Posted inகவிதைகள்
சுயநலம்
ஆர் வத்ஸலா உன் சோகங்களை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல தோழியாக என்னை தேர்ந்தெடுத்தாய் நீ உன்னுடைய ஒவ்வொரு சோகத்திலும் அமிழ்ந்தெழுந்து ஆறுதல் அளித்தேன் உனக்கு நான் வெகு காலத்திற்கு பிறகு தான் தெரிந்தது - அன்பில் தோய்ந்த எனது அனுதாபம்…