[எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து] சிறுகதை, கட்டுரை, புதினம், கவிதை, மொழிப்பெயர்ப்பு எனப் பலதுறைகளில் தீவிரமாக இயங்கி … இனிப்பும் கசப்பும் – எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்துRead more
Year: 2020
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ் 27 செப்டம்பர் 2020 அன்று பிரசுரமாகியது. அதன் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ்Read more
கவிதைகள்
புஷ்பால ஜெயக்குமார் 1 அவள் சிலையாய் இருந்தால் பொய்யாய் நிறுவுவதை உடைக்கலாம் அறிவதன் பொருட்டு தானாக அது தேர்ந்தெடுத்துகொள்கிறது மறுப்பதற்கு வழியில்லாமல் … கவிதைகள்Read more
வற்றும் கடல்
கு.அழகர்சாமி ஆர்ப்பரிக்கிறது அது- ஆச்சரியத்தில் ததும்பும் குழந்தையின் விழிகளில் தளும்பி வழிகிறது அது. அலையலையாய்க் குழறுகிறது. அதே போல் குழறுகிறது குழந்தையும். … வற்றும் கடல்Read more
கொத்தமங்கலம் சுப்புவின் நூல்: “மருக்கொழுந்து” : அணிந்துரை
சு.பசுபதி, கனடா ============== பத்மஸ்ரீ, கலைமணி கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் மண்வாசனை கமழும் கவிதைகளை ரசிகமணி டி.கே.சி. , பேராசிரியர் … கொத்தமங்கலம் சுப்புவின் நூல்: “மருக்கொழுந்து” : அணிந்துரைRead more
கவிதையும் ரசனையும் – 2 – வைதீஸ்வரன்
அழகியசிங்கர் கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த தினம் 22ஆம் தேதி செப்டம்பர் மாதம். இன்று நம்முடன் இருப்பவர் எழுத்து காலத்திலிருந்து கவிதை … கவிதையும் ரசனையும் – 2 – வைதீஸ்வரன்Read more
கள்ளுக்குத் தடைவிதிக்க முடியாது
கோ. மன்றவாணன் கள் விகுதி பின்னர் வந்தது. கள் விகுதியை உயர்திணைக்குப் பயன்படுத்தக் கூடாது. அஃறிணைப் பலவின் பாலுக்கு மட்டும்தான் … கள்ளுக்குத் தடைவிதிக்க முடியாதுRead more
எஸ் பி பாலசுப்ரமணியம்
புஜ்ஜியின் உலகம்
ஸிந்துஜா கோபால் வாசலுக்கு வந்து இருபுறமும் திரும்பிப் பார்த்தான். உள்ளிருந்து வந்து கொண்டிருந்த வாலாம்பா “என்ன தேடறேள்?” என்று கேட்டாள். “அப்பாவை … புஜ்ஜியின் உலகம்Read more
ஒப்பீடு ஏது?
முகில்கள் மறைத்த பாதி நிலா உன் கவச முகம் இடைவெளி தேவையாம் பறவையின் சிறகுகளாய் நாம் இனி அவர்கள் பார்ப்பது உடல் … ஒப்பீடு ஏது?Read more