ரவி அல்லது அன்றொரு நாள் அவர்கள் வைத்த விருந்தின் சுவையை பத்திரமாக சேமித்து வைத்திருந்தேன். கவனமாக கை கழுவச் சொன்னத் தண்ணீரில் … சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்துRead more
கவிதைகள்
கவிதைகள்
அப்பாவின் சைக்கிள்
அழுக்கு வேஷ்டி சட்டையோடு, அப்பா அந்த பழைய சைக்கிளில்தான் நாற்பது வருடங்களில் பயணித்த வாழ்க்கை. இரண்டு பெண்களையும் இரண்டு ஆண்களையும் படிக்க … அப்பாவின் சைக்கிள்Read more
நதி
ஜஸ்விந்தர் ஸீரத் மொழிபெயர்ப்பு : வசந்ததீபன் ______ (1) நான் உன்னை நதி என்று எழுதுகிறேன் நீ தண்ணீர் என்று எழுதி … நதிRead more
மழை புராணம் – 6 மழை நேரம்
பா.சத்தியமோகன் நம்மை … மழை புராணம் – 6 மழை நேரம்Read more
ஓவியமோ நீ?
கு.அழகர்சாமி (1) வண்ணங்கள் கலந்து வண்ணங்களோடு தீற்றலில் ஒளிந்திருக்கிற நீ வெளியே வா- நான் தீட்டாத ஓர் ஓவியமாய் நீ. (2) … ஓவியமோ நீ?Read more
கோபம்
இப்பொழுதெல்லாம்நான் கோபத்தைக் குறைத்து விட்டேன் பக்கத்து வீட்டு மரத்திலிருந்து என் தோட்டத்தில் கொட்டும் இலைகளைப் பேசாமல் எடுத்துப் போடுகிறேன் வாடிய பூக்களை … கோபம்Read more
மழை விண்ணப்பம் – மழை புராணம் – 5
பா.சத்தியமோகன் கடும் கோடை என்ற … மழை விண்ணப்பம் – மழை புராணம் – 5Read more
பகடிப் பொழுதுகளின் பாரிய நேசங்கள்
சுடுகிறதென்றால்தானே சொரணை இருக்கிறதெனத் தெரியும் இந்த சொற்கூத்தில் காக்கும் மௌனத்தின் போதையில். சினத்தை சிதறவிடும்பொழுதெல்லாம் பொறுக்கியடுக்கி புன் முறுவல் செய்திடும் போது … பகடிப் பொழுதுகளின் பாரிய நேசங்கள்Read more
அமீதாம்மாள் கவிதைகள்
மௌனம் அந்த விரைவுவண்டியில் செவியோடு தைத்த பேசியோடு ஒரு பெண் ஒலிப்பான் கத்த அதையும் மீறி அவளும் கத்த மூச்சுக்குக் கூட … அமீதாம்மாள் கவிதைகள்Read more
நீண்ட பயணி
என்னைத்தேடி உன்னிடம் வந்தால், நீண்ட பயணியாய் என்னுள் ஏன் நுழைந்தாய் ! பாதையெங்கும் பூத்துவிடுகின்றாய். பச்சையமாய் பரவியும் விடுகின்றாய். எந்த பூவில் … நீண்ட பயணிRead more