பா.சத்தியமோகன் கடும் கோடை என்ற … மழை விண்ணப்பம் – மழை புராணம் – 5Read more
கவிதைகள்
கவிதைகள்
பகடிப் பொழுதுகளின் பாரிய நேசங்கள்
சுடுகிறதென்றால்தானே சொரணை இருக்கிறதெனத் தெரியும் இந்த சொற்கூத்தில் காக்கும் மௌனத்தின் போதையில். சினத்தை சிதறவிடும்பொழுதெல்லாம் பொறுக்கியடுக்கி புன் முறுவல் செய்திடும் போது … பகடிப் பொழுதுகளின் பாரிய நேசங்கள்Read more
அமீதாம்மாள் கவிதைகள்
மௌனம் அந்த விரைவுவண்டியில் செவியோடு தைத்த பேசியோடு ஒரு பெண் ஒலிப்பான் கத்த அதையும் மீறி அவளும் கத்த மூச்சுக்குக் கூட … அமீதாம்மாள் கவிதைகள்Read more
நீண்ட பயணி
என்னைத்தேடி உன்னிடம் வந்தால், நீண்ட பயணியாய் என்னுள் ஏன் நுழைந்தாய் ! பாதையெங்கும் பூத்துவிடுகின்றாய். பச்சையமாய் பரவியும் விடுகின்றாய். எந்த பூவில் … நீண்ட பயணிRead more
மழை புராணம் – 4 காட்சி குத்தல்
– பா.சத்தியமோகன் மழை … மழை புராணம் – 4 காட்சி குத்தல்Read more
மழை புராணம் -3
பாசத்தியமோகன் போர்த்தியஇருட்டின் தோலில் ஊற்றத் துவங்கிற்று மழை மென்காற்றுகூசாமல்மழைத்துளிகளின் இடுக்கில் நடக்கிறது தீவிர சமயத்தில்மழையைத் தன் தோளில் தூக்குகிறது மென்காற்று மரக்கூட்டம்ஊமை … மழை புராணம் -3Read more
அதெப்படி? எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே?
இராமானுஜம் மேகநாதன் அதெப்படி? எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே? கள்ளச்சாராய சவானாலும், காவடி தூக்கி காவல் தெய்வம் திருவிழாவானாலும், கடலில் … அதெப்படி? எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே?Read more
திறனாய்வும் தனிமனிதத் தாக்குதலும் – மற்றும் ஒரு கவிதை
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) எங்கிருந்துதான் அத்தனை சேறும் சகதியும் தூசும் தும்பும் குப்பையும் கூளமும் சிறுநீர்மலமும் கூட கிடைத்ததோ இருகைகளாலும் அள்ளிக்கொண்டது … திறனாய்வும் தனிமனிதத் தாக்குதலும் – மற்றும் ஒரு கவிதைRead more
பேச்சுத் துணையின் களைப்பு
ரவி அல்லது வெகு தூரப் பயணத்தில் வேறெதுவானாலும் துணையாக வந்ததற்கு நன்றிகள் பல. என்ன… கொஞ்சம் விரக்த்தி கொஞ்சம் வேதனை. கொஞ்சம் … பேச்சுத் துணையின் களைப்புRead more
கவிதைகள்
கு. அழகர்சாமி குறுக்கிடும் நியாயம் (1) ஒரு வண்ணத்துப் பூச்சி ரீங்கரிக்கிறது மலர்களின் முன் முன்அனுமதி கேட்டு மலர்களை முத்தமிட- சிறிது … கவிதைகள்Read more