Posted inகவிதைகள்
ஒரு கவிதை எழுத வேண்டும் !
மனம் சொல் முளைக்காத பாழ்நிலமாய் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறது எங்கே என் சொற்கள் என்ற கேள்வி பதில் கிடைக்காமல் தவிக்கிறது ஒரு கவிதை எழுத வேண்டும் யோசித்துப் பார்க்கிறேன் என்னுள் சொற்கள் கூடுவதும்…