September 25, 2022 • By
admin
சியாமளா கோபு "என்ன பூவு, உம்மவளைப் பார்க்க டுபாய் போறியாமே" என்று அவசரமாக வாயில் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்பி விட்டு கேட்டாள். எதுக்காகவும் யாருக்காகவும் அதை அவ்வளவு சீக்கிரமாக துப்புவதில்லை. அவளுக்கு…
எஸ்ஸார்சி இந்த காளையார்குடி வாசு அய்யருக்கு நல்ல சாவே வாய்க்காது. ஊரில் ஜனங்கள் பேசிக்கொள்வார்கள். ஊர் மக்கள் அவரோடு அனுபவித்தது அப்படி. அது என்னப்பா நல்ல சாவு என்றா கேட்கிறீர்கள். அதற்கும்…
September 18, 2022 • By
admin
ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி. அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது கல்யாணிக்குச் சோர்வாக இருந்தது. தனியார் பள்ளி என்றால் சும்மாவா, நம்முடைய பணியைச் சரியாகச் செய்தால் மட்டும் போதாது. நிர்வாகம், மற்றும் தலைமையின் நல்லெண்ணமும்…
ஒரு வேலைத்திறன் பயிற்சி வகுப்பில்தான் அலியைச் சந்தித்தேன். முழங்கால் வரையிலான ஜிப்பா தொளதொள கால்சட்டை அணிந்திருந்தார். பாகிஸ்தானியாக இருக்கலாம். எனக்குப் பக்கத்தில்தான் அமர்ந்தார். ‘நல்லாயிருக்கீங்களாண்ணே’ என்றபோது நெஞ்சில் ‘பசக்’ கென்று அப்பிக்கொண்டார்.…
September 4, 2022 • By
admin
ச.சிவபிரகாஷ் சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக காணப்படுவது ‘கூவம் ஆறு - .’இது பிரதான பல சாலைகளை கடந்தாலும், ரயில் நிலையம் அருகில் ஒடும் ஒரு பகுதி இடத்தின் தெரு…
September 4, 2022 • By
admin
மீனாட்சி சுந்தரமூர்த்தி வாங்க சித்தி, வா தம்பி, சித்தப்பா வரலையா? அவருக்கு திடீர்னு ஒரு வேல வந்திடுச்சி,ராத்திரி இராமேஸ்வரத்துல வந்திடுவாரு ஜமுனா. சித்தியையும் , தம்பியையும் அழைத்துக் கொண்டு மாடிப்படி ஏறினாள். அடடே…
September 4, 2022 • By
admin
கடல்புத்திரன் சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்."தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள் . " எங்களை வந்து தீர்க்கட்டாம் " என்ற ரஞ்சஜனைப் பார்த்து "பிரச்சனையைக் கூறு" என்றவன்,…
(கதை பிரசுரமான ஆண்டு14 juin 1887)) கி தெ மாப்பசான் தமிழில் நா. கிருஷ்ணா இரவென்றால் எனக்கு அப்படியொரு தாபம். ஒருவர் தன்னுடைய நாட்டை,…
August 29, 2022 • By
admin
சிவபிரகாஷ் தெருவில் வீடுகள் வரிசையாக இருந்த மய்ய பகுதியில் சின்னதாக ஒரு காலனி, இதை ராவ் காலனி என்பர், இங்கு கீழ்தளம், மேல்தளமாக 10 வீடுகளும், நடுவில் சந்தும் எதிர்புறமாக கீழ்தளம், மேல்தளமாக 10…
August 29, 2022 • By
admin
சியாமளா கோபு திருவண்ணாமலையின் கிரிவலப்பாதையில் இருக்கும் அஷ்டலிங்கங்களின் அருகே சாமியார்கள் குழுக்களாக இருக்க எமலிங்கத்தின் அருகில் நானும் இங்கேயே இருந்து விட்டேன். என்னை மற்றவர்கள் யாரு எவரு எந்த ஊரு என்ன…