இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!

This entry is part 5 of 13 in the series 2 ஏப்ரல் 2023

இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!வணக்கம்,நேற்று (31/03/2023/வெள்ளிக்கிழமை)அனைத்துலக உயிரோடைத்தமிழ்மக்கள் வானொலியில் ஒலிபரப்பாகிய நிகழ்வில்(இலக்கியப்பூக்கள் இதழ் 276)கவிஞர்.ஆதிபார்த்திபன்(கவிதை:வேட்டை..),கே.எஸ்.எஸ்.ச்தாகர்(சிறுகதை:சிக்கனம் முக்கியம்),கவிஞர் .இளையவன் சிவா(கவிதை:பிள்ளை நிலா),கவிஞர்.செ.புனிதஜோதி போன்றோரின் படைப்புக்கள் இணைந்துகொண்டன.கணினியில் ஏற்பட்ட தடங்கலால் முன்னறிவிப்புச் செய்யமுடியவில்லை.விரைவில் மீள் ஒலிபரப்பாக ஒலிபரப்ப ஏற்பாடுசெய்கிறோம்.உங்கள் படைப்புக்களையும் (தெளிவாக,இரைச்சல் இன்றி,எம்.பி.3 ஒலிவடிவில்) அனுப்புங்கள்(கவிதை,சிறுகதை,உருவகக்கதை,நூல் அறிமுகம்,இலக்கிய ஆய்வுகள்)மேலும்,மே 18 சிறப்பு நிகழ்வில் (முள்ளிவாய்க்கால் நினைவுசுமந்த இலக்கியப்பூக்கள்)ஒலிபரப்ப படைப்புக்களை அனுப்புங்கள்.உங்கள் நண்பர்களையும் இணையச்செய்யுங்கள்.நட்புடன்,முல்லைஅமுதன்mahendran54@hotmail.com

கனடாவில் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடல்

This entry is part 1 of 13 in the series 2 ஏப்ரல் 2023

குரு அரவிந்தன் சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடாவில் இயங்கிவரும் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடலும், இரவு விருந்துபசாரமும் இடம் பெற்றன. ரொறன்ரோ எக்லிங்டன் வீதியில் உள்ள ஈஸ்ட்ரவுன் விருந்தினர் மண்டபத்தில் மாலை 6:30 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மன்றத்தின் தலைவர் திரு அஜந்தன் மகேந்திரனும் அவரின் துணைவியாரும் மங்கள விளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து கனடா தேசிய கீதமும், தமிழ்தாய் வாழ்த்தும் இடம் பெற்றன. அதன்பின் […]

18வது திருப்பூர் சக்தி விருது 2023 விழா

This entry is part 19 of 22 in the series 26 மார்ச் 2023

” பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை அடைந்தது, சமூகத்தில் சில நிலைகளை அடைவது வேறு வகையில் தோற்றம் கொள்கின்றன, ஆனால் பெண் அப்படியெல்லாம் பெரிதாக மாறுதலுக்குள் உட்படவில்லை குடும்பமே பெண்ணை மீட்டெடுக்க வேண்டு,ம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு பதிலடிதான் பெண்கள் எழுத்து பெரியார் ஒவ்வொரு பெண்களும் இருக்கிறார் என்பதைத் தான் பெண்களிம் மறுமலர்ர்சி நடவடிக்கைகள் சொல்கின்றன. எதற்காக எழுத வேண்டும் என்றால் குடும்பத்தின் தளைகளில் […]

தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ்

This entry is part 14 of 22 in the series 26 மார்ச் 2023

தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ் தலைநகர் தில்லியில் தமிழர்களுக்கான உரையாடல் களமானதில்லிகையின் மார்ச் மாத நிகழ்வு வரும் சனி நடைபெற உள்ளது. தலைப்பு : புனைவு : எழுதுதலும் வாசித்தலும் உரை : பா. வெங்கடேசன், எழுத்தாளர், தமிழ்நாடு. உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறும். அதைத் தொடர்ந்து  புத்தகங்களை அறிமுகம் செய்தல். பங்கேற்பாளர்கள் தாங்கள் படித்த, பகிர விரும்பும் இலக்கியம் சார்ந்த புத்தகங்களின் கருத்துகளை 5 நிமிட அளவில் சுருக்கமாக அறிமுகம் செய்யலாம். நாள் : 25.03.23நேரம் : மாலை 3.30 மணி. இடம் […]

சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் -பாகம் – 2

This entry is part 13 of 22 in the series 26 மார்ச் 2023

இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது 90ஆவது வயதிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார். தமது வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அப்பப்பா, எத்தனை போராட்டங்களை இவர் கடந்து வந்திருக்கிறார்? மெய்சிலிர்க்கும் வகையிலான இந்த அனுபவங்களைக் கேளுங்கள். https://youtu.be/ZcytUz4g-jo  [ Part -1] […]

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் இலவச சிறுகதைப் பயிற்சிப்பட்டறை

This entry is part 11 of 22 in the series 26 மார்ச் 2023

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் இலவச சிறுகதைப் பயிற்சிப்பட்டறைஆர்வலர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு 

This entry is part 8 of 22 in the series 26 மார்ச் 2023

ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 26/03/2023  மாலை    6.30 மணிஅளவளாவல் தொடர்ந்து   புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு  நிகழ்வில் இணையZoom  Meeting ID: 6191579931 –  passcode kuvikam123 அல்லது இணைப்பு    https://bit.ly/3wgJCib    youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38

புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா

This entry is part 2 of 22 in the series 26 மார்ச் 2023

புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா அண்மையில் பாடசாலை அதிபர் எம்.எம்.எம். நௌப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை சமூகம் சார்பாக கல்பிட்டி சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எச்.எம். சுஹைப் ஆசிரியர் அவர்கள், அப்பாடசாலையின் ஆசிரியர் ஏ.டப்ளியு.எம். ரிஸ்வான் அவர்களின் மூலம் பொன்னாடை போர்த்தி கொளரவிக்கப்பட்டார். அருகில் ஆசிரியர் எம். நிசாம் அவர்களையும் படத்தில் காணலாம். இப்படிக்கு,வெலிகம ரிம்ஸா முஹம்மத்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023

This entry is part 13 of 14 in the series 19 மார்ச் 2023

அன்புடையீர்,                                                                                          12 மார்ச் 2023          சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: பாதாளத்தை வடிவமைத்தல்: பேயோவுல்ஃப், கிரெண்டல் – நம்பி தமிழ்ப் பண்பாட்டின் குரல் – கிருஷ்ணன் சங்கரன் (டி எம் சௌந்திரராஜன் பற்றி) அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம் – ஜெகன்நாதன் லண்டானா கமாரா – லோகமாதேவி மயக்கமா, கலக்கமா, அறிந்ததில் குழப்பமா, அறிவதே சிக்கலா? – உத்ரா பாபிலோனின் மாபெரும் பணக்காரர் -கேஷவ் கேதார்நாத் – லதா குப்பா  (கங்கா தேசத்தை நோக்கி தொடர்- 7) மரத்தில் மறைந்தது மாமதயானை – பானுமதி ந. சக்குராவின் சலனம் – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் -20) சிறுகதைகள்: ரத்னா – வி. விக்னேஷ் […]