கோதையர் ஆடிய குளங்கள்

கோதையர் ஆடிய குளங்கள்

  கே. பத்மலக்ஷ்மி நான் பிறந்தது காஞ்சிபுரம். கோவில்களின் நகரமான இங்கு நிறைய குளங்கள் உண்டு. காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் தான் எங்கள் வீடு இருந்தது. அந்தத் தெரு முழுவதும் என் வயதொத்த சிறுவர், சிறுமியர் இருந்தனர். பள்ளி விடுமுறை வந்துவிட்டால்…

என்னவோ நடக்குது 

    எஸ்ஸார்சி கன்னியாகுமரி  விரைவு ரயிலில் ஏறி அமர்ந்துகொண்டேன். எக்மோரிலிருந்து  திருநெல்வேலிக்குப்பயணம். என்  ஆறு வயது பேத்தி சேரன்மாதேவியில் அவளது தாய்  வழி பாட்டி வீட்டில் தங்கியிருந்தாள். சென்னைப்புற நகர்ப் பள்ளி ஒன்றில்தான் அவளைச் சேர்த்து இருந்தார்கள்.  ரெண்டாம் கிளாஸ்  படிக்கும் அவளுக்கு பள்ளிக்கூடம் எல்லாம் மூடி வருடம்…

இனிய நந்தவனம் – கனடா சிறப்பிதழ் வெளியீடு

        மணிமாலா - கனடா   சென்ற வெள்ளிக்கிழமை 2021-10-01 ஆம் திகதி தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்ட இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் ரொறன்ரோவில் உள்ள பைரவி மியூசிக் அக்கடமி கலையகத்தில்…

என்ன தர?

  ஆர் வத்ஸலா   பழைய கண்ணாடி பழைய செருப்பு சாபர்மதியில் கண்காட்சியாக   இலவச விநியோகத்தில் கிடைத்த உண்மையை  தோய்த்தெழுதிய  சத்திய சோதனை     கண்ணாடி அலமாரியில்   ஒற்றை ஆடை கோல் கண்ணாடி செருப்பு இவற்றுடன் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்ட …

தேர்வு

                         ஜோதிர்லதா கிரிஜா   (1984 அமுதசுரபி தீபாவளி மலரில் வந்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன் “அதென்ன நியாயம்?” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம்…

கணக்கு

ஜோதிர்லதா கிரிஜா   (18.3.2005 குங்குமம் இதழில் வந்தது. சேது-அலமி பப்ளிகேஷன்ஸ்-இன் “மாற்றம்” எனும் தொகுப்பில் உள்ளது.)        சுமதியின் கலைந்த தலையையும் கழுவப்படாத முகத்தையும் பார்க்கப் பார்க்கப் பாராங்குசத்துக்குப் பாவமாக இருந்தது. நாள்தோறும் அதிகாலை ஐந்துக்கெல்லாம் எழுந்துவிடுகிறாள். மற்ற…

குருட்ஷேத்திரம் 17 (அதர்மத்தின் மொத்த உருவமாக அவதரித்த துரியோதனன்)

      எந்த இரவும் விடியாமல் இருந்ததில்லை. காலம் யாரை அரியணையில் உட்கார வைக்கும், யாரை கையேந்த வைக்கும் என யாருக்கும் தெரியாது. எது வெற்றி? எது தோல்வி? தோற்றவர்களும், ஜெயித்தவர்களும் மரணத்தை முத்தமிடத்தானே வேண்டும். புரியவைக்கிறேன் பேர்வழி என்று…

குருட்ஷேத்திரம் 18 (மாத்ரிக்கு தீராப்பழி வந்து சேர்ந்தது)

  மத்ர தேசத்து மன்னன் சல்யனின் தங்கையை ஸ்ரீதனம் கொடுத்து விலைக்கு வாங்கி வந்தார் பீஷ்மர். மாத்ரிக்கு பாண்டுவைப் பற்றி பயம் இல்லை மூத்தவள் குந்தி எப்படி தன்னை நடத்துவாளோ என்று கவலைப்பட்டாள். சீர்வரிசைப் பொருட்களுடன் அஸ்தினாபுரம் அரண்மணையை அடைந்த மாத்ரியை…
ஆதங்கம்

ஆதங்கம்

  உஷாதீபன் அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன்.   இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் போக முடியவில்லை. ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருக்கிறது. வேலைகளோடு வேலையாய், அதையும் ஒரு வேலையாய்க்…