பிச்சினிக்காடு இளங்கோ அண்மையில் படித்து முடித்த நூல் “ ஒகோனிக்கு எதிரான யுத்தம்”. ஆசிரியர் கென் சரோ விவா. தமிழில் தந்தவர் … ஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்Read more
Author: pitchinikaduilango
வேண்டா விடுதலை
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) கட்டடக் காடுகளின் காட்சிப் பெருவெளியில் அடர்ந்த காடெங்கே அடர்மர … வேண்டா விடுதலைRead more
கவியெழுதி வடியும்
இலையிருளில் இருந்தவண்ணம் எனையழைத்து ஒருபறவை பேசும் இதயத்தின் கனத்தையெல்லாம் இதமாகச் செவியறையில் பூசும் குரலொலியில் … கவியெழுதி வடியும்Read more
நெஞ்சக்கதவை கொஞ்சம் திறந்த நூல் ….”பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது”
சிங்கப்பூர் தேசிய நூலகம் நுழைந்து நூலடுக்குகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தேன். என் கண்ணில் பட்ட நூல் “பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது” எனும் … நெஞ்சக்கதவை கொஞ்சம் திறந்த நூல் ….”பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது”Read more
குட்டி (லிட்டில்) இந்தியா
பண்பாட்டுக் கருவூலம் பயன்பாட்டுப் பொருளகம் நாளும் செல்கின்ற திருத்தலம்-நம் நாவிற்கும் கண்ணுக்கும் விருந்தகம் உணவென்றால் அறுஞ்சுவை உடையென்றால் வகைவகை அங்கேதான் மனம்போல … குட்டி (லிட்டில்) இந்தியாRead more
வீண்மழை
பிச்சினிக்காடு இளங்கோ நாம் புகழ்ந்து புகழ்ந்து பழக்கப்பட்டுவிட்டோம் அதில் நமக்குள் ஒரு போட்டி எது எது யார் யாருக்கு என்பதில் … வீண்மழைRead more
கவிதை
எங்கே இருக்கிறேன் நான்? எங்கேயோ இருக்கிறேன் நான் எங்கே போய்விட்டது அது? எங்கேயோ போய்விட்டது அது எப்படி இருந்தது அது! எப்படியோ … கவிதைRead more
கவிஞனாகிறேன்
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) இதை இதை எழுதவேண்டுமென்று எண்ணியதில்லை எண்ணுவதுமில்லை அது அது வந்து நச்சரிப்பதால்தான் எனது எழுதுகோல் உச்சரிக்கிறது அதுவரை தெரியாதது … கவிஞனாகிறேன்Read more
அபினென்று அழைக்க முடிகிறது எனக்கு
இப்போது பிடிக்கிறது உன்னை ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்ப்பப்பெயருண்டு என் குடும்பத்திற்கு என்னால் பெயர்வர எண்ணியிருக்கும்போது என்னை உன்குடும்பத்தில் … அபினென்று அழைக்க முடிகிறது எனக்குRead more
கர்ணனுக்காக ஒரு கேள்வி !
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) பாண்டவர் கெளரவர் நூற்றி ஐந்துபேருக்குக் குரு துரோணர் ஏகலைவனிடம் கட்டைவிரல்வாங்கிய காரியவாதி நிழலைவணங்கி … கர்ணனுக்காக ஒரு கேள்வி !Read more