Posted in

முன்னணியின் பின்னணிகள் – 18 சாமர்செட் மாம்

This entry is part 39 of 39 in the series 18 டிசம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ராயிடம் வாக்கு தந்துவிட்டதில் மனம் தன்னைப்போல எனது லண்டன் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைப் பின்னோக்கிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. … முன்னணியின் பின்னணிகள் – 18 சாமர்செட் மாம்Read more

Posted in

அவன் இவன் அவள் அது…!

This entry is part 33 of 39 in the series 18 டிசம்பர் 2011

அந்த நெனப்புலதான் அவ பார்க்குறாங்கிறது எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சிச்சு… எத்தனையோவாட்டி ராசுக்கட்டி சொல்லியிருக்கான்…போடா ஒனக்கு வேற வேலையில்லன்னு நானும் உதறியிருக்கேன்…ஏன்னா என்னவிட … அவன் இவன் அவள் அது…!Read more

Posted in

பெரிய அவசரம்

This entry is part 32 of 39 in the series 18 டிசம்பர் 2011

மாரியம்மன் கோவில் பஸ் ஸ்டாப்தான் கடைசி ஸ்டாப். நிறைய தூங்குமூஞ்சி மரங்களும் ஒன்றிரண்டு வேப்பமரங்களும் சூழ்ந்த இடத்தில், பஸ்கள் ஒரு அரைவட்டமடித்து, … பெரிய அவசரம்Read more

Posted in

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 2

This entry is part 27 of 39 in the series 18 டிசம்பர் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா உன் தந்தை உத்தம சீலன் … ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 2Read more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 22 – சுயநலக்கார நரி

This entry is part 16 of 39 in the series 18 டிசம்பர் 2011

ஒரு காட்டில் வஜ்ரதம்ஷ்டிரன் என்றொரு சிங்கம் இருந்தது. அதனிடம் கிரவ்யமுகன், சதுரகன், சங்குகர்ணன் என்ற பெயருள்ள ஒரு ஓநாயும், நரியும், ஒட்டகமும் … பஞ்சதந்திரம் தொடர் 22 – சுயநலக்கார நரிRead more

Posted in

ப்ளாட் துளசி – 1

This entry is part 14 of 39 in the series 18 டிசம்பர் 2011

இந்த ப்ளாட்டுக்கு வந்தது முதல் இதுவரை எந்த பிரச்சனையும் வந்த்தேயில்லை என்கிற சந்தோச பலூனின் சின்னதாய் ஓட்டை. 1. லிப்டிலிருந்த என்னைக் … ப்ளாட் துளசி – 1Read more

Posted in

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 5

This entry is part 12 of 39 in the series 18 டிசம்பர் 2011

வெட்கமின்றி எனக்கு முந்தானைவிரித்தபோது இதையெல்லாம் யோசித்திருக்கவேண்டும். இப்போது சஞ்சலப்பட்டு என்ன பயன்? நான் கூறியதைப்போல பரியாரிவீட்டு பச்சையைப்போய் பார். அவள் ஏதாவது … மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 5Read more

Posted in

அந்தக் குயிலோசை…

This entry is part 4 of 39 in the series 18 டிசம்பர் 2011

வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. கிழிந்து போய்விட்ட மனித நேயமாய் விரிசல் கண்டிருந்த ஓலைக் கூரையின் வழியே வீட்டினுள் மழைநீர் சொட்டுச் சொட்டாய் … அந்தக் குயிலோசை…Read more

Posted in

நிறையும் பொறையும்

This entry is part 3 of 39 in the series 18 டிசம்பர் 2011

1 சிறுகதை நிறையும் பொறையும் – வே.சபாநாயகம் – கெட்டிமேளம் முழங்குகிறது; நாதசுரம் அதற்கேற்ப எக்காளமிடுகிறது; வெண்கலத் தாளம் ‘கல்கல்’ லென்று … நிறையும் பொறையும்Read more

Posted in

அரவம்

This entry is part 41 of 48 in the series 11 டிசம்பர் 2011

மருதன் நான்கு நாட்களாகத் தூங்கவேயில்லை. வந்தவாசிக்கு அருகிலிருக்கும் இடைக்கல் எனும் கிராமத்தில் விவசாயக் குடும்பம். கொஞ்சம் நிலம். பம்பு செட் இல்லை, … அரவம்Read more