தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

அனுபவமா? தண்டனையா?

  G. சியாமளா கோபு (நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றி பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து அவர்களின் நோய் காலங்களில் உடன் பயணித்த அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான"National Florence nightingale award 2016" மேதகு…

சந்துரு….

  சிவபிரகாஷ்                        இடம்:- சென்னை, வருடம் :-1990,நேரம் :- காலை 10.00மணி   நகரம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது  ஆட்டோ  பஸ், மாருதி, அம்பாசிடர் கார்கள்  ரிக்க்ஷாக்கள் என சாலைகளில் அணிவகுப்புடன் ஓடிக்கொண்டிருக்க,…

உன்னுள் இருந்து எனக்குள்

    தெலுங்கில்: எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   “சரஸம் என்றால் என்ன?” கேட்டான் என் கணவன். திகைத்துப் போய் விட்டேன். எந்த கணவனும் முதலிரவில் தன் மனைவியுடன்…

ரசவாதம்

தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத்                     பி.அஜய் ப்ரசாத் (முழுப் பெயர் - பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9, 1972இல் பிறந்தவர்.…

மேடம் இன்னிக்கு…

                சிவபிரகாஷ்                                                                இன்றும் இளந்தேவன் காத்து க்கொண்டிருந்தான்.  வீட்டில் சுவற்றில் மாட்டியிருந்த லட்சுமி பட காலண்டரில் இன்று தேதி 4-7-1986 ஐ கண்டும்   அதற்கு மேல் உள்ள சுவர் கடிகாரம் 10.30…

பொங்கியது பால்

                             மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                                          வள்ளி வள்ளி அழைத்துக் கொண்டே வீடு முழுவதும் தேடினாள் அமிர்தம். கேஸ் வாசனை வருது பாரு என்று சொல்ல வந்தவள் சமையலறை வந்ததும் நின்றாள்.…

நங்கூரி

      குரு அரவிந்தன்   அது கொழும்பு துறைமுகம்…   ஒவ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது ‘நங்கூரி’ என்ற…

பார்த்துப் பேசு                 

  மீனாட்சிசுந்தரமூர்த்தி வா தியாகு  நல்லா இருக்கியா பா.நல்லாருக்கேன் அண்ணி,அண்ணன் வெளில போயிருக்காரா?இல்ல பா, குளிச்சிட்டிருக்கார்.அதற்குள் சுந்தரம் வந்துவிட்டார்.வாப்பா சௌக்கியமா ?அம்மா எப்படியிருக்காங்க ?நல்லாதான் இருக்காங்க அண்ணே,சக்கரை மட்டும் அப்பப்ப அதிகமாகும்சரிபா.பார்த்துக்க பத்திரமாய்.இருவருக்குமாக பூரி…

இது என்ன பார்வை?

                               ஜோதிர்லதா கிரிஜா         (18.3.1973 கல்கியில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றது.)          ஞானப்பிரகாசம் வீட்டுக்குப் போனதன் பின்னரும் அமைதியாக இல்லை. அவன்…

வாக்குகடன்

                  ஜனநேசன்     இராமேஸ்வரம் – புவனேஸ்வரம்  விரைவுரயில் பத்துநிமிடம்  தாமதமாக  காரைக்குடி சந்திப்புக்குள்  நடுப்பகல் பனிரெண்டுமணிக்கு   நுழைந்தது; மூன்றாம்வகுப்பு பெட்டி  நிற்குமிடத்தில் நில்லாமல்  சற்று முன்னே நகர்ந்து  நின்றது. வண்டி…