Posted in

”கீரை வாங்கலியோ…கீராய்…!”

This entry is part 36 of 42 in the series 25 மார்ச் 2012

நீங்களே சொல்லிடுங்கோ… என்றாள் சாந்தி. சொல்லிவிட்டு வாசலுக்கு மறைவாக அந்த நாற்காலியை உள் பக்கமாய் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். அவருக்கு … ”கீரை வாங்கலியோ…கீராய்…!”Read more

Posted in

ரஸ்கோல்நிக்கோவ்

This entry is part 32 of 42 in the series 25 மார்ச் 2012

நிர்மல் சிறு வயதிலிருந்தே தொடர்ந்து வரும் சுபாவமாதலால் காரணமெல்லாம் தெரியாது. எப்போதாவது பொது இடத்தில், பின்னிருந்து யாராவது தன் பெயரைச் சொல்லி … ரஸ்கோல்நிக்கோவ்Read more

Posted in

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18

This entry is part 28 of 42 in the series 25 மார்ச் 2012

20. சாளரத்தின் வழியே பகற்பொழுதின் ஒரு துண்டு பிமெண்ட்டா அறையிலும் கிடந்தது. குளிர்ந்த காற்று சலசலவென்று காதருகே சலங்கைபோல ஒலித்துக் கடந்தது. … மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18Read more

Posted in

சொல்லாமல் போனது

This entry is part 24 of 42 in the series 25 மார்ச் 2012

நளினி அம்மா சற்று அதிர அதிரத்தான் நடப்பாள். பெரிய சரீரம். சாரீரமும் கனம்தான். அதட்டலான குரலில் ” ஏய் சிறுக்கி ! … சொல்லாமல் போனதுRead more

Posted in

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16

This entry is part 21 of 42 in the series 25 மார்ச் 2012

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16 ஆங்கில மூலம் … ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16Read more

Posted in

குளவி கொட்டிய புழு

This entry is part 17 of 42 in the series 25 மார்ச் 2012

வசந்த காலத்தை வரவேற்று, சரம், சரமாக மங்கலமான மஞ்சள் வண்ணத்தில் , மெல்லிய நறுமணமும் பரப்பிக் கொண்டு, குடையாய் விரிந்த கொன்றை … குளவி கொட்டிய புழுRead more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?

This entry is part 16 of 42 in the series 25 மார்ச் 2012

அது துரதிர்ஷ்டத்துக்குக் கட்டிய கோயில்; அது மனத்தைப் பறிக்கும் திருடன்; கண்ணீருக்குப் புகலிடமாயும், மானத்துக்குச் சாவு மாதிரியும், வாய்த்திருப்பது; அது பிறரின் … பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?Read more

Posted in

ஜீன்கள்

This entry is part 10 of 42 in the series 25 மார்ச் 2012

காலையிலிருந்தே டாக்டர் இளமாறனிடமிருந்து நாலைந்து போன் கால்கள் வந்துவிட்டன.. .அவருடைய வயசுக்கு அந்தகாலங்களில் சுப்பிரமணி,முருகன்,முனுசாமி,வேணு,அல்லதுமுரளீதரன்,முகுந்தன், ஸ்ரீநிவாசன், இப்படித்தான் பெயர் வெச்சிருக்கணும். வித்தியாசமாய் … ஜீன்கள்Read more

Posted in

‘பெற்ற’ மனங்கள்…..

This entry is part 8 of 42 in the series 25 மார்ச் 2012

வாணி ஜெயம்,பாகான் வாசலில் இருந்த அழகிய இரு இணைக் காலணிகள் அவனுக்கு ஆச்சரிய கலந்த ஆனந்ததைத் தந்தன. நிச்சயம் பொன்னி அக்காவந்திருக்க … ‘பெற்ற’ மனங்கள்…..Read more

Posted in

முள்வெளி- அத்தியாயம் -1

This entry is part 6 of 42 in the series 25 மார்ச் 2012

குளத்தின் வடக்குப் பக்கம் பிரதான சாலை வாகனச் சந்தடியும் நல்ல வெளிச்சமாயிருந்தன. பிற கரைகளில் அதிக வெளிச்சமில்லை. மேற்குப் பக்கம் சிறிய … முள்வெளி- அத்தியாயம் -1Read more