மாரி.கிருஷ்ணமூர்த்தி
1.
ஆயிரம் கால்கள்
கொண்டு
நகர்த்துகிறது காலத்தை
அதன் வாழ்க்கை எது என
அறிந்த
மர வட்டை
2.
யாரோ விட்டுசென்ற
சென்ற காலனிக்கு
முன்னால் விழுந்திருக்கிறது
மர மள்ளி பூ
அவன் பயணத்துக்கு
நன்றி சொல்லி
3.
மரத்தை சுற்றி
விரவியிருந்த
ஊதா பூக்களை
நினைவின்
சுவடில் அள்ளிக்கொண்டு
போகிறாள்
- காரிருளில் ஒரு மின்னல்
- காற்றுவெளி மின்னிதழின்(2026) ஆவணி மாத இதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக
- முதுமை
- கொலுசு மாத இதழ்
- மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – பாகம் – 1 அத்தியாயம் – 9
- மீ உரை Hypertextual Literature டிஜிட்டல் யுகத்தின் புதிய இலக்கியப் பரிமாணம்
- டிஜிட்டல் இறையாண்மை பேசுபொருள் ஆகியிருப்பது ஏன்?
- காத்திருப்பவர்கள்
- மன்மதன்கள்
- கவிதைகள்