என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! [Miss me, But let me go] ++++++++++++++ [36] என் கதை எழுதி, எழுதி எழுதிக் கொண்டே எழுதி, எழுதிய பின்னும் எழுதி, இன்னும் உருகி எழுதி என்றும் எழுதி இப்பிறவி பூராவும் எழுதி எழுதி வந்தாலும், ஆயுள் தேய்ந்து மாய வாழ்வு அத்தமனம் ஆனாலும், என் எழுத்தாணி அழுது முறிந்தாலும், என் துயரம் தீராது ! என்னிதயப் […]
என் செல்வராஜ் சிறுகதைகள் இப்போது பலவகைகளில் பேசப்படுகின்றன். முகநூலிலும் பலர் தங்களின் பிடித்த கதைகளைப் பதிவிடுகிறார்கள்.கதை கேட்க வாங்க என்ற தலைப்பில் எழுத்தாளர் பவா செல்லதுரை சிறந்த கதைகளை சொல்லி வருகிறார். சில சிறுகதைகள் நாடகங்களாக ஆக்கப்படுகின்றன.வாசகசாலை என்ற அமைப்பு பல இலக்கிய கூட்டங்களை நடத்திவருகிறது. தொடர்ச்சியாக சென்னையில் வாரம் மூன்று சிறுகதைகளைப் பற்றி கூட்டம் நடத்திப் பேசிவருகின்றனர். பெரும்பாலான பேசப்படும் கதைகள் சிறந்த சிறுகதைகளாகவே இருக்கின்றன.இதுவரையிலான எனது பார்வைக்கு கிடைத்த அப்படிப்பட்ட பதிவுகளை இங்கே […]
முன்னிலைப் பத்து எதிரே இருப்பவரை முன்னிலைப்படுத்திக் கூறுவதால் இப்பாடல் அமைந்த பகுதி இப்பெயர் பெற்றது. =====================================================================================1. முன்னிலைப்பத்து ”உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகன்குறை வேனில் பாதிரி விரிமலர்க் குவைஇத் தொடலை தைஇய மடவரல் மகளே! கண்ணினும் கதவ,நின் முலையே முலையினும் கதவநின் தடமென் தோளே! [கான்யாறு=காட்டாறு; அவிர்மணல்=கருமணல்; அகன்குறை=பரந்த நீர்த்துறை; குவைஇ=கூட்டிக் குவித்து; தொடலை=மாலை; கதவ=சினமுடையன] தன் ஊட்டாருக்குத் தெரியாம வந்த அவளக் கூட்டிக்கிட்டு அவன் போறான். அப்ப வழியில அவ சில பூக்களைப் பாக்கறா. அதெல்லாம் […]
இந்தியர்கள், பொதுவாகத் தொழில்நுட்பத் துறையில் முன்னேறியுள்ளதைப் பற்றிச் சொல்லிக் கொள்வதே சுவாரசியமான விஷயம். ஒவ்வொரு முறை இந்தியா வரும் பொழுதும் இப்படிப்பட்ட விஷயங்கள் காதில் விழுவதுண்டு. “இன்ஃபோஸிஸ் – ல வேலைக்குச் சேர்ந்து, அமெரிக்கா போய், கல்யாணமாகி அங்கேயே செட்டில் ஆகிட்டானாம். அதான் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் ஃப்ரீமாண்ட் என்கிற ஊர்ல இருக்கறதாகக் கேள்வி” “அமெரிக்காவில கன்ஸாஸ் கிட்ட ஓர் ஊர்ல பெரிய வேலைல இருக்கான். டிசிஎஸ் அவனை அமெரிக்கா அனுப்பினாங்க. கூடிய சீக்கிரம் சுந்தர் […]
தானோட்டிக் கார்கள் என்பது இதோ, இன்று, நாளை, என்று நம்மை தினமும் அச்சுறுத்தும், ஒரு செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு. நாமெல்லாம் உடனே அடுத்த வெள்ளிக்கிழமை நமது ஓட்டுனர் உரிமத்தைத் (driving license) துறந்து விடுவோமா? உணமையில், நாம் கவலைப் பட வேண்டியது சாலையில் நமது பாதுகாப்பா, அல்லது ஓட்டுதல் சம்மந்தப்பட்ட வேலைகளப் பற்றியதா? இந்தப் பகுதியில் இந்த முக்கிய வாழ்வாதார விஷயத்தை ஆராய்வோம்.
FEATURED Posted on January 26, 2019 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ 1. https://youtu.be/Sl_FyI6uLzU 2. https://youtu.be/_7MKZDxUhkA 3. https://youtu.be/O7b3Ev2Emyc 4. https://youtu.be/4OooDJ-MAe4 ++++++++++++++++ மீள்சுற்று எரிசக்தி மின்சாரம் வாழ்க்கைக்கு ஒளியூட்ட பேரளவில் ஊர்களுக்கு வருகிறது ! புது வளர்ச்சி இது ! புவியிலிது புரட்சி செய்யப் போகுது ! காற்றுச் சுழலிகள் கோடிக் கணக்கில் மின்சக்தி கொடுக்கப் பொகுது ! காடு, வயல், மேடு, பள்ளம் நாடு, நகரம், ஓடும் ஆறு, எங்கெங்கு நோக்கினும் அங்கெல்லாம் காற்றுச் […]
வரவு உரைத்த பத்து பொருள் தேடச்சென்ற தலைவன் திரும்பி வருகின்றான். அவன் வரவைப் பற்றியே இப்பகுதியின் பத்துப் பாடல்களிலும் சொல்லப்படுவதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது ==================================================================================== வரவு உரைத்த பத்து—1 அத்தப் பலவின் வெயில்தின் சிறுகாய், அருஞ்சுரம் செல்வோர் அருந்தினர் கழியும் காடுபின் ஒழிய வந்தனர்; தீர்க,இனி பலிதழ் உண்கண் மடந்தை!நின் நல்எழில் அல்குல் வாடிய நிலையே [அத்தம்=பாலை நிலம்; சுரம்=வழி; எழில்=அழகு; அல்குல்=அடிவயிறு; அருந்தினர்=உண்டனர்] பணம் தேடப் போன அவன் ஊருக்குத்திரும்பி வரான்னு தோழி அவகிட்டச் […]
சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! [Miss me, But let me go] ++++++++++++++ [34] மனமுடைந்த நான்கு மாதர் அன்னிய மாதர் அனைவரும், ஒட்டுமில்லை எனக்கு உறவுமில்லை ! மருத்துவ மனையில் மனமுடைந்து நான் அழும் போது ஒடிவந்து அணைத்துக் கொண்டு ஆறுதல் அளித்த அந்த மருத்துவ மாது ! “மனைவி பிழைக்க மாட்டாள் போவென,” என்னை […]
சாப்பாடு ஓட்டல் என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு அமைப்பு. கடந்த 50 ஆண்டுகளில், இந்த அமைப்பு என்ன மாற்றங்களை பார்த்துள்ளது? பல சாதாரணர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் இந்த அமைப்பு தொழில்நுட்பத்தால் எப்படி பாதிக்கப்படும்? இந்தத் துறையில் வேலைகள் தொழில்நுட்பத் தாக்கத்தால் மறைந்து விடுமா? அல்லது, குறைந்துவிடுமா? உலகில் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், ஏன் இந்த அமைப்பில் வேலைகள் குறைதுள்ளது போலத் தெரிகிறது? உண்மை என்ன?
வானம்பாடி இயக்கியத்தின் மூலம், பிரபஞ்சன் , என்னும் இலக்கிய வானம்பாடி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பறந்து, அதன் பயணத்தை முடித்துள்ளது .பிரபஞ்சன் , புதுமைப்பித்தனை பொய்யாக்கிவிட்டார். எழுத்தை நம்பி யாரும் வாழ்வை நடத்தமுடியாது என்ற நினைப்பை, அவர் கடந்து சென்றுவிட்டார், நமக்காக வாழ்ந்த நினைவாக,அவரது நிறைவான எழுத்து முழு நம்பிக்கையுடன் நம்மிடையே உலா வருகின்றது. புதுச்சேரி, பல சிறந்த படைப்பாளிகளை உருவாக்கியுள்ளது. பாரதி, தமிழ் நாட்டில் பிறந்து, புதுச்சேரியில், தஞ்சம் புகுந்து, அவரது […]