Posted on June 4, 2021 The latest edition of the IAEA’s Climate Change and Nuclear Power series, published this week, draws on past…
அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசந்துறை குருவீதியை வதிவிடமாகவும் கொண்டவர். 1957 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் விலங்கியலுக்கான தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்ட பட்டதாரியான இவர் மகாஜனாக்…
September 12, 2022 • By
சக்தி
சக்தி சக்திதாசன் ஒரு நாடு ஸ்தம்பித்து போய்விட்டது என்பதை வெறும் கதைகளிலும், கட்டுரைகளிலுமே கண்டு வந்த எமக்கு அதன் தாத்பரியத்தைக் கண் முன்னால் காணும் நிலை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. நான் இங்கிலாந்துக்குள் காலடி வைத்து…
September 12, 2022 • By
நடேசன்
வியட்நாமில் ஹா லுங் பே(Ha Long Bay) என்ற இடம், கடலில் நீரில் முத்து வளர்ப்பதற்குப் பிரசித்தமானது. எங்களை அங்கு வழிகாட்டி அழைத்துச் சென்றபோது ‘நத்தைகள்போல் சிப்பிகளும் ஆணும் பெண்ணும் அர்த்த…
September 4, 2022 • By
admin
துக்காராம் கோபால்ராவ் தொடரும் வெள்ளங்களுக்கு தீர்வுக்கான முதல் அடிகள் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் ஏறத்தாழ பாதிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. Pakistan's devastating floods: - 1350 people killed- 50M…
நடேசன். பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள அங்கோவாட் போயிருந்தபோது, கமர் (Khmer) இராஜதானிக்கும் வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற இந்து அரசுக்கும் தொடர்ச்சியான போர் நடந்தது என அங்கு குறிப்பு…
குமரி எஸ். நீலகண்டன் 75 வது சுதந்திரத் திருநாளின் முந்தைய நாள் ஈரோடு புத்தக கண்காட்சியில் சிவகுமார் அவர்களின் திருக்குறள் 100 உரை கேட்டேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வள்ளுவரே உலகின் மூத்த மொழியான…
August 21, 2022 • By
admin
-முனைவர் என்.பத்ரி, NCERT விருது பெற்ற ஆசிரியர் இந்திய அரசியலமைப்புச் சாசனம் உருவாக்கப்பட்ட பொழுது, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் (1960) அனைத்துக் குழந்தைகளுக்கும்இலவசக் கல்வி வழங்க திட்டமிடப்பட்டது. இக்குறிக்கோளை நாம் இந்நாள்…
August 21, 2022 • By
admin
அழகியசிங்கர் நான் சமீபத்தில் எழுதிக் கொண்டுவந்த புத்தகம் 'அசோகமித்திரனும் நானும்' என்ற புத்தகம். அசோகமித்திரன் இறந்தபோது பல பத்திரிகைகள் அசோகமித்திரனைப் பற்றி எழுதும்படி என்னைக் கேட்டுக்கொண்டன. பல பத்திரிகைகளுக்கு அவர் நினைவுகளைக் கட்டுரைகளாக எழுதிப் பகிர்ந்து…
August 8, 2022 • By
admin
அழகர்சாமி சக்திவேல் சில மாதங்களுக்கு முன்னால், நான் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்குச் சென்று இருந்தேன். பெர்லின் நகரின் முக்கியப்பகுதிகளைச் சுற்றிப் பார்க்க, ஜெர்மன் வழிகாட்டிகள் நடத்தும் இலவச நடைப்பயணம் ஒன்றை நான் தேர்ந்தெடுத்து,…