மழைபுராணம் – 8
Posted in

மழைபுராணம் – 8

This entry is part 4 of 5 in the series 16 நவம்பர் 2025

– பா.சத்தியமோகன் மழைத்தூறலின் தெளிப்பைமுகமெல்லாம் புள்ளியிட்ட  மூவயது மகளின் முகத்தில்வடியும் நீர்த்துளிகளோடுகொண்டு சென்றுவிடலாம்டூவிலர் சாலையில்பாய்ந்து முன்னேறும் போக்குவரத்து நெரிசலில்முதுகுப்புறம் கடக்கும்அந்தி மழை … மழைபுராணம் – 8Read more

பிறந்த மண்ணில் 
Posted in

பிறந்த மண்ணில் 

This entry is part 1 of 5 in the series 16 நவம்பர் 2025

அன்று பிஞ்சு என்னைக் கொஞ்சிய தஞ்சை மண் இன்று என முதுமையை கொஞ்சுகிறது 70 ஆண்டுகள்   ஊர் ஊராய்ச் சுற்றியபின்  சொந்த … பிறந்த மண்ணில் Read more

Posted in

இந்தக் கோமாளிகளுக்குஉங்களைப்பற்றித் தெரியாது

This entry is part 5 of 7 in the series 9 நவம்பர் 2025

மாமதயானை ( சென்ரியு கவிதைகள்) கனமான பையை எப்படி சுலபமாக தூக்கினான்… திருடன் ** அன்னதானம் வாங்க தூக்க முடியாமல் தூக்கிக் … இந்தக் கோமாளிகளுக்குஉங்களைப்பற்றித் தெரியாதுRead more

Posted in

தாய்

This entry is part 3 of 7 in the series 9 நவம்பர் 2025

அவள்  அந்த கடவுளையும்  தூக்கிக்கொண்டு அலைந்தாள் ஐந்து பிள்ளைகளோடு.  வாழ்வதற்கு  வீடில்லை.  உண்பதற்கு சோறில்லை.  படுத்துறங்க  பாயுமில்லை.  கட்டிய கணவனோ  கள்ளச்சியோடு  … தாய்Read more

Posted in

மழைபுராணம் – 7

This entry is part 7 of 7 in the series 9 பிப்ரவரி 2025

இப்போ  மழை– பா.சத்தியமோகன் குரல் செருமிக் கொண்டுஈரம் ஏந்திச் சுழன்றசற்று நேரத்தில்நெருங்கிப் புள்ளியாய் அடர் பொதுக் கூட்டமாய்க்கூடுகிறது மழைசில்லிடல் காட்டியும்விளக்க முடியாத … மழைபுராணம் – 7Read more

Posted in

சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்து

This entry is part 8 of 10 in the series 2 நவம்பர் 2025

ரவி அல்லது அன்றொரு நாள் அவர்கள் வைத்த விருந்தின் சுவையை பத்திரமாக சேமித்து வைத்திருந்தேன். கவனமாக கை கழுவச் சொன்னத் தண்ணீரில் … சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்துRead more

அப்பாவின் சைக்கிள்
Posted in

அப்பாவின் சைக்கிள்

This entry is part 7 of 10 in the series 2 நவம்பர் 2025

அழுக்கு வேஷ்டி சட்டையோடு,  அப்பா  அந்த பழைய சைக்கிளில்தான்  நாற்பது வருடங்களில்  பயணித்த வாழ்க்கை.  இரண்டு பெண்களையும்  இரண்டு ஆண்களையும்  படிக்க … அப்பாவின் சைக்கிள்Read more

Posted in

ஓவியமோ நீ?

This entry is part 4 of 10 in the series 2 நவம்பர் 2025

கு.அழகர்சாமி (1) வண்ணங்கள் கலந்து வண்ணங்களோடு தீற்றலில் ஒளிந்திருக்கிற நீ வெளியே வா- நான் தீட்டாத ஓர் ஓவியமாய் நீ. (2) … ஓவியமோ நீ?Read more