Posted in

வீடு திரும்புதல்

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

 ரவிந்திர நாத் தாகூர் தமிழில்- எஸ்ஸார்சி இந்த கிராமத்து விடலைகளின் மத்தியில் பதிக் சக்ரவர்த்தி ஒரு தலைவன்.அவனுக்கு ஒரு யோசனை.கிறுக்கு யோசனைதான்.இதோ … வீடு திரும்புதல்Read more

Posted in

வாழ்க நீ எம்மான் (2)

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

1.ஹரிஜன் என்கிற வார்த்தை மாபெரும் முனிவரான நரசிம்ம மேதாவினால் உபயோகிக்கப்பட்டதாகும்.நரசிம்ம மேதா நாகர் பிராம்ண சமூகத்தைச்சேர்ந்தவர்.தீண்டத்தகாதோர் தம்முடைய சொந்த மனிதர்கள் என்று … வாழ்க நீ எம்மான் (2)Read more

Posted in

வாழ்க நீ எம்மான்.(1 )

This entry is part 3 of 23 in the series 23 மார்ச் 2014

1.எந்த சேவையும் செய்வதற்கு முன்பாகத் தன்னை அந்தச்சேவை செய்யத்தகுதியுடையவனா என்று பரிசோதித்துக்கொள்ளவேண்டும். 2. ஒரு கோழை எந்த உபதேசமும் செய்வதற்கு அருகதை … வாழ்க நீ எம்மான்.(1 )Read more

Posted in

‘காசிக்குத்தான்போனாலென்ன’

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

நான் காசிக்குப்புனித  யாத்திரை செல்வதாய் முடிவு செய்தேன் குடும்பத்தோடுதான்..ரொம்ப நாளாக இருந்த யோசனை.குடும்பத்தோடு  என்றால் அது என் சகோதரர்கள் என் சகோதா¢கள் … ‘காசிக்குத்தான்போனாலென்ன’Read more

Posted in

பிரம்ம லிபி

This entry is part 1 of 29 in the series 12 ஜனவரி 2014

கபாலி தன் வீட்டின் வாயில் கதவைத்தட்டினான்.தட்டும் போதே அது டபக்கென்று திறந்து கொண்டது. குற்றம் அதன் மீது இல்லை.தாழிப்படாத வாயிற் கதவு. … பிரம்ம லிபிRead more

Posted in

நீலமணியின்’ செகண்ட் தாட்ஸ்’

This entry is part 6 of 29 in the series 12 ஜனவரி 2014

  நீலமணி யின் தமிழ்க்கவிதை அறிவோம்.நீலமணிக்கென ஒரு கவிதைப்பாணி.முத்து முத்தாய்  அவிழும்  சொல்ரத்தினங்கள்.வாசிப்புச்சுகம் அனுபவிக்கின்ற  அதே தருணம் சிந்தனையில் ஒரு தாக்கத்தை … நீலமணியின்’ செகண்ட் தாட்ஸ்’Read more

Posted in

கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்

This entry is part 2 of 26 in the series 29 டிசம்பர் 2013

தோழியர் கே.வி காலமாகி விட்டார். நண்பர் ரகு என்னிடம் சொன்னார்.  சமுத்திர குப்பத்திலிருந்தும்  எனக்குச் செய்தி  சொன்னார்கள். தொழிற்சங்க இயக்கத்தில் இப்படித்தான்  … கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்Read more

Posted in

மன்னிப்பு

This entry is part 5 of 32 in the series 3 பிப்ரவரி 2013

இந்த ஆண்டு டில்லித்தலைநகரில்குடியரசுதின கொண்டாட்டங்களின் உச்ச நிகழ்வான கொடியேற்றும் தருணம். அங்கே கொடிவணக்கப்பாடல் பாடுவதற்கான குழு ஒன்றில் குரலிசைக்காகத்தான் அவள் தேர்வானாள். … மன்னிப்புRead more

Posted in

எலி

This entry is part 8 of 30 in the series 20 ஜனவரி 2013

எலி எண்ணிக்கையில் ஒன்றுதான் வீட்டில் இருக்கிறதா இல்லை இரண்டு மூன்று என ஆகி அதற்குமேலுமா என்னால் ஒரு முடிவுக்கு வரவே முடியவில்லை. … எலிRead more