நாவல்  தினை  –   அத்தியாயம் எட்டு           CE  5000   CE  1800

This entry is part 13 of 13 in the series 2 ஏப்ரல் 2023

                                                                                                                          குயிலி பார்த்துக் கொண்டிருந்தபோதே, மருது சகோதரர்கள் சீரங்கம் கோவில் மதி இருந்து ஜம்பு தீவு பிரகடனம் செய்வது கலைந்து போனது. ரங்கூனில் ரோடு போட ஜல்லி கலக்கும் யந்திரத்தின் தார் வாடை உக்ரமாகச் சூழ்ந்து அடித்தது. துரைசாமியை, பின்னால் குதிரையேறி வந்து, சவுக்கால் அடித்து, மயிர் பிடுங்கி இங்கிலீஷ் துரை ஒருத்தன் தார் கலக்க விரட்டினான். 1790 மருது சகோதரர்கள் உயிர்த்த காலத்தில் இருந்து முப்பது வருடம்  முன்னால் போய் 1820-இல் கண்ணில் பட்ட […]

முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்

This entry is part 12 of 13 in the series 2 ஏப்ரல் 2023

(World’s First Glimpse of Black Hole Launchpad) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா *************** கண்ணுக்குத் தெரியாத கருந்துளைகருவிக்குத் தெரியுது !கதிரலைகள் விளிம்பில்குதித்தெழும் போதுகருவிகள் துருவிக் கண்டுவிடும் !அகிலவெளிக் கடலில்அசுரத் தீவுகளாய் மறைந்துள்ளபூதத் திமிங்கலங்கள் !உறங்கும் கருந்துளை உடும்புகள்விண்மீன் விழுங்கிகள் !பிண்டத்தைக் கைப்பற்றி முடங்கும்மரணக் கல்லறைகள் !பிரபஞ்சச் சிற்பியின்செங்கல் மண்சேமிக்கும் இருட் களஞ்சியம் !கருந்துளை சுழற்சி, செங்குத்துகதிர்வீச்சு எழுச்சிசுற்றும் ஆப்பத் தட்டுஇவற்றின் தொடர் பென்ன ?இயற்கை அன்னையின்கைத்திறம் காண்பதுமெய்ப்பா டுணர்வது,மர்மங்களை உளவிச் செல்வதுமானுடர் […]

ஷேக்ஸ்பியரின்ஒத்தல்லோநாடகம் – அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2 

This entry is part 11 of 13 in the series 2 ஏப்ரல் 2023

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++  அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2  ++++++++++++++++  நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]  மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  […]

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 10 of 13 in the series 2 ஏப்ரல் 2023

PAPER MACHE மலைகளும் பசியின் கொடுமையை வருடக்கணக்காக அனுபவித்தவன் முன் பத்து தட்டுகளில் பதார்த்தங்கள் வைக்கப்பட்டபோது அவனையுமறியாமல் அவன் நாவில் சுரந்த உமிழ்நீரை மட்டந்தட்டிப் பேசிப்பேசியே அந்த மாளிகையில் அன்றாடங்கள் காலாவதியாகிக்கொண்டிருந்தன மற்றவர்களைத் திட்டித்திட்டி மதிப்பழித்து வெறுப்புமிழ்ந்து விஷங்கக்கி மக்கள்நலப்பணி செய்துகொண்டிருந்தவர் தானே பணங்கொடுத்துத் தயாரித்த மாபெரும் விளம்பரபதாகையில் முகம் மலரச் சிரித்துக்கொண்டிருந்தார். மேடுபள்ளமாய் காலிடறிக் கீழே விழச் செய்யக் காத்திருக்கும் வீதியில் அடிப்பிரதட்சணமாய் நடந்துகொண்டிருந்த எளிய மனிதர் அதைப் பார்த்து மெல்ல முறுவலித்துச் சொல்லிக்கொள்கிறார் முணுமுணுப்பாய் […]

ஆறுதல்

This entry is part 9 of 13 in the series 2 ஏப்ரல் 2023

  கண்களிலிருந்து நீர் வழிந்தது ஜெயலட்சுமிக்கு . தலையில் ஊற்றிய நீர் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது .கண்ணீரும் குளியல்  நீரும் கலந்து  உடம்பு முழுக்க ப்  பரவியது.  குளியல் அறைக்கு வந்து விட்டால் ஜெயலட்சுமிக்கு எல்லா கவலைகளும் வந்துவிடும்.  அழுது த்தீர்ர்ப்பாள். கண்களிலிருந்து நீர் வழிய வழிய மனதின் கவலைகளை  இறக்கி  வைப்பாள்  . இந்தச் சுற்றுலாப் பயணத்தில் கூட அவளுக்கு விருப்பமில்லை .மூட்டு வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது ..சரியாக நடக்க முடியவில்லை .அதுவும் இப்படியான இடத்தில் வந்து செங்குத்தான இடத்தில் ஏறுவது என்பது மிகவும் சிரமமாக இருந்தது .. ஆகவே உணவு விடுதிக்குச் செல்லாமல்  மகளே உணவைக்கொண்டு வந்தாள் .. அவளும் சிரமப்பட்டு உணவை எடுத்து வரவேண்டியிருந்தது. வெளியில் போகும் […]

இந்தியாவில் அணுக்கரு எரிசக்தி பயன்பாடு

This entry is part 8 of 13 in the series 2 ஏப்ரல் 2023

இந்தியாவில் அணுக்கரு எரிசக்தி பயன்பாடு  [ 2023 ] : இந்தியாவில் அணுவியல் எரிசக்தி பயன்பாடு [2023] Dr. Homi J. Bhabha (1909 – 1966) சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng.(Nuclear) கனடா *************************** “அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்” தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921] “விஞ்ஞானமும், பொறியியல்துறை மட்டுமே உலக நாடுகள் செல்வம் கொழித்து முன்னேற ஆக்கவினை செய்துள்ளன!  அதுபோல் […]

சி.ஜெயபாரதன் | அணுக் கழிவுகளும் செலவுகளும் – தொகுப்பு -3

This entry is part 7 of 13 in the series 2 ஏப்ரல் 2023

சி.ஜெயபாரதன்  March 27, 2023  அண்ணாகண்ணன் அணுக் கழிவுகளைப் பாதுகாப்பதில் ஏற்படும் தொடர் செலவினம், அணு மின்சாரத்தின் விலையை அதிகரிக்கிறதே? இந்தியாவில் அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை இந்திய அரசே ஏற்க வேண்டும் என்பது சரியா? அணுசக்தித் துறையில் தனியார் ஈடுபடுவது ஏற்புடையதா? அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன் பதில் அளிக்கிறார். Radioactive Decay of Nuclear Wastes over the Years  (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan) பதிவாசிரியரைப் பற்றி அண்ணாகண்ணன் […]

எங்கேயோ கேட்ட கதை – எதிர்பாராத உதவி

This entry is part 6 of 13 in the series 2 ஏப்ரல் 2023

K N வெங்கடேஷ் காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.   (திருக்குறள்-102)  திருக்குறள் விளக்கம் – நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும் நம் நாட்டில் அரசியல் தலைவரின் மறைவு என்றால் பேருந்துகள் ஓடாது. எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு விடும்.  வெளியூரிலிருந்து வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர்.  பெரும்பாலும் அரசியல் தலைவர்களின் மறைவினை அதிகாலையிலே அறிவிப்பார்கள்.  அந்த […]

இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!

This entry is part 5 of 13 in the series 2 ஏப்ரல் 2023

இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!வணக்கம்,நேற்று (31/03/2023/வெள்ளிக்கிழமை)அனைத்துலக உயிரோடைத்தமிழ்மக்கள் வானொலியில் ஒலிபரப்பாகிய நிகழ்வில்(இலக்கியப்பூக்கள் இதழ் 276)கவிஞர்.ஆதிபார்த்திபன்(கவிதை:வேட்டை..),கே.எஸ்.எஸ்.ச்தாகர்(சிறுகதை:சிக்கனம் முக்கியம்),கவிஞர் .இளையவன் சிவா(கவிதை:பிள்ளை நிலா),கவிஞர்.செ.புனிதஜோதி போன்றோரின் படைப்புக்கள் இணைந்துகொண்டன.கணினியில் ஏற்பட்ட தடங்கலால் முன்னறிவிப்புச் செய்யமுடியவில்லை.விரைவில் மீள் ஒலிபரப்பாக ஒலிபரப்ப ஏற்பாடுசெய்கிறோம்.உங்கள் படைப்புக்களையும் (தெளிவாக,இரைச்சல் இன்றி,எம்.பி.3 ஒலிவடிவில்) அனுப்புங்கள்(கவிதை,சிறுகதை,உருவகக்கதை,நூல் அறிமுகம்,இலக்கிய ஆய்வுகள்)மேலும்,மே 18 சிறப்பு நிகழ்வில் (முள்ளிவாய்க்கால் நினைவுசுமந்த இலக்கியப்பூக்கள்)ஒலிபரப்ப படைப்புக்களை அனுப்புங்கள்.உங்கள் நண்பர்களையும் இணையச்செய்யுங்கள்.நட்புடன்,முல்லைஅமுதன்mahendran54@hotmail.com

நேர்மையான மௌனம்

This entry is part 4 of 13 in the series 2 ஏப்ரல் 2023

ஆர் வத்ஸலா சிறு வயதில் உனக்கு என் மேல் கொஞ்சம் பாசம் இருக்கத் தான் செய்தது சத்தியமாக – எனக்கு உன்‌ மேலிருந்த அளவு இல்லையென்றாலும் வயது ஏற ஏற அது குறைந்ததை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன் அது உன் இயல்பென்று – பல சமயங்களில் உன் குரலை கேட்க ஏங்கி நின்றாலும் மிகுந்த மன உழைப்பின் பலனாக உனது பாசமில்லாத ஓர் உலகுக்கு என்னை நான் பழக்கிக் கொண்ட பின் இன்று ஏனோ பேசுகிறாய் […]