செல்வராஜ் ஜெகதீசன் “எவ்வளவு நாள் இப்படி ஏமாளியாவே இருக்கப் போறீங்க?” வீட்டுக்குள் நுழைந்த சுந்தரத்தை, வரவேற்றது ஜானகியின் கேள்வி. ஹாலில் படித்துக் கொண்டிருந்த பெண்ணும்…
ஜோதிர்லதா கிரிஜா (தினமணி கதிர் 20.10.2002 இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது-அலமி பிரசுரத்தின் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.) செண்பகத்துக்குப் பிள்ளைப்பேற்று நாள் வெகு நெருக்கத்தில் வந்துவிட்டது. வயிற்றைத் தூக்கிக்கொண்டு…
இந்த உலகம் எதற்காக இருக்கிறது. எதன் பொருட்டு இந்த உலகம் நடத்தப்படுகிறது. உலக இயந்திரத்தில் எத்தனை கோடி உயிர்கள் சிக்கி உழல்கிறது. எதற்காக நிந்திக்கப்பட்டிருக்கிறோம் என்று கூட எவருக்கும் தெரியவில்லை. துன்பத்திற்கு…
November 7, 2021 • By
admin
கடல்புத்திரன் (" சைக்கிள் " என்ற தலைப்பில் சுதாராஜ் எழுதிய சிறுகதை முதல் தடவையாய் சிறுவயதில் வெகுவாக கவர்ந்திருந்தது . அதை வாசித்ததிலிருந்து நான் இவரின் வாசகன் . இவரைப் போல நானும்…
ஜோதிர்லதா கிரிஜா (1998 லேடீஸ் ஸ்பெஷல் ஆண்டு மலரில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் “நேர்முகம்” எனும் தொகுதியில் உள்ளது.) ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பதற்கேற்ப, அமிர்தாவின் திருமணம் எளிய முறையில்…
வாழ்க்கையில் சிலருக்கு இன்பத்துக்கு மேல் இன்பம் வந்து கொண்டே இருக்கிறது. சிலருக்கு துன்பத்துக்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கிறது. கத்திக் கத்தி முட்டி மோதிப் பார்த்தாலும் எந்தக் கதவும்…
November 7, 2021 • By
admin
My dear friends, Wish you happy Deepavali. The following is a part of the first chapter of IYAKKI. The story is…
ஸிந்துஜா சார்லஸ் எட்டாங் கிளாசுக்கு வந்த போது சாரா டீச்சரைப் பார்த்தான். அவள்தான் அவனுடைய வகுப்பு ஆசிரியை என்று பள்ளிக்கூடம் ஆரம்பித்து ஒரு வாரம் சென்ற பின் அவள் லீவிலிருந்து வந்த போது…
ஜோதிர்லதா கிரிஜா (கல்கி தீபாவளி மலர்-1987 இல் வந்தது. “மகளுக்காக” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.) தயாநிதியும் கிருத்திகாவும் ஒருசேரத் தலை உயர்த்தித் தங்கள் தாயைப் பார்த்தார்கள்.…
மகாபாரதக்கதை வடிவில் நமக்கு தர்மத்தை போதிக்கிறார் வியாசர். உலகமே தர்மம், அதர்மம் என்று இரு அணியாகப் பிரிந்து நிற்கிறது. அதர்மத்தின் கை மேலோங்கும் போதெல்லாம் நான் அவதாரமெடுப்பேன் என்பது உண்மை வழி நடப்பவர்களுக்கு…