Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
வாழ்க்கைப்பயணத்தில் கனவுகளை நனவாக்கிய விலங்கு மருத்துவர் நடேசனுக்கு இம்மாதம் 70 வயது !!
தன்னார்வத் தொண்டர் இலக்கியவாதியான கதை !! முருகபூபதி இலங்கை வடபுலத்தில் ஐந்து தீவுகள் சங்கமமாகும் இந்து சமுத்திரக்கரையோரத்தில் ஒரு காலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியளவு வாழ்ந்த மக்களின் பூர்வீகம் எழுவைதீவு கிராமம். பனையும் தென்னையும் பயன்தரு மரங்களும் மட்டுமல்ல ஆர்ப்பரிக்கும்…