Posted in

நல்ல தங்காள்

This entry is part 10 of 30 in the series 22 ஜனவரி 2012

சித்தநாத பூபதி ஒரு பெண் அதுவும் ஏழு குழந்தைகளுக்குத் தாய் , எப்பொழுது கிணற்றில் விழுவாள் என்று ஊரே எதிர்பார்க்குமா ? … நல்ல தங்காள்Read more

Posted in

மல்டிப்ளெக்சும் மஸ்தான் பாயும்

This entry is part 9 of 30 in the series 22 ஜனவரி 2012

குன்றத்தூர் ரோடில் போனீர்களானால் பெரிய பணிச்சேரி என்று ஒரு பகுதி வரும். அந்தப் பகுதியில் போய் வாப்பா கடை என்று கேட்டால் … மல்டிப்ளெக்சும் மஸ்தான் பாயும்Read more

Posted in

குசினிக்குள் ஒரு கூக்குரல்

This entry is part 5 of 30 in the series 22 ஜனவரி 2012

– கே.எஸ்.சுதாகர் வரன் மிகவும் பிரயாசை உள்ள மனிதர். ஒரு டொலரேனும் வீணாகச் செலவழிக்க மாட்டார். வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு … குசினிக்குள் ஒரு கூக்குரல்Read more

Posted in

மெர்சியின் ஞாபகங்கள்

This entry is part 29 of 30 in the series 15 ஜனவரி 2012

குழல்வேந்தன் அன்பு தோழர்களே, நமக்கெல்லாம் பெண்களைப் பற்றிய செய்திகளோ அல்லது தகவல்களோவென்றால் விருப்பமானதன்றோ? பெண்களைப் பற்றிய சித்திரங்கள்,  வண்ணப் படங்கள், சிற்பங்கள், … மெர்சியின் ஞாபகங்கள்Read more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 26 யோசனையில்லாத உபாயம்

This entry is part 24 of 30 in the series 15 ஜனவரி 2012

யோசனையில்லாத உபாயம்   ஒரு காட்டில் ஆலமரம் ஒன்றிருந்தது. அதில் நாரைகள் கூடு கட்டி இருந்து வந்தன. மரத்தின் ஒரு பொந்தில் … பஞ்சதந்திரம் தொடர் 26 யோசனையில்லாத உபாயம்Read more

Posted in

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 6

This entry is part 23 of 30 in the series 15 ஜனவரி 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ஸ்டீஃபன் !  உனக்கு வாணிபத்தில் … ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 6Read more

Posted in

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 9

This entry is part 15 of 30 in the series 15 ஜனவரி 2012

தீட்சதிரின் மகனை மனதில்வரித்துக்கொண்டு அவன் தந்தையுடன் சம்போகம் செய்வதுகூட ஒரு தாசியின் தர்மத்திற்கு உகந்ததுதானென்ற மனப்பக்குவத்தை பெண்ணிடம் மீனாம்பாள் ஏற்படுத்தியிருந்தாள். 11 … மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 9Read more

Posted in

பாசம் பொல்லாதது

This entry is part 7 of 30 in the series 15 ஜனவரி 2012

– கே.எஸ்.சுதாகர் சிவசம்பு தனது தங்கையின் திவசதினத்திற்குப் போக வேண்டும் என்ற நினைப்பில் அயர்ந்து தூங்கி விட்டார். சிவசம்புவிற்கு அறுபத்தைந்து வயதாகிறது. … பாசம் பொல்லாததுRead more

Posted in

ஞானோதயம்

This entry is part 3 of 30 in the series 15 ஜனவரி 2012

பழநிக்கு அருகில் நெய்க்காரப்பட்டி என்று ஓர் ஊர் இருக்கிறது. அங்கே ஒரு பெரிய மிராசுதார். நெய்க்காரப்பட்டி மைனர் என்றால் தெரியாதவர்களே கிடையாது. … ஞானோதயம்Read more

Posted in

முன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்

This entry is part 48 of 48 in the series 15 மே 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் எட்வர்ட் திரிஃபீல்ட் இரவில் தான் எழுதுவார். ரோசிக்கு ஆகவே ராத்திரியில் சோலி கீலி எதுவுங் கிடையாது. ராத்திரியானால் … முன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்Read more