Posted inகதைகள்
பஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை
குருவிக்கும் யானைக்கும் சண்டை அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதில் ஒரு குருவியும் அதன் மனைவியும் ஒரு மரக்கிளையில் கூடுகட்டி இருந்து வந்தன. நாளாவட்டத்தில் அதன் குடும்பம் பெருகிற்று. ஒருநாள் மதம் பிடித்த காட்டானை ஒன்று வெய்யில் தாள முடியாமல்…