. == கவிதைகளின் மன்னன் நா முத்துக்குமார் அவர்கள் தங்க மீன் என்ற படத்தில் இந்த பாட்டு மூலம் புகழேணியின் உச்சியில் … நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்Read more
Author: ruthra
கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி
இது அதிர்ச்சி. கவிதைப்பூமியில் ஒரு பூகம்ப அதிர்ச்சி. ரிக்டர் ஸ்கேலில் ஏழெட்டுக்கு மேல் இருக்கும். நொறுங்கிக்கிடப்பது சினிமாக்கலை என்ற கட்டிடங்கள் மட்டும் … கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலிRead more
தோரணங்கள் ஆடுகின்றன!
தேசத்தின் தலைநகரின் அகன்ற வீதியில் அலங்கார வண்டிகள் மிதந்து செல்கின்றன. நம் சுதந்திரத்தின் வரலாற்றுப்பாதையில் ரத்தச்சேறுகள் புதைகுழியாய் நம்மை அமிழ்த்த … தோரணங்கள் ஆடுகின்றன!Read more
மதம்
உங்கள் உடம்பில் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எதில் வேண்டுமானாலும் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எங்கு வேண்டுமானாலும் பச்சை … மதம்Read more
உற்றுக்கேள்
==============================================ருத்ரா என் நிழலை உமிழ்ந்தது யார் அல்லது எது? சன்னல் கதவுகளை விரீர் என்று திறந்தேன். சூரியன் கன்னத்தில் அடித்தான். வெகு … உற்றுக்கேள்Read more
புரியாத புதிர்
ருத்ரா அவன் கேட்டான். அவள் சிரித்தாள். அவள் கேட்டாள். அவன் சிரித்தான். அந்த சிரிப்புகளும் கேள்விகளும் சிணுங்கல்களும் இன்னும் புரியவில்லை. இருவருக்கும் … புரியாத புதிர் Read more
துரும்பு
வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்டால் கடவுளைக்காட்டுகிறீர்கள். கடவுளைக்காட்டுங்கள் என்றால் வாழ்ந்து பார் என்கிறீர்கள். முட்டி மோதி கடைசி மைல்கல்லில் … துரும்புRead more
சோறு மட்டும்….
சோறு மட்டும் வாழ்க்கையில்லை சுதந்திரம் வேண்டுமென்று பல வண்ணக் கொடியேந்தி பவனிகள் வருகின்றார். சுதந்திரம் கண்ட பின்னே அடிமைத்தனம் வேண்டுமென்று பொய்க்கவர்ச்சிக் … சோறு மட்டும்….Read more
தேடிக்கொண்டிருக்கிறேன்
அதைத்தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். கால்சட்டை போட்டுக்கொண்டு கோலி விளையாடிய போது அவன் மொழியை உடைத்து விடவேண்டுமே என்ற வெறியைத்தேடினேன். தட்டாம்பூச்சி … தேடிக்கொண்டிருக்கிறேன்Read more
எங்கே அது?
==================================ருத்ரா இ.பரமசிவன் அச்சு எந்திரம் பெற்றுப்போட்டதில் காப்பி தான் வந்தது? மூலப்பிரதி இன்னும் வரவில்லை? அதை “ஆத்மா” என்றார்கள்! மன சாட்சி … எங்கே அது?Read more