Posted inகதைகள்
குருட்ஷேத்திரம் 16 (தருமனால் ஏற்பட்ட தலைகுனிவு)
இந்த உலகம் தர்ம கேந்திரம். தர்மம் இங்கே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. வாழ்க்கையில் முயற்சி முக்கால் பங்கு விதி கால் பங்கு. உலக மக்கள் பிறரிடமிருந்து என்ன ஆதாயம் அடையலாம் என்பதிலேயே குறியாய் இருப்பார்கள். பிறரது…