அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 230 ஆவது இதழ் இன்று (13 செப்டம்பர் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை https://solvanam.com/ என்ற வலை முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 230 ஆவது இதழ்Read more
Year: 2020
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – -9 குளிர், 10 வேண்டாம் பூசனி
ஸிந்துஜா தி.ஜா.வின் பேரிளம் பெண்கள் ! – 9 குளிர், 10 வேண்டாம் பூசனி தி. ஜானகிராமனின் இளம்பெண்கள் உலகப் புகழ் … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – -9 குளிர், 10 வேண்டாம் பூசனிRead more
செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வை
திருமணத்துக்கு அழைக்கத் திலகவதியுடன் அவளது பையன் முத்து, மருமகள் சித்ரா, பேரன் என்று சிரிப்பும் கூச்சலுமாக உள்ளே வந்தார்கள். அனைவரும் சாரங்கபாணியையும், நாகலட்சுமியையும் கீழே … செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வைRead more
கவிதை
முல்லைஅமுதன் என் வீதி அழகானதாய் இருந்தது.அழகிய மரங்கள்குழந்தைகளுடன்குதுகலமாய் கதை பேசி குதூகலிக்கும்.பதிவாய் கட்டப்பட்ட மதில்கள்இளைஞர்களின் சொர்க்கபூமி.சத்தமாய் பேசியபடிசந்தைக்குப்போகும் மனிதர்கள்.காற்றுப்போன மிதிவண்டியைமுகம் சுழித்தபடி … கவிதைRead more
நகுலனிடமிருந்து வந்த கடிதம்
01.09.2020 அழகியசிங்கர் ஒரு நாள் நகுலனிடமிருந்து கடிதமொன்று வந்தது. எனக்கு ஆச்சரியம். கடிதத்தில், ‘ இனிமேல் எனக்குப் … நகுலனிடமிருந்து வந்த கடிதம்Read more
அயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய இரு நூல்களை முன் வைத்து …
1.அயலக இலக்கியம் : சிங்கப்பூர் நாவல் சுப்ரபாரதிமணியன் மரயானை: சித்துராஜ் பொன்ராஜ் நாவல் ஏறத்தாழ மூன்று முதியோர்களை பற்றிய நாவல் இது என்று சொல்லலாம். ஒருவர் … அயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய இரு நூல்களை முன் வைத்து …Read more
கோவர்த்தமென்னும் கொற்றக் குடை
மழைக்காலங்களில் மழையில் நனையா மலிருக்க நாம் குடை பிடித்துக் கொள்கிறோம் அவை பல வண் ணங்களிலும் பல அளவுகளிலும் … கோவர்த்தமென்னும் கொற்றக் குடைRead more
தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]
பொய்கைசூழ் புகலிப் பெருந்தகை பொன்னி நாடு கடந்துபோய் வைகை சூழ்மதுரா புரித்திரு வால … தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]Read more
ஆவி எதை தேடியது ?
நத்தை தனது ஓட்டையும் பாம்பு தனது தோலையும் புதுப்பித்துக்கொள்வது போன்று, அவுஸ்திரேலியர்களும் தாங்கள் வாழும் வீட்டை ஏழு வருடங்களுக்கு ஒரு தடவை … ஆவி எதை தேடியது ?Read more
மீளாத துயரங்கள்
ப.தனஞ்ஜெயன் −−−−−−−−−−−−−−−−− தினமும் அழைக்காமலேயே தன்னை நிகழ்த்திக் கொள்கிறது மனிதர்கள் நிகழ்த்தும் பயங்கரங்கள் நாம் எப்பொழுதும் சிந்தனையின் தர்க்கத்தில் தீர்ந்துபோகிறதும் அதற்குள் … மீளாத துயரங்கள்Read more