October 26, 2025 • By
admin
சுடுகிறதென்றால்தானே சொரணை இருக்கிறதெனத் தெரியும் இந்த சொற்கூத்தில் காக்கும் மௌனத்தின் போதையில். சினத்தை சிதறவிடும்பொழுதெல்லாம் பொறுக்கியடுக்கி புன் முறுவல் செய்திடும் போது கடுகடுத்தவர்களாக வில்லையை ஒட்டி விரும்பிய பெயரை எழுதி வேதனையைக் கூட்ட முடிகிறது …
மௌனம் அந்த விரைவுவண்டியில் செவியோடு தைத்த பேசியோடு ஒரு பெண் ஒலிப்பான் கத்த அதையும் மீறி அவளும் கத்த மூச்சுக்குக் கூட இல்லை இடைவெளி அவள் சத்தமும் என் மௌனமும் பேசிக்கொண்டன ‘ஏன் இப்படி …
என்னைத்தேடி உன்னிடம் வந்தால், நீண்ட பயணியாய் என்னுள் ஏன் நுழைந்தாய் ! பாதையெங்கும் பூத்துவிடுகின்றாய். பச்சையமாய் பரவியும் விடுகின்றாய். எந்த பூவில் எந்த கவிதையை ரசிப்பேன் எந்த மரத்தில் உந்தன் இசைக்கேட்பேன். மனக்குகையில் ஒளிந்திருக்கும் …
- பா.சத்தியமோகன் மழை நனைத்த பின்னான எதுவும்டக்கெனப் பசை பிடிக்கிறது மனதுக்கு நனைந்த தார்ச்சாலைவடிந்த நீரை…
பாசத்தியமோகன் போர்த்தியஇருட்டின் தோலில் ஊற்றத் துவங்கிற்று மழை மென்காற்றுகூசாமல்மழைத்துளிகளின் இடுக்கில் நடக்கிறது தீவிர சமயத்தில்மழையைத் தன் தோளில் தூக்குகிறது மென்காற்று மரக்கூட்டம்ஊமை ஒருவன்சவுக்கால் அடி பெற்றதுபோல் வாங்கிக் கொள்கின்றது மண் நனைதல் என்பதுமுதலில் வெப்பம்…
October 12, 2025 • By
admin
இராமானுஜம் மேகநாதன் அதெப்படி? எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே? கள்ளச்சாராய சவானாலும், காவடி தூக்கி காவல் தெய்வம் திருவிழாவானாலும், கடலில் உப்பெடுக்க போராடினாலும், காவிரி தண்ணீர் போராட்டமானாலும், தண்ணீர் இன்றி தவித்தாலும் அதெப்படி?…
October 12, 2025 • By
ரிஷி
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) எங்கிருந்துதான் அத்தனை சேறும் சகதியும் தூசும் தும்பும் குப்பையும் கூளமும் சிறுநீர்மலமும் கூட கிடைத்ததோ இருகைகளாலும் அள்ளிக்கொண்டது போதாதென்று இருக்கும் பைகள் பாக்கெட்டுகள் எல்லாவற்றிலும் அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து அப்படி ஆவேசமாய்…
October 5, 2025 • By
admin
ரவி அல்லது வெகு தூரப் பயணத்தில் வேறெதுவானாலும் துணையாக வந்ததற்கு நன்றிகள் பல. என்ன... கொஞ்சம் விரக்த்தி கொஞ்சம் வேதனை. கொஞ்சம் அழுகை. யாவும் சேர்ந்தக் களைப்பில் வீடடடைந்ததே தெரியவில்லை விடாதப் பேச்சில். ஆனாலும்…
கு. அழகர்சாமி குறுக்கிடும் நியாயம் (1) ஒரு வண்ணத்துப் பூச்சி ரீங்கரிக்கிறது மலர்களின் முன் முன்அனுமதி கேட்டு மலர்களை முத்தமிட- சிறிது நேரம் மலர்களைப் பறிக்காமல் வண்ணத்துப் பூச்சியின் முத்தங்களை அனுமதிக்க வேண்டுமென்று தோன்றுகிறது…
October 2, 2025 • By
admin
ரவி அல்லது நம்பிக்கைகளைச் சுருள விடும் பசி சிவப்பு விளக்கின் சகாயத்தில் திரைக் கண்ணாடிகள் திறக்க ஏங்குகிறது பரிதவித்து. முண்டி வெளிவரும் கருணையைப் பற்ற எரிந்து விடும் பச்சை விளக்கை நிறுத்த யாதொரு உபாயமில்லை…