தர்மமும், அதர்மமும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல. துன்பம், இன்பம் என்ற இருகரைகளுக்கு மத்தியில் ஓடும் நதி தான் வாழ்வு. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்துவிடும் அற்பமானது இந்த வாழ்வு.…
ஜோதிர்லதா கிரிஜா (20.2.1983 கல்கியில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் ”ஞானம் பிறந்தது” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. ஜெயா டி.வி.யில் அதன் தொடக்கத்தின் போது திரைப்படக் கல்லூரி இளைஞர்கள் சிலரால்…
குப்பை வாளியில் இருக்கும் நெகிழிப்பையில் சேர்ந்திருக்கும் குப்பையையுடன், இரவு தூங்கப்போகும் முன் சேரும் குப்பையைபும் சேர்த்து, காதுகளை இழுத்து முடிந்து, தோம்பில் தள்ளிவிட்டபின் இருக்கும் சுகம் இருக்கிறதே, அடடா! நீண்ட நேரம் பல்லிடுக்கில்…
வாழ்க்கை தருவதற்கும் பிடுங்கிக் கொள்வதற்கும் அனுமதி கேட்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் பிறப்பால் தான் உயர்ந்தவன் என்றே நினைக்கிறான். ஏழைகளைவிட பணக்காரனே செல்வத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறான். மனிதனுக்கு அரியாசணத்தை தருவதும், கையில்…
இயற்கை வம்சவிருத்திக்காகவே ஆணுக்கு பெண் மேல் மோகத்தை விதைத்தது. அரசன் காம வேட்கையிலிருந்து விடுதலையானவனாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவனுக்கு பதினாயிரம் மனைவிமார்கள் இருந்தனர். பெண் இச்சைக்காகத்தான் உலகில் பல பாபகாரியங்கள்…
October 25, 2021 • By
admin
ஜனநேசன் கையில் உறையும் ,முகத்தில் கவசமும் …
October 25, 2021 • By
admin
வேல்விழிமோகன் எலிப்பொந்தில் அகப்பட்டவன் போலத்தான் இருந்தான்…
ஊழ்வினை அவதாரத்தையே அசைத்துப் பார்க்கிறது. பாரதம் பல பேரரசுகளைக் கண்டது. பாரதத்தின் வரலாற்றில் சூழ்ச்சிக்காரர்களும், துரோகிகளுமே வெற்றி கண்டுள்ளனர். நான்கு பேர்களுக்கு மத்தியில் தர்மம் என்று காலாட்சேபம் பண்ணுபவர்கள், நான்கு…
உலகத்துக்கு காமமே அடித்தளம். மனிதன் தனது வெற்றியை காமத்தின் மூலம் தான் கொண்டாடுகிறான். இரைக்காக தூண்டிலில் மாட்டிக் கொள்ளும் மீனின் நிலைதான் மனிதனுக்கு. நீதியைக் கூட காமத்தின் மூலம் விலைக்கு…
October 17, 2021 • By
admin
வேல்விழிமோகன் ஒன்று மட்டும் நிச்சயம் தெரிகிறது. அவருக்கு பேசத்தெரியாது என்று இதுவரையிலும் நினைத்துக்கொண்டிருந்தவர் இன்றைக்கு…