உஷாதீபன் சின்ன உதவிதானே…செய்தா என்ன…குறைஞ்சா போயிடுவீங்க….-? தாங்க முடியாத சலிப்போடு தன்னை மீறிக் கத்தினாள் விசாலி. தன் கணவனின் குணம் இப்படியிருக்கிறதே … சார், பேனா இருக்கா…?Read more
Author: உஷாதீபன்
“கடமை “
உஷாதீபன் சார்…தபால் திரும்பி வந்திருக்கு …..-ஒரு வணக்கம் போட்டு சொல்லிக் கொண்டு வந்த போஸ்ட்மேனை நிமிர்ந்து பார்த்தார் கனகமணி. நீட்டிய தாளில் … “கடமை “Read more
ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 8
( 8 ) வணக்கம்ங்கய்யா….-கை கூப்பிச் சொல்லியவாறே ஒருவர் உள்ளே நுழைவதைப் பார்த்து பதில் வணக்கம் சொன்னான் இவன். ஐயா…கீழுத்து கிராமத்துலேர்ந்து … ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 8Read more
ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 7
இருக்கட்டு;ங்கய்யா…பன்னெண்டு மணி வரைக்குமாச்சும் எரியட்டும்..;பிறகு அணைச்சிக்கிடுவோம்…- சிரித்துக் கொண்டே சொன்னார் லட்சுமணன். நம்ம வீடுகள்னா இப்டி பகல்ல லைட்டுப் போடுவமா? இந்த … ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 7Read more
ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 6
( 6 ) அய்யா, இங்கே சொருகட்டுங்களா…? – கேட்டவாறே எரிந்து கொண்டிருக்கும் பத்தியைக் கையில் வைத்துக் கொண்டு இடம் பார்த்துக் … ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 6Read more
ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 5
ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது என்பதை உணர்ந்த இவன் வண்டியை விட்டுக் கீழே இறங்கினான். அந்தப் பையனோடு தனித்தே … ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 5Read more
ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 4
பஸ்ஸில் அமர்ந்த கையோடு பையில் வைத்திருந்த சிறு நோட்புக்கை எடுத்து அன்று அலுவலகம் சென்று செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்று … ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 4Read more
ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 3
“உங்க ஆபீஸர் பேசினார். வந்தவுடனே உங்களைப் பேசச் சொன்னார்…” “வண்டி பஞ்சராயிருக்கு. நல்ல வேளை அவனை விட்டுட்டுத் திரும்புறபோதுதான் பஞ்சர். இல்லைன்னா … ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 3Read more
ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 2
“அப்பா, நீ குளிக்கப் போகலாம்…” என்றவாறே வெளிப்பட்ட ரமேஷைப் பார்த்து ‘தலையை அழுந்தத் துடை’ என்றான். சென்ற வருடம்வரை இவன்தான் துடைத்துவிட்டுக் … ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 2Read more
ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 1
( 1 ) நினைத்தது போலவே அது தனக்கான அழைப்புதான் என்பது எதிர்வரிசைக் கேட்பிலிருந்து புரிந்தது கணேசனுக்கு. “சொல்லுங்க அழகேசன்…” “ஐயா, … ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 1Read more