மஞ்சுளா மிச்சங்களில் மீந்து தன்னை உயிர்ப்பிக்கும் நாளுக்கு மனிதன் இட்ட ஒரு பெயரின் வழியாகவே அவன் பிறந்த தினத்தை கொண்டாடித் தீர்க்கிறது … வாழ்வின் மிச்சம்Read more
Year: 2020
ஒரு விதை இருந்தது
ஆரா 3030 , ஆம் ஆண்டு ,———அறை இருட்டாக இருந்ததுதேவையான போது தான் ஜன்னல் (யென்னல்)திறக்கப்படும்சூரியன் மங்கி வருதலால் வெளிச்சம் மட்டுப்படுத்திவாழ … ஒரு விதை இருந்ததுRead more
கவிதை என்பது யாதெனின்
சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை போல். சொல்லாமல் சொல்லும் ஊழ்விதி போல். மெல்லச் சொல்லும் செவிட்டுக் காதில். ஊசிமருந்து போல் உள்ளிருக்கும் நெஞ்சினில். … கவிதை என்பது யாதெனின்Read more
ஆம் இல்லையாம்
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) அன்பு என்பதுஉணர்வாகவும்சொல்லாகவும்உண்மையாகவும்பொய்யாகவும்விரிந்தும்சுருங்கியும்விலகியும்நெருங்கியும்கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறது.களைத்துப்போகச் செய்தாலும்புண்ணாக்கினாலும்ஒன்று மீதமில்லாமல் எல்லாத் தூண்களின் பின்னாலும்ஓடியோடித் தேடியபடியேநாம்…….
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4
ஸிந்துஜா கோதாவரிக் குண்டு – 4 ஏமாற்றப்படும் போது ஏமாறுபவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் போகிறவன், வருகிறவன், கூட இருக்கிறவன் என்று … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4Read more
சூம்
முகத்துக்கு நேரே முகம் பார்க்கும் கண்ணாடி இது என்ன இடமாறு தோற்றப் பிழை சுயம் உள்ளே பிம்பம் வெளியே சிறகு முளைத்தது … சூம்Read more
எக்ஸ்க்யூஸ் மீ ! எங்க வீடு எங்க இருக்கு ?
கோ. ஒளிவண்ணன் எனக்குத் திடீர்னு ஒரு பிரச்சினை. வீட்டுக்கு எப்படிப் போறது? எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாலும் எங்க வீடு எங்க இருக்குன்னு … எக்ஸ்க்யூஸ் மீ ! எங்க வீடு எங்க இருக்கு ?Read more
கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….
கோ. மன்றவாணன் ஜாவர் சீத்தாராமன் அவர்கள் எழுதிய “பட்டணத்தில் பூதம்” என்ற நாவலை அதே பெயரில் திரைப்படமாகவும் எடுத்தார்கள். அதில் … கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….Read more
பெருந்தொற்றின் காலத்தில்
கு.அழகர்சாமி (1) ஊரடங்கி நடமாட்டமில்லாமல் வீதி- இருபுற வீடுகளிடையே திடநதியாய் ஓடி சுவடுகள் பதியாது விலாசமிழந்து நிசப்தம் சப்திக்க நடக்க நீட்டித் … பெருந்தொற்றின் காலத்தில்Read more
கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன்
வசந்ததீபன் கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன் கடலின் ஆழத்தைப் போல அமைதியாக இருக்கிறேன் மனசு தான் அலையடித்துக் கொண்டிருக்கிறது தனிமையாய் பயனற்ற பழைய … கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன்Read more