Posted in

வாழ்வின் மிச்சம்

This entry is part 11 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

மஞ்சுளா மிச்சங்களில்  மீந்து  தன்னை உயிர்ப்பிக்கும்  நாளுக்கு  மனிதன் இட்ட  ஒரு பெயரின் வழியாகவே  அவன் பிறந்த தினத்தை  கொண்டாடித் தீர்க்கிறது  … வாழ்வின் மிச்சம்Read more

Posted in

ஒரு விதை இருந்தது

This entry is part 10 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

ஆரா 3030 , ஆம் ஆண்டு ,———அறை இருட்டாக இருந்ததுதேவையான போது தான்  ஜன்னல் (யென்னல்)திறக்கப்படும்சூரியன் மங்கி வருதலால் வெளிச்சம் மட்டுப்படுத்திவாழ … ஒரு விதை இருந்ததுRead more

Posted in

கவிதை என்பது யாதெனின்

This entry is part 9 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை போல். சொல்லாமல் சொல்லும் ஊழ்விதி போல். மெல்லச் சொல்லும் செவிட்டுக் காதில். ஊசிமருந்து போல்  உள்ளிருக்கும் நெஞ்சினில். … கவிதை என்பது யாதெனின்Read more

ஆம் இல்லையாம்
Posted in

ஆம் இல்லையாம்

This entry is part 8 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) அன்பு என்பதுஉணர்வாகவும்சொல்லாகவும்உண்மையாகவும்பொய்யாகவும்விரிந்தும்சுருங்கியும்விலகியும்நெருங்கியும்கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறது.களைத்துப்போகச் செய்தாலும்புண்ணாக்கினாலும்ஒன்று மீதமில்லாமல் எல்லாத் தூண்களின் பின்னாலும்ஓடியோடித் தேடியபடியேநாம்…….

Posted in

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4

This entry is part 7 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

ஸிந்துஜா  கோதாவரிக் குண்டு – 4  ஏமாற்றப்படும் போது ஏமாறுபவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் போகிறவன், வருகிறவன், கூட இருக்கிறவன் என்று … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4Read more

Posted in

எக்ஸ்க்யூஸ் மீ ! எங்க வீடு எங்க இருக்கு ?

This entry is part 5 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

கோ. ஒளிவண்ணன் எனக்குத் திடீர்னு ஒரு பிரச்சினை. வீட்டுக்கு எப்படிப் போறது?  எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாலும் எங்க வீடு எங்க இருக்குன்னு … எக்ஸ்க்யூஸ் மீ ! எங்க வீடு எங்க இருக்கு ?Read more

Posted in

கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….

This entry is part 4 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

கோ. மன்றவாணன்       ஜாவர் சீத்தாராமன் அவர்கள் எழுதிய “பட்டணத்தில் பூதம்” என்ற நாவலை அதே பெயரில் திரைப்படமாகவும் எடுத்தார்கள். அதில் … கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….Read more

Posted in

பெருந்தொற்றின் காலத்தில்

This entry is part 18 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

கு.அழகர்சாமி (1) ஊரடங்கி நடமாட்டமில்லாமல் வீதி- இருபுற வீடுகளிடையே திடநதியாய் ஓடி சுவடுகள் பதியாது விலாசமிழந்து நிசப்தம் சப்திக்க நடக்க நீட்டித் … பெருந்தொற்றின் காலத்தில்Read more

Posted in

கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன்

This entry is part 3 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

வசந்ததீபன் கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன் கடலின் ஆழத்தைப் போல  அமைதியாக இருக்கிறேன் மனசு தான்  அலையடித்துக் கொண்டிருக்கிறது தனிமையாய் பயனற்ற  பழைய … கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன்Read more