சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ் இன்று (ஜூன் 7, 2020) அன்று வெளியிடப்பட்டது. இதழை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின் வருமாறு: கதைகள்: உத்தமன் கோவில் - பாவண்ணன் அக்னி – சுஷில் குமார் வடிவாய் நின் வலமார்பினில் – தன்ராஜ் மணி மருவக் காதல் கொண்டேன் - கார்த்திக் ஸ்ரீனிவாஸ் இருமை  - கா. சிவா சுடோகுயி - வேணுகோபால் தயாநிதி விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க் (தமிழாக்கம்: க.ரகுநாதன்) கவிதைகள்: “தோன்றி மறையும் மழை” – ஹைக்கூ கவிதைகள் -- ச. அனுக்ரஹா கட்டுரைகள்: சிலாம்புகளும் சில்லுகளும் – பெண் வரலாறு, குழு சுயசரிதைகள் பற்றி – ரூத் ஃப்ராங்க்லின் (தமிழாக்கம்: மைத்ரேயன்) டாக்டர் முக்தேவி பாரதி – ஓர் அறிமுகம் - ராஜி ரகுநாதன் “நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல் - ராஜி ரகுநாதன் ‘காற்றோவியம்’ – இசைக் கட்டுரைகள் தொகுப்புக் குறித்து -தன்ராஜ் மணி இளம்பருவத்தோள் – லதா குப்பா விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம் – ரவி நடராஜன் கைச்சிட்டா – 4  (புத்தக அறிமுகங்கள்) – பதிப்புக் குழு…

விடுதலை. வெள்ளையனுக்கு !

விடுதலை வெள்ளையனுக்கு ! சி. ஜெயபாரதன், கனடா ஆபே லிங்கன் நூறாண்டு முன்பு உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்று விடுதலை கிடைத்தது வேறான கறுப்பினத் தாருக்கு ! தோல்வி யுற்றுச் சீறிக் கொண்டிருந்த தென்னகக் கோமான்கள், ஆறாத நூறாண்டுப் புண்ணை ஆற்றிக் கொள்ள…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

            வலைய வாளார மீதுதுயில விடாததான் மான                   மதியமூர் சடாமோலி மகணர் தாமும் மீதோடி             அலையும் மேகலா பாரகடி தடாகமா நாக                   அமளி ஏறினாராக அழகு கூர நேர்வாளே.              [111] [வாளரா=பாம்பு; மதியம்=பிறைநிலவு; சடாமோலி=சடமுடி; மேலை=இடையணி; அமளி=படுக்கை]…

ஒளிவட்டம்

   என் மௌனத்தின் எல்லா திசைகளையும் உன் அலகு கொத்திப்பார்க்கிறது எதிலும் ஒட்டாமல் உன் மனம் விலகி விலகி ஓடுகிறது எது குறித்துமான உன் கேள்விகள் கோணல் மாணலாய் நிற்கின்றன வாசிப்பின் பக்கவிளைவாக உன் தீர்ப்புகள் பிறர் மனங்களைத் தீப்பிடிக்க வைக்கின்றன…
மனமென்னும் பேய் (பேய்ச்சி நாவலை முன்வைத்து)

மனமென்னும் பேய் (பேய்ச்சி நாவலை முன்வைத்து)

                       எஸ்.ஜெயஸ்ரீ        பெண் என்றால் பேயும் இரங்கும் என்பதுதான் பழமொழி. பெண்ணே பேயானால், அது ஈவிரக்கமேயற்றுப் போகும் என்பதுதான் நடைமுறை மொழி.  பெண் சாபம் பொல்லாதது என்பது பழமொழி.  அது மட்டும் புது மொழியிலும் மாறாதது;  அதுவேதான்.  பெண்ணின் மன…

அழகரும் ஆண்டாளும் – மாலிருஞ்சோலை

                                                                                                                     எஸ். ஜயலக்ஷ்மி சுந்தரத் தோளுடையவனான அழகர் பெருமான் வீற்றிருக்கும் திருமாலிருஞ்சோலலையில் இந்திர கோபப் பூச்சி கள் திருமலையைக் கூடக் காணமுடியாதபடி மேலெழுந்து எங்கும் பரவியிருக்கின்றன. தார்க்கொடி முல்லைகளும் தவள நகை காட்டி அழகருடைய புன் சிரிப்பை…

இரு கவிதைகள்

  பிராட்டி   1 கேவிக் கேவி அழ என் கதாநாயகிகளுக்கு நேரமில்லை. அவர்களை நிராகரித்தவர்களை நிராகரித்து விட்டு லைனில் காத்திருக்கும் நண்பர்களைக் காணவே நேரம் போதவில்லை அவர்களுக்கு. 2 'சிரிச்சால் போச்சு' என்று மிரட்டினார்கள் ஏதோ பிரளயம் வந்து விடும்…
பாலின பேத வன்முறை ( Gender Based Violence  )

பாலின பேத வன்முறை ( Gender Based Violence )

ஜனவரி 16.. 2020 .டாக்கா நகரம் பொங்கல் தினம் , தமிழர்களின் திருவிழா. தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடுவது குறித்து நினைத்துக்கொண்டிருந்தேன். ஊரிலிருந்தால் பொங்கலை விரும்பி சாப்பிட்டு இருக்கலாம் என்று நினைத்தேன் , நேற்று தொழிற்சங்க வாதியும்  பின்னலாடை துறை சார்ந்த போராளியுமான கல்பனோ அத்தர் அவர்களுடனானச் சந்திப்பில் அவர்…
வஞ்சகத்தால்  நிரம்பி வழிகிறது மனித மனம்

வஞ்சகத்தால் நிரம்பி வழிகிறது மனித மனம்

கோ. மன்றவாணன்       கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டக் கிராமப் பகுதியில் பசியோடு வந்தது ஒரு பிள்ளைத்தாய்ச்சி யானை. அது யாருக்கும் தொல்லை கொடுக்கவில்லை. யாரோ சிலர், அந்த யானைக்கு அன்னாசிப் பழத்துக்குள் வெடிபொருட்களை மறைத்து வைத்துக் கொடுத்துள்ளார்கள். அது தனக்காகச்…
கறுப்பினவெறுப்பு

கறுப்பினவெறுப்பு

கறுப்பின வெறுப்பு ஆயிரம் காலத்துப் போர் ! கறுப்பு  என்றால் வெறுப்பு எனப் பொருள். கறுப்பும் வெறுப்பும் சமமில்லை ! வெள்ளை மாளிகை  எரிந்துபோய்க் கறுப்பு நிறம் பூசி  உள்ளது ஒரு காலம். கறுப்புத் தளபதி ஆண்ட தடம் உள்ளது. ஞாலத்தில்  எழும்பிய …