தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

ஆப்கானிஸ்தானின் முதல் பெண் தெருக்  கலைஞரான ஷம்ஸியா ஹசானி

      ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டை மீண்டும் கைப்பற்றுவதால் உண்மையான அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களின் கடந்த கால ஆட்சியின் போது பெண்கள் எதிர்கொண்ட கொடூரத்தை கருத்தில் கொண்டு,…

படித்தோம் சொல்கின்றோம் :  மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சௌந்தர்ய உபாசகரின்   எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர்  

                                                                            முருகபூபதி   பல வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கனின் மண்ணும் மக்களும் என்ற நாவல் வெளிவந்தது.  அந்த நாவலை, அது அதிதீவிரவாதம் பேசுகிறது என்ற காரணத்தினால் தடைசெய்தார்கள். சில…

இந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் நீரக வாயு [Hydrogen Fuel-Based] எரிசக்தி மூலம் இயங்கத் தொழில் நுணுக்க வளர்ச்சி

      Posted on August 19, 2021   Indian Railways Will Run Trains on Hydrogen Fuel-Based Technology Under the flagship programs of the Government, ‘Advanced…

தூங்காமல் தூங்கி…

  அழகியசிங்கர் தூக்கத்தைப் பற்றித்தான் எழுதப் போகிறேன்.  தினமும் சாப்பிட்ட உடன் எனக்குத் தூக்கம் வந்து விடுகிறது.  பகல் நேரத்தில்.காலை 11 மணியிலிருந்து மூன்று மணி வரை.  இதை என்னால் தவிர்க்க முடியவில்லை.  தினமும் இந்தப் பகல்…

அறிவியல் தொழில்நுட்பம்

இந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் நீரக வாயு [Hydrogen Fuel-Based] எரிசக்தி மூலம் இயங்கத் தொழில் நுணுக்க வளர்ச்சி

      Posted on August 19, 2021   Indian Railways Will Run Trains on Hydrogen Fuel-Based Technology Under the flagship programs of the Government, ‘Advanced…

இலக்கியக்கட்டுரைகள்

தூங்காமல் தூங்கி…

  அழகியசிங்கர் தூக்கத்தைப் பற்றித்தான் எழுதப் போகிறேன்.  தினமும் சாப்பிட்ட உடன் எனக்குத் தூக்கம் வந்து விடுகிறது.  பகல் நேரத்தில்.காலை 11 மணியிலிருந்து மூன்று மணி வரை.  இதை என்னால் தவிர்க்க முடியவில்லை.  தினமும் இந்தப் பகல்…

கடிதங்கள் அறிவிப்புகள்

விருட்சம்  117வது இதழ்

  அழகியசிங்கர்   நவீன விருட்சம் இதழ் ஏன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது?கடந்த 5 மாதங்களாகத் தொடர்ந்து முயற்சி செய்து, விருட்சம்  117வது இதழ் கொண்டு வந்து விட்டேன்.ஏன் என்னால் எளிதாகக் கொண்டு வர…

கதைகள்

இறுதிப் படியிலிருந்து –   சகுனி

  `                                                                         ப.ஜீவகாருண்யன் அக்காள் காந்தாரியும் அழகிய தங்கைகள் பத்துப் பேரும் அஸ்தினாபுரத்து இளவரசன் திருதராஷ்டிரனுக்கு மனைவியாகப் போகும் மகிழ்ச்சியில் நான் சகோதரிகளுடன்  பலநாட்கள் வண்டிப் பயணத்தில் அஸ்தினாபுரம் வந்தடைந்தேன்.  ‘மொத்த…

  இறுதிப் படியிலிருந்து –    மாத்ரி    

                                                                                              ப.ஜீவகாருண்யன்                             பாண்டு பிணமாகி விட்டார். ‘ஆசை அதிகமாக இருக்கிறது. ஆனால், ஆசைக்கு உகந்ததாக உங்கள் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. ‘மலையை முட்டி மோதிச் சாய்த்து விடலாம்!’ என்பது போன்ற உங்கள்…

குருட்ஷேத்திரம் 6 (பேய்களின் புகலிடமாய் இருந்தது சகுனியின் மனம்)

    காந்தார தேசத்து அரசன் சுபலன் மகள் காந்தாரியை திருதராஷ்டிரனுக்கு பேசி முடித்தார் பீஷ்மர். குருடனுக்கு தன் மகளைக் கட்டிவைப்பதா என சுபலன் யோசித்தபோது, அவனைக் கட்டாயப்படுத்தி ஒத்துக்கொள்ள வைத்தான் சகுனி. காந்தாரியின்…

குருட்ஷேத்திரம் 5 (விதுரரின் தராசு என்றும் நியாயத்தின் பக்கமே சாய்ந்தது)

      விசித்திரவீர்யன் மரணமடையவே குருதேசத்துக்கு வாரிசில்லாமல் ஆனது. பீஷ்மரின் சிற்றன்னை பரிமளகந்தி தனது புதல்வனான வியாசனை அழைத்து சந்திர வம்சத்தை காப்பாற்றும்படி வேண்டுகிறாள். வியாசர் தனக்கும் அம்பிகாவின் பணிப்பெண்ணுக்கும் பிறந்த மகனுக்கு…

தப்பிப்பிழைத்தவன்

    அலைமகன் செந்தூரனுக்கும் எனக்கும் எப்போது பழக்கம் ஏற்பட்டது என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் ஒரு விஷயம் எனக்கு மிக உறுதியாக தெரியும். செந்தூரனின் தாய் தகப்பனை விடவும் எனக்குத்தான்…

அம்மாவின் அந்தரங்கம்

           ஜோதிர்லதா கிரிஜா (கண்ணதாசன், ஜூன் 1978 இதழில் வந்த சிறுகதை. “ஜோதிர்லதா கிரிஜா கதைகள்” எனும் கலைஞன் பதிப்பகத் தொகுப்பில் உள்ளது.) நான் அறைக்குள் நுழைந்ததைப் பார்த்ததும், என்னிடமிருந்து எதையோ மறைக்க…

ஏப்பம்

  வேல்விழி மோகன் கூடையை சுமந்துக்கொண்டு அந்த தெருப்பக்கம் திரும்பியபோது அவனை கவனித்தாள்.. ஒரு புன்னகை செய்தான்.. இவள் திரும்பிக்கொண்டு அருகிலிருந்த பெட்டிக்கடை அருகில் கூடையை வைத்து முகத்தை துடைத்துக்கொண்டாள்.. வெயில் பத்து மணிக்கே…

குருட்ஷேத்திரம் 4 (அறத்தின் குரலை சூதன் என்று ஒதுக்கப் பார்த்தார்கள்)

    கர்ணன் தன்னை ஒரு சத்திரியன் என்று அறிந்து கொண்ட பின்பு தான் அவனுக்கு அழிவு வந்தது. பாண்டவர்களும், கெளரவர்களும் துரோணரிடம் தனுர் வேதம் பயிலுகிறார்கள். கர்ணனுக்கு ஆயுதக் கலை மீது அலாதிப்…

கலைகள். சமையல்

ஆப்கானிஸ்தானின் முதல் பெண் தெருக்  கலைஞரான ஷம்ஸியா ஹசானி

      ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டை மீண்டும் கைப்பற்றுவதால் உண்மையான அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களின் கடந்த கால ஆட்சியின் போது பெண்கள் எதிர்கொண்ட கொடூரத்தை கருத்தில் கொண்டு,…

கவிதைகள்

பாகற்காய் விற்க வந்த சிறுமிகள்

ஹிந்தியில் :  ஏகாந்த் ஸ்ரீவஸ்தவ் தமிழில் : வசந்ததீபன்   ____________________________________________     பழைய பாழடைந்த வீடுகளில் வயல் _ மைதானங்களில் புகைவண்டியின் தண்டவாளங்களின் ஓரங்கள் சாலையோரங்கள்  குப்பை குவியல்களில்   காட்டுப் பாகற்காய்களின் …

ஓலைத்துடிப்புகள் 

  ===========================================ருத்ராஐங்குறுநூறு பாடல்களில் "புளிங்காய் தின்னும்" தலைவியின் காதலும் மசக்கையும் கலந்த ஒரு துயர நிலையைபற்றி "ஓரம்போகியார்" எனும் மா கவிஞர் அற்புதமாக பாடியிருக்கிறார் (பாடல் 51). ஒரு நாள் நள்ளிரவில் அந்தப்பாடலை நான் படித்தபோது…

ஜென்

============================ இப்படி கேள்வி கேடபதே ஜென். கேள்வியே இல்லாத போது கேள்வியைத் தேடும் பதில் ஜென். கடவுள் பற்றி தியானம் செய்யும் வகுப்பில் முதலில் உட்கார்வது கடவுள். வகுப்பை துவக்குவது ஜென். பிற‌ந்து தான்…

நாயென்பது நாய் மட்டுமல்ல

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) நாய் என்பது சிலருக்கு சக உயிர்;சிலருக்கு தன் அந்தஸ்தை உயர்த்திப் பிடிக்கும்அலங்கார பொம்மை.பைரவக்கடவுளென்றாலும் யாரும்நாயைத் தொட்டுக் கும்பிட்டுப் பார்த்ததில்லை.கையிலிருக்கும் காசையெல்லாம் பொறைவாங்கித்தெருநாய்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாய்அத்தனை பரிவோடு தருபவரைப் பார்த்திருக்கிறேன்.நாய் வைத்திருப்பவர் தமது…