Posted in

ஒரு சொட்டு கண்ணீர்

This entry is part 20 of 21 in the series 23 நவம்பர் 2014

ருத்ரா இ.பரமசிவன் அந்த ஆயிரம் ஆயிரம் பிணங்களுக்காக என்னால் முடிந்தது……. தென்னை மரங்கள் தலை சிலுப்பும் அந்த சின்னத்தீவில் எறும்புகளுக்கு கூட … ஒரு சொட்டு கண்ணீர்Read more

அறுபது ஆண்டு நாயகன்
Posted in

அறுபது ஆண்டு நாயகன்

This entry is part 1 of 14 in the series 9 நவம்பர் 2014

(உலக நாயகன் கமல் அவர்களின் பிறந்ததின வாழ்த்துக்கவிதை) அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று வெள்ளை மனத்துடன் ஒரு பாற்கடலே அறுபதுகளில் … அறுபது ஆண்டு நாயகன்Read more

ஆதலினால் காதல் செய்வீர்
Posted in

ஆதலினால் காதல் செய்வீர்

This entry is part 1 of 14 in the series 9 நவம்பர் 2014

  புலிநகக்கொன்றை கரையெல்லாம்பூத்திருக்க‌ உறுமல் ஒன்று கேட்குதையா! உள்ளெல்லாம் கிடு கிடுக்க. எக்கர் ஞாழல் அடர்ந்த சோலை அலையொடு சேர்ந்து அழுதே … ஆதலினால் காதல் செய்வீர்Read more

Posted in

கண்ணதாசன் அலை

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

==ருத்ரா கோப்பைக்கவிஞனென கொச்சைப்படுத்துவார் கொச்சைப்படுத்திக்கொள்ளட்டும். இவர் கோப்பைக்குள் ஏழுகடலுண்டு. எழுத்துக்கள் எழுந்துவந்தால் அத்தனையும் சுநாமிகளே அதர்மக் கரையுடைக்கும் ஆவேச அலைகள் தான். … கண்ணதாசன் அலைRead more

Posted in

கடற் குருகுகள்

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

வெள்ளித்திவலைகளை தின்னத் திரியும் கடற் குருகுகளே! கொஞ்சம் உங்கள் பசியலைகளின் படுதாக்களை சுருட்டி வைத்து விட்டு அந்த வெள்ளிக்கொலுசுகளில் கேட்கும் ஏக்கத்தை … கடற் குருகுகள்Read more

Posted in

பசலை பூத்தே…

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  கதழ்பரி கலிமா அலரிதூஉய் ஆறுபடுத்தாங்கு வேங்கை புரையும் முன்னிய வெஞ்சுரம் இலஞ்சி வீழ்த்தும் இன்னிய பலவின் முள்பசுங்காய் மூசும் தும்பி … பசலை பூத்தே…Read more

Posted in

ஒரு பரிணாமம்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

  காத்து காத்து கல் மீது உட்கார்ந்தேன். எப்போது வருவாய்? காலம் நீண்டது. சுருண்டது. நெளிந்தது வளைந்தது.. பாம்பை பார்த்தவனுக்கு கயிறு … ஒரு பரிணாமம்Read more

வில்லும் சொல்லும்
Posted in

வில்லும் சொல்லும்

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

ருத்ரா   சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளையிடம் தாயின் அன்பு பல தந்திரங்களை கையாளச்சொல்லும். “பூச்சாண்டியிடம் பிடிச்சுக்குடுத்திடுவேன் ஏ பூதம் … வில்லும் சொல்லும்Read more

Posted in

வார்த்தைகள்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

ருத்ரா சிலருக்கு ஆழ்கடல் முத்து. பலருக்கு மழைக்கால ஈசல் சிறகுகள். வாளின் காயம் ஒன்றுமில்லை. வாயின் காயம் ஆயிரம் உயிர்களை தின்னும். … வார்த்தைகள்Read more

Posted in

கனவில் கிழிசலாகி….

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

ருத்ரா இ.பரமசிவன் குப்பென்று வியர்த்தது. அப்போது தான் போட்ட நறுமண முகப்பவுடர் வியர்வையோடு ஒரு மணத்தில் ஈரப்படுத்தியது கன்னத்தை. யாரோ பின்னாலேயே … கனவில் கிழிசலாகி….Read more