தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ

வெனிஸ்  கருமூர்க்கன் [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ தாழ்ச்சி காயப் படுத்திச்சீர்குலைந்த ஆத்மா, அழுவது கேட்டால்அமைதி செய்ய  முயல்வார் !வலித்துயர்  மிகுந்து பாரம்அமுக்கி விட்டால்புலம்புவோம்  அதிகமாய்,அன்றி இணையாய். வில்லியம்…

ஊமைகளின் உலகம்..!

       குரு அரவிந்தன்   அந்தப் பச்சிளம் உதடுகள் மார்பில் பட்டபோது தாய்மையின் பூரிப்பில் அவள் மெய்மறந்து போனாள். குழந்தையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடிக்கொண்டாலும் தாய்மையின்…

மழை

  ம.செ காட்சி-1    "நல்ல மழை பெய்ய போகுது வெளியே வந்து பாரேன்"- காயத்ரியின் அம்மா      காயத்ரி வெளியே வந்து கார் பார்க்கிங்கில் நின்று வானத்தை பார்த்தாள், நல்ல கருமேகம் மழை வந்தால்…

தாயகக் கனவுடன்…

    குரு அரவிந்தன்     (அவள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாள். குமர்ப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற அம்மாவின் அறிவுறுத்தல் ஒரு பக்கம் என்னைப் பின் வாங்க வைத்தது. நாங்கள் வெளியே ஓடியாடி விளையாடும்போதெல்லாம் அறையன்னலுக்கால்…

துபாய் முருங்கை

சுப்ரபாரதி மணியன் கை நிறைய தீபா முருங்கைக்கீரையைப் பறித்துக் கொண்டு நின்றது அவளும் அதனுடன் ஒன்றி போய் விட்டது போல் இருந்தது .ஒரு சிறு இலையாகி விட்டாள். ஒல்லியாக உருவம் சிறுத்திருந்தது.“என்ன இவ்வளவு ‘“…

முகவரி

30 ஆண்டுகளுக்கு முன் நான் சிங்கப்பூர் புறப்பட்டபோது அத்தா சொன்னார். ‘நல்லபடியாகப் போய்வா. அங்கே நிரந்தரமாகக்கூட இருக்கும்படி  ஆகலாம். ஆனால் இந்த மண்ணில் உனக்கென்று முகவரி எப்போதும் இருக்க வேண்டும்.’ செடி வைக்க குழி…

புகுந்த வீடு  

மீனாட்சி சுந்தரமூர்த்தி ‘சீக்கிரமாகக் கிளம்பு திருநாவு (ஓட்டுநர்) வந்துவிட்டார்.’ என் கணவர் குரல் கொடுத்தார். ‘சரிங்க, தண்ணீர் பாட்டில் எடுத்து வைத்தீர்களா? ஹார்லிக்ஸ் (சம்மந்தி அம்மாவிற்கு) எடுத்து வைத்தீர்களா?’ ‘நீ கொடுத்த அத்தனையும் கட்டைப்…

வித்தியாசமான கதை…

அழகியசிங்கர்             பள்ளிக்கூடம் படிக்கிற வயசில் பள்ளி  நூல் நிலையத்தைப் பயன்படுத்தினேன். இதெல்லாம் 1965-66 வாக்கில். அப்போது நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.             'தென்னாட்டுப் பழங்கதைகள்' என்ற புத்தகம்.  ஒவ்வொரு புத்தகமும் 320 பக்கங்கள்…

பயணம்

                                                        -எஸ்ஸார்சி    புதுச்சேரியில் ஒரு உறவினர் இல்லத்திருமணம்.  பெங்களூருவிலிருந்து என் மகனுடன் காரில் சென்று வந்தேன். கார் ஒன்றைச் சமீபமாய்த்தான் மகன்   வாங்கியிருந்தான். அவனேதான் வண்டியை ஓட்டினான். நானும் என்…

பரிசு…

                                                                                          ச.சிவபிரகாஷ் பத்திரிகை துறையிலும், இலக்கிய துறையிலும் கா.சு என்று சொன்னால் யாருக்கும் இவரை தெரியாமல் இருக்காது. கா.சுப்பிரமணி என்னும் பெயர் சுருக்கமே கா.சு. இவர் அரசு சாரா நன்மை நிதி…