நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்

நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்

. == கவிதைகளின் மன்னன் நா முத்துக்குமார் அவர்கள்  தங்க மீன் என்ற படத்தில் இந்த பாட்டு மூலம் புகழேணியின் உச்சியில் ஏறி விட்டார். அவர் மனத்தில் பட படவென்று கதவுகளை அடித்துக்கொண்டிருக்கும் அந்த மூன்றாவது சாளரத்தின் கசிவு வெளிச்சங்களே  இவை.…

கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி

இது அதிர்ச்சி. கவிதைப்பூமியில் ஒரு பூகம்ப அதிர்ச்சி. ரிக்டர் ஸ்கேலில் ஏழெட்டுக்கு மேல் இருக்கும். நொறுங்கிக்கிடப்பது சினிமாக்கலை என்ற கட்டிடங்கள் மட்டும் அல்ல. துடிப்புள்ள பேனாக்கள் இதயங்கள் தூளாகிக்கிடக்கும் அலங்கோலம் இது. எத்தனைப்பாட்டுகள்? எத்தனைக்கவிதைகள்? திரைப்பட இருட்டுக்குள் இப்படியொரு "சைக்கடெலிக்"வர்ண வெளிச்சங்களை…

தோரணங்கள் ஆடுகின்றன‌!

  தேசத்தின் தலைநகரின் அகன்ற வீதியில் அலங்கார வண்டிகள் மிதந்து செல்கின்றன. நம் சுதந்திரத்தின் வரலாற்றுப்பாதையில் ரத்தச்சேறுகள் புதைகுழியாய் நம்மை அமிழ்த்த‌ கண்ணீர்ப்படுகுழிகள் நம்மை மூழ்கடிக்க‌ ஒரு நள்ளிரவில் விண்ணின் துணி கிழிந்து வெளிச்சம் மூன்று வர்ணத்தில் நம் கண் கூச…

மதம்

  உங்கள் உடம்பில் ப‌ச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எதில் வேண்டுமானாலும் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எங்கு வேண்டுமானாலும் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் அழகு எங்கள் அசிங்கம். அசிங்கத்தை சமுதாயத்தின் மீது பச்சைக்குத்திவிட‌ உங்களுக்கு துளியும் உரிமை இல்லை. பச்சைப்பொய்களை…

உற்றுக்கேள்

==============================================ருத்ரா என் நிழலை உமிழ்ந்தது யார் அல்லது எது? சன்னல் கதவுகளை விரீர் என்று திறந்தேன். சூரியன் கன்னத்தில் அடித்தான். வெகு கோடி மடங்கு வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே! உன் கருவுக்குள் விதை தூவியது யார்? நாங்கள் ஆதித்யஹ்ருதயம் சொல்லி சொல்லி உன்னில்…

புரியாத புதிர் 

ருத்ரா அவன் கேட்டான். அவள் சிரித்தாள். அவள் கேட்டாள். அவன் சிரித்தான். அந்த சிரிப்புகளும் கேள்விகளும் சிணுங்கல்களும் இன்னும் புரியவில்லை. இருவருக்கும் புரியவில்லை அது காதல் என்று. காதலுக்கு மட்டுமே புரிந்தது அது காதல் என்று. காதல் என்று புரிந்தபோது வெகு…

துரும்பு

  வாழ்க்கை என்றால் என்ன‌ என்று கேட்டால் கடவுளைக்காட்டுகிறீர்கள். கடவுளைக்காட்டுங்கள் என்றால் வாழ்ந்து பார் என்கிறீர்கள். முட்டி மோதி கடைசி மைல்கல்லில் ரத்தம் வழிந்த போது சத்தம் வந்தது உள்ளேயிருந்து. இதயத்துடிப்பின் ஒலியில் கேட்டது தானே முதல் மொழி. அதன் சொல்…

சோறு மட்டும்….

சோறு மட்டும் வாழ்க்கையில்லை சுதந்திரம் வேண்டுமென்று பல வண்ணக் கொடியேந்தி பவனிகள் வருகின்றார். சுதந்திரம் கண்ட பின்னே அடிமைத்தனம் வேண்டுமென்று பொய்க்கவர்ச்சிக் காடுகள் வீழ்ந்து கிடக்கின்றார். வறுமை இன்னும் ஒழியவில்லை அறியாமையும் தீரவில்லை சமுதாய நீதி என்னும் மலர்ச்சி இன்னும் கூடவில்லை.…

தேடிக்கொண்டிருக்கிறேன்

  அதைத்தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். கால்சட்டை போட்டுக்கொண்டு கோலி விளையாடிய போது அவன் மொழியை உடைத்து விடவேண்டுமே என்ற வெறியைத்தேடினேன். தட்டாம்பூச்சி சிறகுகளை காதோடு காதாக ஒட்டிவைத்துக்கொண்டு கிர்ரென்று அது போடும் ஓசைக்குள் அர்த்தம் புரியாத‌ நியாய வைசேஷிகத்தையும் பூர்வ உத்தர…
எங்கே அது?

எங்கே அது?

==================================ருத்ரா இ.பரமசிவன் அச்சு எந்திரம் பெற்றுப்போட்டதில் காப்பி தான் வந்தது? மூலப்பிரதி இன்னும் வரவில்லை? அதை "ஆத்மா" என்றார்கள்! மன சாட்சி என்றார்கள். பிரம்மம் என்றார்கள். இதயமும் கல்லீரலும் நுரையீரலுமாய் ஏதோ தேங்காய் நாரும் பஞ்சும் அடைத்த‌ மரப்பாச்சிகளாய் உலா வருகின்றேன்.…