மெக்காவை தேடி -1

மெக்காவை தேடி -1

பக்கீர் ராஜா   மெக்கா பற்றி குரான் மற்றும் இஸ்லாமிய வரலாற்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்களும் இன்றைய மெக்காவும் ஒத்துப்போகிறதா என ஆராயும் புத்தகம், Quranic Geography , ஆசிரியர் Dan Gibson முதலில் மெக்காவை பற்றி குரானில் சொல்லப்பட்டிருப்பதும் இஸ்லாமியர்கள்…

நான் ஒரு பிராமணன்?

ஆம். நானும் ஒரு பிராமணன் தான். உச்சிக்குடுமி வைத்திருக்கவில்லை. பஞ்சக்கச்சம் உடுத்த வில்லை. பூணூல் போடவில்லை. கோத்திரம் இல்லாத ஒரு கோத்திரம் எனக்கு உண்டு. கோவில்களில் யாகம் நடத்தி அதி ருத்ர ஹோமங்களுக்காக‌ ஸ்ரீ ருத்ரம் சமகம் சொல்லி பூர்ண ஆகுதிக்கு…
அ. கல்யாண சுந்தரம் என்ற   பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -ஆவணப்படம்

அ. கல்யாண சுந்தரம் என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -ஆவணப்படம்

                      கோவையில்  நடைபெற்ற பஞ்சாலைத் தொழிலாளர் மத்தியிலான ஒரு கூட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பேசுவதற்கு முன்னால் “ மக்கள் கவிஞன் வாழ்க”  என்று முழக்கமிடுகையில் பேச முடியாமல்   நெகிழ்வடைந்து விடுகிறார். அவரின் 29…

தொடுவானம் 106. சோக கீதம்

தெரு முனையில் நின்று பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம்  வரையில் வயல்கள் பச்சைப் பசேலென்று வரைந்த ஓவியம் போன்று காட்சி தந்தன. அவற்றை மூடியிருந்த இளம் நாற்றுகள் காலைக் காற்றில் சீராக ஒரு பக்கம் சாய்ந்தபடி அசைந்தாடின. சிறிது நேரம் அப்படியே…

கானல் வரிகள்

  அழகர்சாமி சக்திவேல்   கோவலனும் மாதவனும் கடைசியில் பிரிந்தே போனார்கள்... அவர்தம் கானல் வரிகளால் காதல்...கானல் நீர் ஆனது   கடலை ஒட்டிய ஹோட்டல் அறை... அலைகள் ஆர்ப்பரித்தது.. கோவலன் மாதவன் ஆசை மனங்களைப்போல.. முரட்டுத்தனமாய்.. ஒரு பேரலை இன்னொரு…

ஒப்பற்ற பொறியியல் சாதனை பனாமா கடல் இணைப்புக் கால்வாய்

   Panama Canal (1870-1914) [The Greatest Engineering Marvel] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++ https://youtu.be/v4_yX_8HXig https://youtu.be/YzCULxAmkRU https://youtu.be/i5cFJ4j0qzw https://youtu.be/VF7cA6I3zGY https://youtu.be/VOu8aqE5GN0 +++++++++++++++++++++++   மனிதர் படைத்த கடல் இணைப்புக் கால்வாய்; மலை அடுக்கில்…

இரு கவிதைகள்

  முகநூலை நான் 'லெவ் ' பண்ணுகிறேன்      எனக்கு முகநூல் மிகவும் பிடித்திருக்கிறது . அதை நான் 'லெவ் ' பண்ணுகிறேன் .   எனக்குப் பிடிக்காதவர்களை மற்றவர்கள் திட்டித் தீர்க்கிறார்கள். மனதுக்கு ரொம்பவும் இதமாக இருக்கிறது .  …

காதலர் தினம்

    ஈடன் தோட்டத்தின் மிச்ச சொச்சம். வணிகப்பாம்பும் சைத்தான்கள் காட்டும் ப்ளாஸ்டிக் ஆப்பிளும் பதினாறுகளில் பாய்ச்சுகின்றன‌ தேனாறும் பாலாறும். வாய்க்கால் வரப்புப்புல்லின் பனித்துளியில் கண்ணாத்தாவின் விழி வர்ணம் அந்த முனியனின் நரம்பு புடைத்தலில் யாழ் மீட்டியது. ஒரு பேருந்தில் எச்சில்…

‘நறுக்’ கவிதைகள்

    பெட்ரோல் எரிகிறது பிஸ்டன் துடிக்கிறது சுகமான பயணம் மோட்டாரோட்டிக்கு   ******* பத்தாம் மாடி தொட்டிக் கள்ளி தரைத் தென்னையிடம் தம்பட்டம் அடித்தது தாமே உயரமாம் தென்னையை விட   *********   எவ்வளவு பழுத்தாலும் பாகைக்கு கசக்க…

இளமுருகு கவிதைகள் — ஒரு பார்வை ‘ கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் ‘ தொகுப்பை முன் வைத்து…

  இளமுருகு யார் ? எங்கே இருக்கிறார் என்ற குறிப்பு எதுவும் இப்புத்தகத்தில் இல்லை. சில கவிதைகளுக்குத் தலைப்பு இல்லை ; சில தலைப்புடன்... காதல் ஒருவனிடம் என்னென்ன மாறுதல்களைத் தரும் எனப் பேசுகிறது முதல் கவிதை ' மாறுதல் '…