அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ் இன்று (ஜூன் 7, 2020) அன்று வெளியிடப்பட்டது. இதழை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின் வருமாறு: கதைகள்: உத்தமன் கோவில் – பாவண்ணன் அக்னி – சுஷில் குமார் வடிவாய் நின் வலமார்பினில் – தன்ராஜ் மணி மருவக் காதல் கொண்டேன் – கார்த்திக் ஸ்ரீனிவாஸ் இருமை – கா. சிவா சுடோகுயி – வேணுகோபால் தயாநிதி விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க் (தமிழாக்கம்: க.ரகுநாதன்) கவிதைகள்: … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ்Read more
Year: 2020
விடுதலை. வெள்ளையனுக்கு !
விடுதலை வெள்ளையனுக்கு ! சி. ஜெயபாரதன், கனடா ஆபே லிங்கன் நூறாண்டு முன்பு உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்று விடுதலை கிடைத்தது வேறான … விடுதலை. வெள்ளையனுக்கு !Read more
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
வலைய வாளார மீதுதுயில விடாததான் மான மதியமூர் சடாமோலி மகணர் தாமும் மீதோடி அலையும் மேகலா பாரகடி … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more
ஒளிவட்டம்
என் மௌனத்தின் எல்லா திசைகளையும் உன் அலகு கொத்திப்பார்க்கிறது எதிலும் ஒட்டாமல் உன் மனம் விலகி விலகி ஓடுகிறது எது … ஒளிவட்டம்Read more
மனமென்னும் பேய் (பேய்ச்சி நாவலை முன்வைத்து)
எஸ்.ஜெயஸ்ரீ பெண் என்றால் பேயும் இரங்கும் என்பதுதான் பழமொழி. பெண்ணே பேயானால், அது ஈவிரக்கமேயற்றுப் போகும் என்பதுதான் நடைமுறை … மனமென்னும் பேய் (பேய்ச்சி நாவலை முன்வைத்து)Read more
அழகரும் ஆண்டாளும் – மாலிருஞ்சோலை
எஸ். ஜயலக்ஷ்மி சுந்தரத் தோளுடையவனான அழகர் பெருமான் வீற்றிருக்கும் திருமாலிருஞ்சோலலையில் இந்திர கோபப் பூச்சி கள் … அழகரும் ஆண்டாளும் – மாலிருஞ்சோலைRead more
இரு கவிதைகள்
பிராட்டி 1 கேவிக் கேவி அழ என் கதாநாயகிகளுக்கு நேரமில்லை. அவர்களை நிராகரித்தவர்களை நிராகரித்து விட்டு லைனில் காத்திருக்கும் … இரு கவிதைகள்Read more
பாலின பேத வன்முறை ( Gender Based Violence )
ஜனவரி 16.. 2020 .டாக்கா நகரம் பொங்கல் தினம் , தமிழர்களின் திருவிழா. தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடுவது குறித்து நினைத்துக்கொண்டிருந்தேன். ஊரிலிருந்தால் பொங்கலை விரும்பி சாப்பிட்டு இருக்கலாம் என்று … பாலின பேத வன்முறை ( Gender Based Violence )Read more
வஞ்சகத்தால் நிரம்பி வழிகிறது மனித மனம்
கோ. மன்றவாணன் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டக் கிராமப் பகுதியில் பசியோடு வந்தது ஒரு பிள்ளைத்தாய்ச்சி யானை. அது யாருக்கும் … வஞ்சகத்தால் நிரம்பி வழிகிறது மனித மனம்Read more
கறுப்பினவெறுப்பு
கறுப்பின வெறுப்பு ஆயிரம் காலத்துப் போர் ! கறுப்பு என்றால் வெறுப்பு எனப் பொருள். கறுப்பும் வெறுப்பும் சமமில்லை ! வெள்ளை … கறுப்பினவெறுப்புRead more