Posted inகதைகள்
Posted inகவிதைகள்
குரங்காட்டியும் குரங்கும்
கோலெடுத்தான் குரங்காட்டி ஆடியது குரங்கு கர்ணம் போட்டது காவடி எடுத்தது தங்கச்சி பொம்மையைத் தாலாட்டியது இரண்டு கால்களால் நின்று இசைக்கு ஆடியது கைகளை ஏந்தி காசு கேட்டது குடும்பம் நடந்தது குரங்காட்டிக்கு ஒரு நாள் மனம் மாறினான் குரங்காட்டி ஒரு…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள் அரசியல் சமூகம்
திருச்சி வாசகர் அரங்கு,திருச்சிநாடக சங்கம் இணைந்து நடத்தும் பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் புத்தக வெளியீட்டு விழா
திருச்சி வாசகர் அரங்கு,திருச்சிநாடக சங்கம் இணைந்து நடத்தும் பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் புத்தக வெளியீட்டு விழா
Posted inகதைகள்
பொன்னியின் செல்வன் கல்கி படக்கதை : வையவன், ஓவியம் : தமிழ்ச்செல்வன்
பொன்னியின் செல்வன் மூலக்கதை : கல்கி படக்கதை : வையவன் ஓவியங்கள் : தமிழ்ச்செல்வன் முன்னுரை கோடானு கோடி தமிழர்களால் மட்டுமின்றி ரஜினி காந்த் போன்ற தமிழர் அல்லாதவர்களாலும் சுவையோடு வாசிக்கப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். மொபைல் கிண்டில் நெட் என…
Posted inகதைகள்
காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் ( 5 )
( 5 ) பாலா...இன்னைக்கு நா உன்னோட ஆபீசுக்கு வந்திருந்தேன் தெரியுமா...? சற்றுத் தயங்கியவன்....ம்ம்.....தெரியும்ப்பா...என்றான். யாரு சொன்னா? பியூன்தாம்ப்பா... யாரு ராமலிங்கமா? அவன் நம்ம பய ஆச்சே..... அப்பா எல்லோரையும் பழகி வைத்துக் கொண்டிருக்கிறார். இது தன் மாறுதலுக்காக முயன்ற நாட்களிலிருந்து…
Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
மொழிவது சுகம் ஆகஸ்டு 15 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -5 : சுயபுனைவு (Autofiction)
நாகரத்தினம் கிருஷ்ணா அ. இலக்கிய சொல்லாடல்கள் -5 : சுயபுனைவு (Autofiction) சுயபுனைவு இன்றைய இலக்கியபோக்குகளுள் ஒன்று, அதாவது இன்றைய இலக்கியப் போக்கு என்பது, இப்பகுதியை நான் எழுதிக்கொண்டிருக்கிற கணத்திற்கு உரியது. நிகழ்காலத்தைத் திட்டவட்டமாக வரையறுக்க ஆகாததால், சுயபுனைவை இக்கணத்திற்கு உரியது என்றேன்.…
Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
கர்ணன், முதுபெரும் எழுத்தாளர்
உஷாதீபன் ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப் பற்றிச் சொல்ல மாட்டார்கள். எங்கே அவர் புகழடைந்து, அவர் புத்தகங்கள் விற்பனை கூடி, தன் புத்தகங்கள் நின்றுவிடுமோ என்கிற எண்ணம். தானே ஒரு படைப்பாளியைப் புகழ்ந்து சொல்வதன் மூலம், தன்னையறியாமல் தானே தன்னைப் பின்னுக்குத்…
Posted inஇலக்கியக்கட்டுரைகள்
ஆறுமுக நாவலரின் வாழ்வும் பணிகளும்
பாச்சுடர் வளவ. துரையன் தமிழ் மொழியில் பண்டைக் காலம் தொட்டே உரைநடை என்னும் வகைமை இருந்து வந்துள்ளது. தொல்காப்பியர், “பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருண்மர பில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்று…
Posted inஇலக்கியக்கட்டுரைகள்
த. அறிவழகன் கவிதைகள்
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் விருத்தாசலம் வட்டம் வெளிக்கூனங்குறிச்சி என்ற ஊர்க்காரர் அறிவழகன். ' போக்குமடை ' என்ற கவிதைத் தொகுப்பில் கிராமத்து அழகையும் உயிர்த் துடிப்புள்ள வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளார். திரைப்படத் துறையில் இருக்கும் இவர் கவிதைகள் யதார்த்தப் போக்கில் மனிதம் பேசுகின்றன.…