ஒத்திகைகள்

    தூக்கம் கலையாத குழந்தையை அம்மா சீருடை மாட்டி பள்ளிக்கு இழுத்துப் போகிறாள்   நாளை ஊடக அதிர்வுகள் அடங்காமல் சாலை நெருக்கடியில் புகுந்து புறப்பட்டு பணியிட பரப்பரப்பை நோக்கி விரைய இது ஒத்திகை   வேட்கை வேட்டை துரத்தல்…

“ஒரு வார்த்தை ஒரு லட்சம்”

  அந்த ஒரு வார்த்தையில் செத்தேன் நான். உடம்பெல்லாம் ஆடிப்போனது. எதிர்பார்க்கவேயில்லை அவனிடமிருந்து. இதுக்குப் போய் எதுக்குங்க இப்டி? பதறிப்போனது மனசு. பரவால்ல…விடுங்க…அதனால ஒண்ணுமில்ல…. – உடனே மறுதலித்தேன். அந்த முகம் பச்சென்று மனதில் உட்கார்ந்து கொண்டது. கணத்தில் பார்வையிலிருந்து மறைந்து…

“எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்”-புதிதாக வெளி வந்திருக்கும் நாடகத் தொகுப்பு நூல்

    நான் இதுவரை எழுதிய அனைத்து ஐந்து நாடகங்களையும் ஒரே தொகுப்பாகத் தொகுத்து  'எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்' என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறேன். நவீனத் தமிழ் நாடக வளர்ச்சிக்கான ஒரு சிறிய பங்களிப்பாக என்னுடைய நாடக முயற்சிகளையும் பதிவு செய்யும் முகமாக இந்தப் புத்தகம் வெளிவருகிறது. இலக்கிய…

இறுதி விண்ணப்பம்

  சேயோன் யாழ்வேந்தன்   சிறுபிள்ளை விளையாட்டுபோல் எளிதான அந்தச் சிறு உதவியைக்கூட நான் அவளுக்குச் செய்யவில்லை. கண்ணீர் மல்க என் கைகளைப் பிடித்து ஒன்றே ஒன்றைத்தான் அவள் கேட்டாள் “உன் கவிதைகளில் என்னையும் ஒரு கதாபாத்திரமாக்கிவிடாதே” seyonyazhvaendhan@gmail.com
பிரம்மராஜன் கவிதைகள் — சில குறிப்புகள்  ‘ ஜென்மயில் ‘ தொகுப்பை முன் வைத்து…

பிரம்மராஜன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ ஜென்மயில் ‘ தொகுப்பை முன் வைத்து…

  பிரம்மராஜன் [ இயற்பெயர் : ஆ. ராஜாராம் ] 1953 - ஆம் ஆண்டு பிறந்தவர்; சேலம் மாவட்டத்துக்காரர். ஆங்கிலப் பேராசிரியரான இவர் கவிஞர் , மொழிபெயர்ப்பாளர் , கட்டுரையாளர் , விமர்சகர் , ஆகிய தளங்களில் அறியப்படுகிறார். ஃபூஷன்…

இனிய மணம் வீசும் இருவாட்சி மலர்

  ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டுப் பொங்கல் மலராக உதயகண்ணன் இலக்கிய மலர் வெளியிட்டு வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக இதை ஒரு தவமாகச் செய்து வருகிறார். இந்த ஆண்டும் வெளிவந்திருக்கிறது இருவாட்சி. மொத்தம் 32 படைப்பாளிகளின் பல்வகையான படைப்புகள்…

மகாத்மா காந்தியின் மரணம்

  [1869-1948] சி. ஜெயபாரதன், கனடா அறப் போர் புரிய மனிதர் ஆதர வில்லை யெனின் தனியே நடந்து செல் ! நீ தனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14 பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து…

தொடுவானம் 105. குற்ற உணர்வு

இரண்டாம் ஆண்டு பிரேதங்களுடனும், தவளைகளுடனும், மனித எலும்புகளுடனும், இரசாயனத்தோடும் அன்றாடம் புதியவை கற்பதிலும் வேகமாக ஓடியது. நாள் முழுதும் படிப்பில் மூழ்கியதால் நாட்கள் போனதே தெரியவில்லை! வகுப்பிலும் அறையிலும் விடுதி உணவகத்திலும் அன்றைய உடற்கூறு, உடலியல் பற்றிதான் பேசிகொள்வோம். வேறு எதிலும்…

அவசரமான தேடல்களும் பாஸ்டு ஃபுட் வாழ்க்கையும்

ஹஸீனா அப்துல் பாசித் எங்கும் எதிலும் எப்போதும் அவசரம், சக்கரம் கட்டி சுழன்றிடும் நிமிடங்களோடு நம்மவா்கள் வரும்புவதெல்லலாம் இரண்டே நிமிடத்தில் தயாராகிடும் உணவையும், இரண்டு வாரங்களில் சிகப்பழகு பெற்றுத்தந்திடும் முகப்புச்சு களிம்புகளையும் தான். இளைய தலைமுறையின் இத்தகைய அவசரமான தேடல்களால் நாம்…
புழுக்களும் மனிதர்களும்

புழுக்களும் மனிதர்களும்

  காந்தித்தாத்தா என்ற சொல் முள்ளுமுனையில் கூட‌ மூணு குளம் வெட்டும். மூணு குளமுமே பாழ் என்றாலும் வெட்டிய இடம் எல்லாம் அவர் ரத்தமும் வேர்வையும் தான். சுதந்திரத்தை வாங்க‌ அடிமைத்தனத்தை பண்டமாற்றம் செய்யச்சொன்னார். அப்படி மாற்றப்பட்டதை விடவும் மாட்டிக்கிடந்ததே நமக்கு…