நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்
Posted in

நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்

This entry is part 1 of 17 in the series 18 செப்டம்பர் 2016

. == கவிதைகளின் மன்னன் நா முத்துக்குமார் அவர்கள்  தங்க மீன் என்ற படத்தில் இந்த பாட்டு மூலம் புகழேணியின் உச்சியில் … நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்Read more

Posted in

கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி

This entry is part 6 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

இது அதிர்ச்சி. கவிதைப்பூமியில் ஒரு பூகம்ப அதிர்ச்சி. ரிக்டர் ஸ்கேலில் ஏழெட்டுக்கு மேல் இருக்கும். நொறுங்கிக்கிடப்பது சினிமாக்கலை என்ற கட்டிடங்கள் மட்டும் … கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலிRead more

Posted in

தோரணங்கள் ஆடுகின்றன‌!

This entry is part 4 of 14 in the series 14 ஆகஸ்ட் 2016

  தேசத்தின் தலைநகரின் அகன்ற வீதியில் அலங்கார வண்டிகள் மிதந்து செல்கின்றன. நம் சுதந்திரத்தின் வரலாற்றுப்பாதையில் ரத்தச்சேறுகள் புதைகுழியாய் நம்மை அமிழ்த்த‌ … தோரணங்கள் ஆடுகின்றன‌!Read more

Posted in

மதம்

This entry is part 3 of 14 in the series 14 ஆகஸ்ட் 2016

  உங்கள் உடம்பில் ப‌ச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எதில் வேண்டுமானாலும் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எங்கு வேண்டுமானாலும் பச்சை … மதம்Read more

Posted in

உற்றுக்கேள்

This entry is part 17 of 23 in the series 24 ஜூலை 2016

==============================================ருத்ரா என் நிழலை உமிழ்ந்தது யார் அல்லது எது? சன்னல் கதவுகளை விரீர் என்று திறந்தேன். சூரியன் கன்னத்தில் அடித்தான். வெகு … உற்றுக்கேள்Read more

Posted in

புரியாத புதிர் 

This entry is part 1 of 12 in the series 4 ஜூலை 2016

ருத்ரா அவன் கேட்டான். அவள் சிரித்தாள். அவள் கேட்டாள். அவன் சிரித்தான். அந்த சிரிப்புகளும் கேள்விகளும் சிணுங்கல்களும் இன்னும் புரியவில்லை. இருவருக்கும் … புரியாத புதிர் Read more

Posted in

துரும்பு

This entry is part 5 of 17 in the series 12 ஜூன் 2016

  வாழ்க்கை என்றால் என்ன‌ என்று கேட்டால் கடவுளைக்காட்டுகிறீர்கள். கடவுளைக்காட்டுங்கள் என்றால் வாழ்ந்து பார் என்கிறீர்கள். முட்டி மோதி கடைசி மைல்கல்லில் … துரும்புRead more

Posted in

சோறு மட்டும்….

This entry is part 4 of 14 in the series 29 மே 2016

சோறு மட்டும் வாழ்க்கையில்லை சுதந்திரம் வேண்டுமென்று பல வண்ணக் கொடியேந்தி பவனிகள் வருகின்றார். சுதந்திரம் கண்ட பின்னே அடிமைத்தனம் வேண்டுமென்று பொய்க்கவர்ச்சிக் … சோறு மட்டும்….Read more

Posted in

தேடிக்கொண்டிருக்கிறேன்

This entry is part 10 of 14 in the series 20 மார்ச் 2016

  அதைத்தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். கால்சட்டை போட்டுக்கொண்டு கோலி விளையாடிய போது அவன் மொழியை உடைத்து விடவேண்டுமே என்ற வெறியைத்தேடினேன். தட்டாம்பூச்சி … தேடிக்கொண்டிருக்கிறேன்Read more

எங்கே அது?
Posted in

எங்கே அது?

This entry is part 13 of 13 in the series 28 பெப்ருவரி 2016

==================================ருத்ரா இ.பரமசிவன் அச்சு எந்திரம் பெற்றுப்போட்டதில் காப்பி தான் வந்தது? மூலப்பிரதி இன்னும் வரவில்லை? அதை “ஆத்மா” என்றார்கள்! மன சாட்சி … எங்கே அது?Read more