author

இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 7 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) உதட்டில் ஒன்றோடும் உள்ளத்தில் வேறொன்றோடும்  புரட்டுக்கள் புரியாத  புனித மனம் கொண்டோருக்கு  இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை சமர்ப்பித்திருக்கிறார் ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட கவிஞர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்கள். புரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கும் இத்தொகுதி 72 பக்கங்களில் 56 கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது.  கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் ஆகிய […]

மீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறது

This entry is part 6 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

க.சோதிதாசன் என் நகரத்தில் அமைதி பிரகடனபடுத்த பட்டிருக்கிறது   வீதிகள் அழகு படுத்த படுகிறது.   இடிபாடுகளில் இருந்து புதிதாய் முளைக்கின்றன சீமெந்து காடுகள்   நகர அரங்குகளில் இரவ நிகழ்சி களைகட்டுகிறது   அயல் நாட்டு பாடகர்கள ் உச்சஸ்தாயில் இசைக்கிறார்கள் விரசம் வழியும் பாடல்களை   அன்னிய மொழி பெண்ணின் நடனத்திற்கு எழுகிற சிவில் சத்தத்தில் அதிர்கிறது காற்று   மீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறது.   அரசியல் தலைவர்கள் அச்சமில்லாது மாலை ஏற்க்கிறார்கள் […]

தமிழ் ஸ்டுடியோவில் அம்ஷன் குமார் அவர்களின் விரிவான நேர்காணல்

This entry is part 2 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

படைப்பாளிகள் –  அம்ஷன் குமார் கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி   வணிகம் சில நேரம் தன் கொடூர ரூபத்தை வெளிப்படுத்தி சில படைப்புகளையும் படைப்பாளிகளையும் மறைத்துவிடுகிறது. ஆனால் காலம், தன் பெருவெளியில் அவர்களை மீண்டும் கொண்டு வந்து இச்சமூகத்தின் முன் நிறுத்திவிடுகிறது. மக்களுக்கான படைப்புகளை மறைப்பது தன்னாலும் சாத்தியமில்லை என்று காலம் உணர்ந்தே இருக்கிறது. ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் ஒரு குழந்தை ஒளிந்திருக்கிறான். தன் படைப்புகளை பற்றி மற்றவர்கள் பேச வரும்போது, அவன் குதூகலிக்கிறான். இயக்குநர் அம்ஷன் குமாரை நான் […]

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா இலக்கியப் போட்டிகள்

This entry is part 1 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா இலக்கியப் போட்டிகள் (செய்தி: கே.எஸ்.செண்பகவள்ளி, துணைச் செயலாளர்.) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இலக்கியப் போட்டிகளைச் சிறப்பாக நடத்தவுள்ளது. இப்போட்டிகளில் அனைத்து மலேசியர்களும் வயது வேறுபாடின்றிக் கலந்து கொள்ளலாம்.   தமிழ் நேசன் இதழுடன் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி   சிறுகதைகள் மலேசியத் சூழலைக் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே வேறு எந்தப் போட்டிக்கும் அனுப்பப்பட்ட கதைகளாகவோ, பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகளாகவோ இருக்கக்கூடாது. […]

பாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்

This entry is part 35 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

  Silencing Pakistan’s Minorities By HUMA YUSUF (ஷபாஸ் பட்டி : இஸ்லாமிய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைச்சர். கிருஸ்துவர்)   கராச்சியில், சென்ற வாரம் செவ்வாய்க்கிழமையில் நகரத்தின் முக்கிய தெருக்கள் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் எரிந்துகொண்டிருந்தன. கண்ணீர்ப்புகை குண்டுகள் வெடித்தன. நான்கு பேர்கள் காயமடைந்தார்கள். காரணம் ஷியா ஆக்‌ஷன் கமிட்டி Shia Action Committee (S.A.C.) அமைப்புக்கும் போலீஸுக்கும் நடந்த சண்டை. பாகிஸ்தான் டெலிகம்யூனிகேஷன்ஸ் அத்தாரிட்டி என்ற அரசாங்க அமைப்பு, பாகிஸ்தான் […]

தொலைந்த காலணி..

This entry is part 31 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

தி. ந. இளங்கோவன் சீறிச் செல்லும் வாகனங்களிடையில் ஒற்றையாய் சிதைந்து கிடந்ததந்த புத்தம்புதிய பிஞ்சுக் காலணி….. தாயின் வயிற்றை அணைத்துப் பிடித்து இரு சக்கர வாகனத்தின் இசைவில் உறங்கிப் போன வேளையில் காலணியைத் தவறவிட்ட குழந்தை வீடு போய் விழித்தவுடன் வாங்கிய அன்றே தொலைந்து போன காலணிக்காய் அழும்போது சோகமாய் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு துக்கம் அனுஷ்டித்தது தொலையாத இன்னொரு காலணி ! தி. ந. இளங்கோவன்

“ இவர்கள் சாகக்கூடாதவர்கள் ”

This entry is part 23 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

-இராஜசோழன் பத்திரிகை செய்தி படித்ததும் இவன் சாக வேண்டியவன் தான் என்று தோன்றியது.முதல் பக்கத்தில் வண்ணத்தில் படம் போட்டு செய்தி போட்டிருந்தார்கள்.வாரத்திற்கு இரண்டு,மூன்று செய்திகள் இப்படி வந்து விடுகின்றன. பிற மொழிப் பத்திரிகையில் அரிதான தற்கொலை செய்திகள் மட்டும் தான் வரும்..சீன மொழிப் பத்திரிகைகளில்….. தெரியவில்லை.முன்பு தோட்டத்தில்,ஆமெங்…ஆச்சோய் எல்லாம் எத்தனை உதவியாக இருந்தார்கள்?அப்படி இதுப்போன்று செய்திகள் வராதிருந்தால்…….. ‘அட போங்கடா நீங்களும் உங்க பத்திரிகையும்’ என்று தமிழிலேயேப் பேசி என் சந்தேகம் தீர்த்திருப்பார்கள். இப்போது பட்டணத்து சீனன் […]

வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்பு

This entry is part 22 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் வெளியீடாக வேர் அறுதலின் வலி என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. 21 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் வெளியேற்றப்ட்ட நிகழ்வினையொட்டி யாழ் வலைத்தளம் நிகழ்த்திய போட்டிக்காக வந்து சேர்ந்த கவிதைகளை இத்தொகுப்பு ஏந்தி நிற்கிறது. வரலாற்றுப் பதிவாகவும், ஆழ் மனசில் வேரூன்றிய வலிகளின் வெளிப்பாடாகவும் இங்கு 127 பக்கங்களில 55 கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. வெளிந்துள்ள விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கே இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. […]

உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 21 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் உனக்கான பாடல் என்ற கவிதைத் தொகுதி சரா பதிப்பகத்தினூடாக கவிஞர் எஸ். ரபீக் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. 60 பக்கங்களை உள்ளடக்கி அழகிய அட்டைப் படத்துடன் இத்தொகுதி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலி மற்றும் பிறை எப். எம். ஆகியவற்றில் அறிவிப்பாளராகக் கடமையாற்றும் இந்த நூலாசிரியர் ஏற்கனவே அவளில்லாத குளிர், எழுத மறந்த கவிதைகள் ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கைக்கு அடக்கமான அளவில் வெளிவந்துள்ள இத்தொகுதியில் காதல் கவிதைகளே முழுவதுமாய் இடம்பிடித்துள்ளன. மறைந்த […]

தார் சாலை மனசு

This entry is part 16 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

முகில் தினகரன் காலையில் தலைமை ஆசிரியரிடம் வாங்கிய திட்டுக்களின் தாக்கம் காரணமாக பத்மாவதி டீச்சரால் அன்று முழுவதும் பாடம் நடத்தவே முடியாமல் போனது. ‘ச்சை…மனுசனா அந்தாளு?…லேடீஸ்ன்னு கூடப் பார்க்காம என்னமாத் திட்டிட்டான்!….இதே திட்டுக்களைவ Pட்டுல தன் பொண்டாட்டி கிட்டக் காட்டுவானா?….பிச்சுப் போடுவா!…அதான் அங்க காட்ட முடியாததை இங்க வந்து காட்டறான்!…வெத்து வேட்டு!” ‘ம்…ஸ்டூடண்ட்ஸ்…இன்னிக்கு எனக்கு ரொம்பத் தலைவலியா இருக்கு…ஸோ…புதுப்பாடம் எதுவும் எடுக்க முடியாது!….நீங்கெல்லாம் நேத்திக்கு நான் சொல்லிக் குடுத்த பாடத்தையே மறுபடி ஒரு தரம் நல்லாப் படிச்சு…மனப்பாடம் […]