– பா.சத்தியமோகன் மழைத்தூறலின் தெளிப்பைமுகமெல்லாம் புள்ளியிட்ட மூவயது மகளின் முகத்தில்வடியும் நீர்த்துளிகளோடுகொண்டு சென்றுவிடலாம்டூவிலர் சாலையில்பாய்ந்து முன்னேறும் போக்குவரத்து நெரிசலில்முதுகுப்புறம் கடக்கும்அந்தி மழை … மழைபுராணம் – 8Read more
கவிதைகள்
கவிதைகள்
பிறந்த மண்ணில்
அன்று பிஞ்சு என்னைக் கொஞ்சிய தஞ்சை மண் இன்று என முதுமையை கொஞ்சுகிறது 70 ஆண்டுகள் ஊர் ஊராய்ச் சுற்றியபின் சொந்த … பிறந்த மண்ணில் Read more
இந்தக் கோமாளிகளுக்குஉங்களைப்பற்றித் தெரியாது
மாமதயானை ( சென்ரியு கவிதைகள்) கனமான பையை எப்படி சுலபமாக தூக்கினான்… திருடன் ** அன்னதானம் வாங்க தூக்க முடியாமல் தூக்கிக் … இந்தக் கோமாளிகளுக்குஉங்களைப்பற்றித் தெரியாதுRead more
தாய்
அவள் அந்த கடவுளையும் தூக்கிக்கொண்டு அலைந்தாள் ஐந்து பிள்ளைகளோடு. வாழ்வதற்கு வீடில்லை. உண்பதற்கு சோறில்லை. படுத்துறங்க பாயுமில்லை. கட்டிய கணவனோ கள்ளச்சியோடு … தாய்Read more
மழைபுராணம் – 7
இப்போ மழை– பா.சத்தியமோகன் குரல் செருமிக் கொண்டுஈரம் ஏந்திச் சுழன்றசற்று நேரத்தில்நெருங்கிப் புள்ளியாய் அடர் பொதுக் கூட்டமாய்க்கூடுகிறது மழைசில்லிடல் காட்டியும்விளக்க முடியாத … மழைபுராணம் – 7Read more
சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்து
ரவி அல்லது அன்றொரு நாள் அவர்கள் வைத்த விருந்தின் சுவையை பத்திரமாக சேமித்து வைத்திருந்தேன். கவனமாக கை கழுவச் சொன்னத் தண்ணீரில் … சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்துRead more
அப்பாவின் சைக்கிள்
அழுக்கு வேஷ்டி சட்டையோடு, அப்பா அந்த பழைய சைக்கிளில்தான் நாற்பது வருடங்களில் பயணித்த வாழ்க்கை. இரண்டு பெண்களையும் இரண்டு ஆண்களையும் படிக்க … அப்பாவின் சைக்கிள்Read more
நதி
ஜஸ்விந்தர் ஸீரத் மொழிபெயர்ப்பு : வசந்ததீபன் ______ (1) நான் உன்னை நதி என்று எழுதுகிறேன் நீ தண்ணீர் என்று எழுதி … நதிRead more
மழை புராணம் – 6 மழை நேரம்
பா.சத்தியமோகன் நம்மை … மழை புராணம் – 6 மழை நேரம்Read more
ஓவியமோ நீ?
கு.அழகர்சாமி (1) வண்ணங்கள் கலந்து வண்ணங்களோடு தீற்றலில் ஒளிந்திருக்கிற நீ வெளியே வா- நான் தீட்டாத ஓர் ஓவியமாய் நீ. (2) … ஓவியமோ நீ?Read more