சரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன. இமையத்தின் எழுத்துடன் முதல் பரிச்சயம் நிகழ்ந்து. வேறு கோகழுதைகள் நாவல் இமையத்தின் எழுத்துடனான முதல் பரிச்சயத்தைத் … மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்புRead more
Author: venkatsaminathan
யாமினி கிருஷ்ணமூர்த்தி – (4)
சொல்லப்போனால், யாமினி மனித ரூபத்தில் வந்துள்ள மான் தான். மானின் அத்தனை குணங்களையும், அதன் துள்ளலும் வேகமும், கண்களின் மிரட்சியும், யாமினியிடம் … யாமினி கிருஷ்ணமூர்த்தி – (4)Read more
(3) – யாமினி க்ருஷ்ணமூர்த்தி
டாக்டர். சார்ல்ஸ் ஃபாப்ரி, ஹங்கரிய நாட்டவர். தில்லி கலை விமர்சகர்களில் மூத்தவர் எல்லோராலும், ஒரு மூத்தவருக்குரிய, ஆசானுக்குரிய மரியாதையுடன், பெரிதும் … (3) – யாமினி க்ருஷ்ணமூர்த்திRead more
வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்
உமா மஹேஸ்வரியின் அஞ்சாங்கல் காலம் முழுக்க முழுக்க வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய, சிறைப்பட்ட, சில சமயம் சுவர்களில் பதிந்த ஜன்னல் … வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்Read more
யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)
எனவே, இத்தகைய மாறுபட்ட பத்ததிகள், மரபுகள் கொண்ட ஒரே வேரிலிருந்து கிளர்ந்த பல நாட்டிய ரூபங்களைப் பார்க்கும் போது, பரத … யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)Read more
யாமினி கிரிஷ்ணமூர்த்தி
– கொஞ்சம் பின் கதை நான் தில்லி வாசியானது, வேடிக்கையாக இருக்கும், 1956-ம் வருடம் டிஸம்பர் மாதம் 30 அல்லது 31-ம் … யாமினி கிரிஷ்ணமூர்த்திRead more
தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாள் – 3
கர்நாடக சங்கீத உலகில், பக்தி உணர்வும் செல்வாக்கும் நிறைந்தோர் உலகில் வேறு யாரும் செய்யாத, செய்யத் தோன்றாத ஒரு மகத்தான … தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாள் – 3Read more
தேவதாசியும் மகானும் (2)
புட்ட லக்ஷ்மி அம்மாள் தன் மகளுக்கு, எவ்வளவு வெறி என்றே சொல்லக் கூடிய தீவிரத்தில், சங்கீதம், நடனம், இதிகாச புராணங்கள், … தேவதாசியும் மகானும் (2)Read more
தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா
எப்படியெல்லாமோ என்னென்னமோ நேர்ந்து விடுகிறது. எதுவும் திட்டமிடாமலேயே. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் தான் உருப்படுவதில்லை. தேவதாசியும் மகனும் புத்தகம் பற்றிப் படித்ததும் … தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாRead more
பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு
நான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் … பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சுRead more