23 மார்ச் 2014
latseriesid seriesname=23 மார்ச் 2014
latseriesidmarch23_201423 மார்ச் 2014
latseriesidmarch23_201423 மார்ச் 2014
latseriesidmarch23_201423 மார்ச் 2014
latseriesidmarch23_2014 seriesname=23 மார்ச் 2014
latseriesidmarch23_201423 மார்ச் 2014
latseriesidmarch23_201423 மார்ச் 2014
latseriesidmarch23_2014 seriesname=23 மார்ச் 2014
latseriesidmarch23_2014 seriesname=23 மார்ச் 2014
latseriesidmarch23_2014 seriesname=23 மார்ச் 2014
latseriesidmarch23_2014 seriesname=23 மார்ச் 2014
latseriesidmarch23_2014 seriesname=23 மார்ச் 2014
latseriesidmarch23_201423 மார்ச் 2014
latseriesidmarch23_201423 மார்ச் 2014
latseriesidmarch23_2014 seriesname=23 மார்ச் 2014
latseriesidmarch23_2014 seriesname=23 மார்ச் 2014
latseriesidmarch23_2014 seriesname=23 மார்ச் 2014
latseriesidmarch23_2014 seriesname=23 மார்ச் 2014
latseriesidmarch23_2014 seriesname=23 மார்ச் 2014
latseriesidmarch23_201423 மார்ச் 2014
latseriesidmarch23_2014 seriesname=23 மார்ச் 2014
latseriesidmarch23_2014 seriesname=23 மார்ச் 2014
latseriesidmarch23_2014 seriesname=23 மார்ச் 2014
latseriesidmarch23_2014ஷாலி மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரைகம்பராமாயணத்தைப் பாடமாக வைக்கும்போது கல்லூரிகளில் இந்தச் சிக்கல் எழுவதாகப் பேராசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். சீதையின் முலைகளைப் பற்றிச் சொல்லாமல் கம்பன் முன்னகர்வதில்லை. கம்பனில் ஊறிய பேராசிரியர் ஒருவர் சொன்னார், ‘கனல் போல் கற்பினாளை’ மாணவர்கள் வேறு நோக்கில் எண்ணாமல் தடுக்க அவருக்கு வழிதெரியவில்லை ஆனால் மனத்தடைகளில்லாமல் இயற்கையின் அற்புதம் ஒன்றின் முன், கனிவும் அழகும் ஒன்றேயாகும் ஒன்றின் முன், தன்னை நிறுத்திக் கொண்ட கலைஞனின் தரிசனமே நான் கம்பனின் வரிகளில் காண்பது. ‘அருப்பு […]
முன் குறிப்பு : காட்டை அழித்து நாட்டை விரிவு படுத்தும் கூட்டம் ஒரு புறமும், வாய்க்கால் வரப்பு தகராறு என்ற பெயரால் தோட்டத்தையே அழிக்கத் துணியும் கூட்டம் இன்னொரு புறமும், இவையெல்லாம் போக மரத்தை வெட்டி பணம் சம்பாதிக்கும் கூட்டம் ஒரு புறமும் இப்படி ஆளாளுக்குப் பங்கு போட்டுக்கொண்டு நம் வாழ்வாதாரமான இயற்கை வளங்களை அழித்துக்கொண்டிருப்பது வேதனைக்குரியது. எத்தனை வேளான் விஞ்ஞானிகளும், நம்மாழ்வார்களும் உயிரைக் கொடுத்துப் புலம்பினாலும் கேட்பார் இல்லை. நாட்டில் நீர்வளம் மிக மோசமாகக் குறைந்து […]
ஷாலி மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரைகம்பராமாயணத்தைப் பாடமாக வைக்கும்போது கல்லூரிகளில் இந்தச் சிக்கல் எழுவதாகப் பேராசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். சீதையின் முலைகளைப் பற்றிச் சொல்லாமல் கம்பன் முன்னகர்வதில்லை. கம்பனில் ஊறிய பேராசிரியர் ஒருவர் சொன்னார், ‘கனல் போல் கற்பினாளை’ மாணவர்கள் வேறு நோக்கில் எண்ணாமல் தடுக்க அவருக்கு வழிதெரியவில்லை ஆனால் மனத்தடைகளில்லாமல் இயற்கையின் அற்புதம் ஒன்றின் முன், கனிவும் அழகும் ஒன்றேயாகும் ஒன்றின் முன், தன்னை நிறுத்திக் கொண்ட கலைஞனின் தரிசனமே நான் கம்பனின் வரிகளில் காண்பது. ‘அருப்பு […]
(Children of Adam) (Scented Herbage of My Breast) மெல்லிய இலைகள் (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா [முன்வாரத் தொடர்ச்சி] வாழ்வுக் காக நானிங்கு மந்திரம் ஓத வில்லை ! மரணத்துக் காக ஓத வேண்டும் நான் ! எத்துணை மௌனமாக, எத்துணை அச்சமுடன், மேலாகச் சூழ்நிலை உருவாகிறது காதலருக்கு ! பிறப்போ, இறப்போ பிறகு வருவதற்குக் கவலைப் படவில்லை […]
(NASA’s Messenger Space Probe Orbiting Planet Mercury) [March 16, 2014] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-wZ-67otBQw http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=VMN7R4d5JX0 http://www.dailymotion.com/video/x1hsxnj_why-planet-mercury-is-shrinking_travel http://www.youtube.com/watch?feature=player_embedded&v=AdbVizaV9C4 பரிதியை நெருங்கிச் சுற்றுவது முதற்கோள் புதன் ! நாசா அனுப்பிய மாரினர் முதல் விண்ணுளவி புதன் கோளைச் சுற்றி விரைந்து சென்று பாதிக் கோளை உளவியது ! நாசாவின் இரண்டாம் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர் புதன் கோளை இரு புறமும் சுற்றி […]
” தொடர்ந்து புத்தகம் படிக்காதவர்கள் கழுதைகள் போல் திரிவார்கள் ” 18வது கேரள சர்வதேசத் திரைப்பட விழா தொடக்க விழா படத்தில் ( அன்ன அரபியா – இஸ்ரேலியப்படம்; இயக்குனர் அமோஸ் கிட்டாய் ) ஒரு முக்கிய கதாபாத்திரம் சொல்லும் வசனம் இது. திருவனந்தபுரத்தில் துவக்க விழா படம் திரையிடப்பட்ட நிசகாந்தி அரங்கின் முகப்பிலேயே புத்தக்க கண்காட்சி., திரைப்பட விழாவின் அலுவலக பகுதி அமைந்த கைரளி திரையரங்கு சுற்றிலும் திரைப்பட சம்பந்தமான பல புத்தக […]
தென் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விழா, முதல்முறையாக சென்னையில் மே 20, 2014 முதல் 25, 2014 வரை நடைபெறவுள்ளது. இத்திரைப்பட விழாவில் மிக முக்கியமாக பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களுக்கும், பெண்கள் குறித்த பல்வேறு வகைத் திரைப்படங்களுக்கும், முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் ஊடகத்துறையை சார்ந்த பல பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன. இதற்கான பத்திரிக்கைச் சந்திப்பு மார்ச் 8, 2014 அன்று வாணிமஹாலில் நடைப்பெற்றது. விளம்பர படங்கள் (Ad film) · குறும்படங்கள் (Short film) […]
தேர்தல் ஜுரம் ஏறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், (துர)அதிருஷ்ட வசமாக நாம் எதிர்பார்க்காத சில அரசியல் ‘ தல ‘ கள், தமிழகத்தின் அரியணையை அலங்கரித்தால் என்னாவாகும் என்று ஒரு ஏடாகூடாமான கற்பனை. இது சிரிப்பு பக்கம்.. நத்திங் சீரியஸ்! பசுமாடும் தீவனமும் போல், இணைபிரியாமல் வாழும் லல்லுவும் ராபரியும் ( இந்திப் பெயர்.. ஆங்கிலம் என நினைத்து அதிக கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் அன்பு வாசகர்களே!), தமிழ்நாட்டின் இணை முதல்வர்களாக பங்கேற்கும் கோலாகல திருவிழா, புளியம்பட்டியில், மாடு […]
பின்னூட்டங்கள்