற்கைத்தனமான ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுத் தம் பார்வையை உடனே நகர்த்திக்கொண்டு அப்பால் நகர்ந்தார். ‘இந்த அப்பா  சிந்தியாவின் வீட்டுக்குத்தான் போய்விட்டு வருகிறார்.  இங்கு வந்தது பற்றி…

தாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     என்னுடல் உறுப்புகள் எல்லா வற்றிலும் ஊதுவது யார் புல்லாங் குழலை ? உள்ளம் அலை மோதும் களிப்படைந்தும், கவலை யுற்றும் ! மலரும்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)

எங்கும் கடவுளைக் காண்கிறேன் .. !    (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      காதினில் கேட்கிறேன், கடவுளைப் பார்க்கிறேன், நான் ஒவ்வோர் வடிவிலும் ! கடவுள் அற்ப மில்லை…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 21

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                           E. Mail: Malar.sethu@gmail.com 21.உலகிலே​யே அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புக​ளைக் கண்டுபிடித்த ஏ​​ழை………….. என்ன…? நம்ம நண்பர் இன்னும்…

சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34

புத்தர் தியானத்திலாழ்ந்திருந்தார். மிகவும் சிரமப் பட்டுக் கண்விழித்த ஆனந்தன் இருவருக்கெனப் பெரிது பட்டிருந்த குடிலெங்கும் இருளடைந்து கிடப்பதைக் கண்டார். எழுந்து பெரிய அகலுக்கு எண்ணை ஊற்றி விளக்கேற்ற வேண்டும். ஒருக்களித்து எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை. காய்ச்சலின் வீச்சு அதிகமாயிருந்தது. தியானத்திலிரிந்து விழித்தெழுந்த…

ஜீவி கவிதைகள்

-ஸ்ரீரங்கம் சௌரிராஜன்       'வானம் தொலைந்து விடவில்லை' என்ற கவிதைத் தொகுப்பை த.மு.எ.ச. சார்ந்த ஜீவி எழுதியுள்ளார். இதற்கு 'சுகத்திற்காக... கவிதைக்காக' என்ற தலைப்பில் கந்தர்வன் சிறிய அணிந்துரை தந்துள்ளார். உரைநடையை இவ்வளவு அழகாக எழுத முடியுமா? என்று வியப்பு…

பிரேதத்தை அலங்கரிப்பவள்

  நடேசன்   உங்களுக்குத் தெரிந்த மனிதர் யாராவது  உயிர் வாழ்ந்த போதிலும் பார்க்க ஒரு இறந்தபின்பு அழகாக தோற்றமளித்தாரா? அப்படி ஒரு ஏதாவது சந்தர்ப்;பத்தில் இறந்து போன ஒருவரை பார்த்தவுடன் அவ்வாறு நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? இது சிக்கலான கேள்வி நான்…