27 செப்டம்பர் 2020
latseriesid seriesname=27 செப்டம்பர் 2020
latseriesidseptember27_202027 செப்டம்பர் 2020
latseriesidseptember27_2020 seriesname=27 செப்டம்பர் 2020
latseriesidseptember27_2020 seriesname=27 செப்டம்பர் 2020
latseriesidseptember27_2020 seriesname=27 செப்டம்பர் 2020
latseriesidseptember27_2020 seriesname=27 செப்டம்பர் 2020
latseriesidseptember27_2020 seriesname=27 செப்டம்பர் 2020
latseriesidseptember27_2020 seriesname=27 செப்டம்பர் 2020
latseriesidseptember27_2020 seriesname=27 செப்டம்பர் 2020
latseriesidseptember27_2020 seriesname=27 செப்டம்பர் 2020
latseriesidseptember27_2020 seriesname=27 செப்டம்பர் 2020
latseriesidseptember27_2020 seriesname=27 செப்டம்பர் 2020
latseriesidseptember27_2020 seriesname=27 செப்டம்பர் 2020
latseriesidseptember27_202027 செப்டம்பர் 2020
latseriesidseptember27_2020 seriesname=27 செப்டம்பர் 2020
latseriesidseptember27_2020 seriesname=27 செப்டம்பர் 2020
latseriesidseptember27_2020 seriesname=27 செப்டம்பர் 2020
latseriesidseptember27_2020ஸிந்துஜா கோபால் வாசலுக்கு வந்து இருபுறமும் திரும்பிப் பார்த்தான். உள்ளிருந்து வந்து கொண்டிருந்த வாலாம்பா “என்ன தேடறேள்?” என்று கேட்டாள். “அப்பாவை எங்க காணம்?” “அவர் அவசரமாக புஜ்ஜிக்கு கலர்பென்சில் வாங்க மளிகை கடைக்கு போயிருக்கார்” என்றாள். கோபால் மனைவியை உற்றுப் பார்த்தான். அவள் செய்வது சரியில்லை என்பது போல். “நான் என்ன பண்ணறது? ஒரு போன் போட்டுச் சொன்னா சுப்பிரமணியா ஸ்டார்ஸ்லேந்து பறந்துண்டு வந்து கொடுத்துட்டுப் போவான்னு அடிச்சிண்டேன். கேட்டாத்தானே? லேட்டாகும்னு விறு விறுன்னு ஓடிப் போயிருக்கார்” என்றாள். “என் மாமனாரை நீ […]
பரகாலநாயகி ஒருநாள் தோழியுடன் பூக்கொய்யப் புறப்பட்டாள். இதையறிந்த பெருமான் வேட்டை யாடுபவர் போல அங்கு வந்தார். மைவண்ண நறுங்குஞ்சிக் குழல் பின்தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கியாட எய்வண்ண வெஞ்சிலையே துணையாக [திருநெடுந்தாண்டகம் 21] 2072 பரகாலநாயகி முன் நின்றார் கை வண்ணம் தாமரை; வாய் கமலம், கண்ணிணையும் அரவிந்தம்; அடியும் அஃதே! அவ் வண்ணத்தவர் நிலைமை கண்டு மயங்குகிறாள். பரகால நாயகி. தோழி, குறிப்பறிந்து […]
முகில்கள் மறைத்த பாதி நிலா உன் கவச முகம் இடைவெளி தேவையாம் பறவையின் சிறகுகளாய் நாம் இனி அவர்கள் பார்ப்பது உடல் உஷ்ணம் காதல் உஷ்ணம் பார்த்திருந்தால் தெறித்திருக்கும் வெப்பமானி தூறலும் வானவில்லும் தனித்தனி அல்லவே ஒன்றும் ஒன்றும் இரண்டு சிலருக்கு பதினொன்று சிலருக்கு பெருக்கல் நமக்கு நாவலாகக் கிடைத்தாய் அட்டைப் படத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் எப்போது பிரிப்பது எப்போது படிப்பது வண்ணங்களும் தூரிகைகளும் தயார் இனிமேல்தான் உன்னைக் கண்டெடுக்க வேண்டும் இரவுக்காக காத்திருக்கிறேன் ஓர் ஆந்தையாக […]
பின்னூட்டங்கள்