எஸ்.சங்கரநாராயணன் “ஓடைக்கரைன்னு கேட்டு இறங்கி, அங்கேயிருந்து கால்நடையாக நடக்க வேண்டும். கடைசி பஸ்ல வாங்க. நீங்கமட்டும் தனியா வரணும். வர்றதைப் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.” “எப்ப வர்றது?”…
August 21, 2022 • By
admin
ஜனநேசன் கொரோனாவுக்கு முந்திய காலம். 2௦19 மார்கழியில் ஒரு காலையில் நான் குளியலறையில் இருந்தேன்; படுக்கையில் கைப்பேசி ஒலித்துக் கொண்டேயிருந்தது . அணைந்து மறுநிமிடம் மீண்டும் ஒலித்தது. காலைநேர கைப்பேசி…
கி மாப்பசான் தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா நண்பர்கள் இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டிருந்தனர். உணவகச் சன்னலில் இருந்து பார்க்க வெளியே பெருஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக மனிதர்கள். கோடை இரவுகளில் பாரீசில்…
-எஸ்ஸார்சி என் வீட்டில் தோட்டம் என்று இல்லை தோட்டம் மாதிரிக்கு ஏதோ சிறிது இடம் அவ்வளவே. அந்தச்சிறிய இடத்திலேயே இரண்டு மூன்று வாழைமரங்கள்உண்டு. ஒரு கறிவேப்பிலை, அது மரமா…
சுப்ரபாரதிமணியன் சித்ராவிற்கு அந்த குமரன் பஞ்சாலைக்குச் செல்கிற போதெல்லாம் தான் ஏதோ ஒரு வகையில் உடல்ரீதியாக துன்புறுத்தப்படலாம் என்பது மனதில் பயத்தை கிளப்பிக் கொண்டு இருந்தது.அப்படியெதுவும் இதுவரை நடந்ததில்லை. இந்த முறையும் பஞ்சாலையின் முகப்பில்…
சி. ஜெயபாரதன், கனடா டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய…
August 7, 2022 • By
admin
முல்லைஅமுதன் அம்மா நகைகள் மீது ஆசைகொண்டவளல்ல.மாதகலிலிருந்து அப்பாவைத் திருமணம் திருமணம் முடித்திருந்தபோதும் சீதனம் நகை எனப் பிரச்சினைகள் வரவில்லை..அப்பாவும் எதிர்பார்க்கவில்லை.அம்மாவிற்கென வயல் காணி இருந்ததாம்.அதுவும் அம்மாவின் அண்ணர் பராமரித்துவந்தது தெரியும்..அப்பாவும் கேட்டதில்லை.நமக்கும் தெரியாது.…
August 7, 2022 • By
admin
சத்யா GP திகதி 28 : தலை கீழாக ஓடியபடி படிக்கட்டுகளுக்கு அருகே பெரு மூச்சு வாங்கி நின்று, லிஃப்ட் இயங்காதிருப்பதை அறிந்து, வெறுப்பை ஏராளமாக உற்பத்தி செய்வதைப் புறந்தள்ளி, ஒவ்வொரு…
August 7, 2022 • By
admin
மீனாட்சி சுந்தரமூர்த்தி. ஜெனிபர் வேகமாக சர்ச்சை விட்டு வெளியில் வந்தாள். லேனும், லேலாவும் பின் இருக்கையில் இருந்தார்கள். முன் பக்கம் ஏறினாள்.மார்க் முகம் இறுகியிருந்தது எதுவும் பேசாமல் காரை…
கடல்புத்திரன் ஒவ்வொரு மாதத்திலும் காயத்திரி தேவதையாகிப் போன நாளில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வாரதை வழக்ககமாகக் கொண்டிருக்கிறான் . முகத்தில் மஞ்சள் பூசி கட்டிலில் படுத்திருந்ததை மறக்க முடியவில்லை . அன்று அவள்…