எஸ் சாமிநாதன்  விருது வழங்கும் விழா

எஸ் சாமிநாதன்  விருது வழங்கும் விழா

    விருதுவழங்கும் விழா:நாள்: 13-03-2022ஞாயிறன்று நடைபெறும்.நேரம்: காலை 11 மணி   Celebrity InnMadurai Murugaiah VilasNo.40 Rama StreetNungambakkamChennai 600 034Opp. To.Independence Day ParkNear to :Valluvar kottam Back Round tana

பேரழிவுப் போராயுதம் படைத்த பாரத விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா

    Posted on March 3, 2022 (1925-2004)   சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada   பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !புத்தர் பிறந்த…

நிலவின் துணைச் சுற்று இல்லாமல் பூமியிலே நீடிக்குமா உயிரினம் ?

    Posted on May 31, 2021   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பொங்கிவரும் பெருநிலவுஇங்கில்லை என்றால்பூமி பரிதிக்கு அப்பால்தங்கி விடும் !தட்ப, வெப்பம் மாறிவிடும் !உயிரின மெல்லாம்மங்கி விடும் !நிலவில்லை யென்றால்கடல் வீக்கம் ஏது ?முடங்கியகடல்…

என் ஜீவப்ரியே ஷ்யாமளா

    குரு அரவிந்தன்   சியாமளா அம்மாளின் பாட்டைக் கேட்ட நாளில் இருந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் துளிர்விட்டிருந்தது. கணீரென்ற அந்தக் குரல் என்னை எங்கோ இழுத்துச் சென்றது.    ஈழமண்ணில் பிறந்து, ஜேர்மனிக்குப்…

எமிலி டிக்கின்ஸன் கவிதை – 26

  How Happy I Was If I Could Forget -26 மூலம் : எமிலி டிக்கின்ஸன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எத்தகை மகிழ்ச்சி என்னால் மறக்க முடிந்தால், எத்தகைக் கொடிய துயர் நினைத்தி ருந்தால், அத்தகைய…

ராமராஜ்ஜியம் எனும் மாயை

    ஜோதிர்லதா கிரிஜா      ராம ராஜ்ஜியம் என்பது ஒரு நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் நியாயம் வழங்கும் ஒரு நேர்மையான அரசனின் நல்லாட்சி என்று புகழப்பட்டு வருகிறது. ராமர் மகாவிஷ்ணுவின் ஏழாம் அவதாரம் என்று நம்பப்படுகிறது. கடவுள் மனிதனாக இறங்கும்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                          வளவ. துரையன் பள்ளி வெற்பின் மாறுகோள்     பெறாது விஞ்சை மன்னர்புகழ் வெள்ளி வெற்பு எடுத்துஇடும்     குதம்பை காதில் மின்னவே. [371]   [பள்ளி=இருப்பிடம்; மாறுகோள்=ஈடு; விஞ்சை மன்னர்=வித்தியாதரர்; வெற்பு=மலை; குதம்பை=ஒருவகை காதணி]   பூதப்படைகள் சிவபெருமான்…