March 20, 2017
பிச்சினிக்காடு இளங்கோ அண்மையில் படித்து முடித்த நூல் “ ஒகோனிக்கு எதிரான யுத்தம்”. ஆசிரியர் கென் சரோ விவா. தமிழில் தந்தவர் தம்பி யூமா வாசுகி. வெளியீடு…
March 13, 2017
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) கட்டடக் காடுகளின் காட்சிப் பெருவெளியில் அடர்ந்த காடெங்கே அடர்மர நிழலெங்கே எதோ ஆங்காங்கே …
March 6, 2017
இலையிருளில் இருந்தவண்ணம் எனையழைத்து ஒருபறவை பேசும் இதயத்தின் கனத்தையெல்லாம் இதமாகச் செவியறையில் பூசும் குரலொலியில் மனவெளியைத் தூண்டிலென ஆவலுடன்…
February 27, 2017
சிங்கப்பூர் தேசிய நூலகம் நுழைந்து நூலடுக்குகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தேன். என் கண்ணில் பட்ட நூல் “பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது” எனும் கவிதை நூல். கையிலெடுத்துக் கொஞ்சம்…
October 17, 2016
பண்பாட்டுக் கருவூலம் பயன்பாட்டுப் பொருளகம் நாளும் செல்கின்ற திருத்தலம்-நம் நாவிற்கும் கண்ணுக்கும் விருந்தகம் உணவென்றால் அறுஞ்சுவை உடையென்றால் வகைவகை அங்கேதான் மனம்போல கிடைக்கும்-போய் வந்தாதான் மனம்கூட நடக்கும்…
May 30, 2016
பிச்சினிக்காடு இளங்கோ நாம் புகழ்ந்து புகழ்ந்து பழக்கப்பட்டுவிட்டோம் அதில் நமக்குள் ஒரு போட்டி எது எது யார் யாருக்கு என்பதில் எள்ள்ளவும் இல்லை அக்கறை அது…
May 16, 2016
எங்கே இருக்கிறேன் நான்? எங்கேயோ இருக்கிறேன் நான் எங்கே போய்விட்டது அது? எங்கேயோ போய்விட்டது அது எப்படி இருந்தது அது! எப்படியோ மாறிவிட்டது அது! எப்படி இருக்கவேண்டும்…
March 27, 2016
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) இதை இதை எழுதவேண்டுமென்று எண்ணியதில்லை எண்ணுவதுமில்லை அது அது வந்து நச்சரிப்பதால்தான் எனது எழுதுகோல் உச்சரிக்கிறது அதுவரை தெரியாதது அடுத்தடுத்து தெரிகிறது இருட்டுக்குள் வெளிச்சம்…
March 21, 2016
இப்போது பிடிக்கிறது உன்னை ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்ப்பப்பெயருண்டு என் குடும்பத்திற்கு என்னால் பெயர்வர எண்ணியிருக்கும்போது என்னை உன்குடும்பத்தில் சேர்த்துவிட்டார்கள் உண்மையில் நான்…
March 13, 2016
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) பாண்டவர் கெளரவர் நூற்றி ஐந்துபேருக்குக் குரு துரோணர் ஏகலைவனிடம் கட்டைவிரல்வாங்கிய காரியவாதி நிழலைவணங்கி நேர்மையாய் வளர்ந்த ஏகலைவனுக்குத் துரோகம்செய்த…