Posted inகவிதைகள்
ஒரு சொட்டு கண்ணீர்
ருத்ரா இ.பரமசிவன் அந்த ஆயிரம் ஆயிரம் பிணங்களுக்காக என்னால் முடிந்தது....... தென்னை மரங்கள் தலை சிலுப்பும் அந்த சின்னத்தீவில் எறும்புகளுக்கு கூட நோவும் என்று மயில் பீலிகள் கொண்டு செய்யப்பட துடைப்பம் கொண்டு கூட்டப்படும் புத்த விகாரைகள் அன்பை ஒலிக்கும் அந்த…