மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு
Posted in

மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு

This entry is part 24 of 33 in the series 4 ஜனவரி 2015

சரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன. இமையத்தின் எழுத்துடன் முதல் பரிச்சயம் நிகழ்ந்து. வேறு கோகழுதைகள் நாவல் இமையத்தின் எழுத்துடனான முதல் பரிச்சயத்தைத் … மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்புRead more

யாமினி கிருஷ்ணமூர்த்தி – (4)
Posted in

யாமினி கிருஷ்ணமூர்த்தி – (4)

This entry is part 13 of 23 in the series 21 டிசம்பர் 2014

சொல்லப்போனால், யாமினி மனித ரூபத்தில் வந்துள்ள மான் தான். மானின் அத்தனை குணங்களையும், அதன் துள்ளலும் வேகமும், கண்களின் மிரட்சியும், யாமினியிடம் … யாமினி கிருஷ்ணமூர்த்தி – (4)Read more

Posted in

(3)  –  யாமினி க்ருஷ்ணமூர்த்தி

This entry is part 20 of 23 in the series 14 டிசம்பர் 2014

  டாக்டர். சார்ல்ஸ் ஃபாப்ரி, ஹங்கரிய நாட்டவர். தில்லி கலை விமர்சகர்களில் மூத்தவர் எல்லோராலும், ஒரு மூத்தவருக்குரிய, ஆசானுக்குரிய மரியாதையுடன், பெரிதும் … (3)  –  யாமினி க்ருஷ்ணமூர்த்திRead more

வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்
Posted in

வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்

This entry is part 21 of 23 in the series 7 டிசம்பர் 2014

  உமா மஹேஸ்வரியின் அஞ்சாங்கல் காலம் முழுக்க முழுக்க வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய, சிறைப்பட்ட, சில சமயம் சுவர்களில் பதிந்த ஜன்னல் … வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்Read more

Posted in

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)

This entry is part 16 of 23 in the series 30 நவம்பர் 2014

  எனவே, இத்தகைய மாறுபட்ட பத்ததிகள், மரபுகள் கொண்ட ஒரே வேரிலிருந்து கிளர்ந்த பல நாட்டிய ரூபங்களைப் பார்க்கும் போது, பரத … யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)Read more

Posted in

யாமினி கிரிஷ்ணமூர்த்தி

This entry is part 18 of 21 in the series 23 நவம்பர் 2014

– கொஞ்சம் பின் கதை நான் தில்லி வாசியானது, வேடிக்கையாக இருக்கும், 1956-ம் வருடம் டிஸம்பர் மாதம் 30 அல்லது 31-ம் … யாமினி கிரிஷ்ணமூர்த்திRead more

Posted in

தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாள் – 3

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

  கர்நாடக சங்கீத உலகில், பக்தி உணர்வும் செல்வாக்கும் நிறைந்தோர் உலகில் வேறு யாரும் செய்யாத, செய்யத் தோன்றாத ஒரு மகத்தான … தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாள் – 3Read more

Posted in

தேவதாசியும் மகானும் (2)

This entry is part 1 of 25 in the series 5 அக்டோபர் 2014

  புட்ட லக்ஷ்மி அம்மாள் தன் மகளுக்கு, எவ்வளவு வெறி என்றே சொல்லக் கூடிய தீவிரத்தில், சங்கீதம், நடனம், இதிகாச புராணங்கள், … தேவதாசியும் மகானும் (2)Read more

தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா
Posted in

தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

எப்படியெல்லாமோ என்னென்னமோ நேர்ந்து விடுகிறது. எதுவும் திட்டமிடாமலேயே. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் தான் உருப்படுவதில்லை. தேவதாசியும் மகனும் புத்தகம் பற்றிப் படித்ததும் … தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாRead more

Posted in

பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு

This entry is part 1 of 27 in the series 21 செப்டம்பர் 2014

நான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் … பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சுRead more