Posted in

சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்து

This entry is part 8 of 10 in the series 2 நவம்பர் 2025

ரவி அல்லது அன்றொரு நாள் அவர்கள் வைத்த விருந்தின் சுவையை பத்திரமாக சேமித்து வைத்திருந்தேன். கவனமாக கை கழுவச் சொன்னத் தண்ணீரில் … சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்துRead more

அப்பாவின் சைக்கிள்
Posted in

அப்பாவின் சைக்கிள்

This entry is part 7 of 10 in the series 2 நவம்பர் 2025

அழுக்கு வேஷ்டி சட்டையோடு,  அப்பா  அந்த பழைய சைக்கிளில்தான்  நாற்பது வருடங்களில்  பயணித்த வாழ்க்கை.  இரண்டு பெண்களையும்  இரண்டு ஆண்களையும்  படிக்க … அப்பாவின் சைக்கிள்Read more

Posted in

ஓவியமோ நீ?

This entry is part 4 of 10 in the series 2 நவம்பர் 2025

கு.அழகர்சாமி (1) வண்ணங்கள் கலந்து வண்ணங்களோடு தீற்றலில் ஒளிந்திருக்கிற நீ வெளியே வா- நான் தீட்டாத ஓர் ஓவியமாய் நீ. (2) … ஓவியமோ நீ?Read more

கோபம்
Posted in

கோபம்

This entry is part 1 of 10 in the series 2 நவம்பர் 2025

இப்பொழுதெல்லாம்நான் கோபத்தைக் குறைத்து விட்டேன் பக்கத்து வீட்டு மரத்திலிருந்து என் தோட்டத்தில் கொட்டும் இலைகளைப் பேசாமல் எடுத்துப் போடுகிறேன் வாடிய பூக்களை … கோபம்Read more

Posted in

பகடிப் பொழுதுகளின் பாரிய நேசங்கள்

This entry is part 4 of 6 in the series 26 அக்டோபர் 2025

சுடுகிறதென்றால்தானே சொரணை இருக்கிறதெனத் தெரியும் இந்த சொற்கூத்தில் காக்கும் மௌனத்தின் போதையில். சினத்தை  சிதறவிடும்பொழுதெல்லாம் பொறுக்கியடுக்கி புன் முறுவல் செய்திடும் போது … பகடிப் பொழுதுகளின் பாரிய நேசங்கள்Read more

Posted in

அமீதாம்மாள் கவிதைகள்

This entry is part 2 of 6 in the series 26 அக்டோபர் 2025

மௌனம் அந்த விரைவுவண்டியில் செவியோடு தைத்த பேசியோடு ஒரு பெண் ஒலிப்பான் கத்த அதையும் மீறி அவளும் கத்த மூச்சுக்குக் கூட … அமீதாம்மாள் கவிதைகள்Read more

நீண்ட பயணி
Posted in

நீண்ட பயணி

This entry is part 1 of 6 in the series 26 அக்டோபர் 2025

என்னைத்தேடி  உன்னிடம் வந்தால்,  நீண்ட பயணியாய்  என்னுள்  ஏன் நுழைந்தாய் ! பாதையெங்கும்  பூத்துவிடுகின்றாய்.  பச்சையமாய்  பரவியும் விடுகின்றாய்.  எந்த பூவில்  … நீண்ட பயணிRead more