‘அப்பா, ஒரு வழியா வீடு வாங்கியாச்சு. டிசம்பர் 10ஆம் தேதி பால் காய்ச்சப்போறோம். நீங்களும், அம்மாவும் நாலஞ்சு நாள்ல புறப்பட்றது மாதிரி இருக்கும். இன்னிக்கு தேதி நவம்பர் 10. 15 ஆம் தேதி…
December 6, 2021 • By
admin
ஜனநேசன் வெளிவாசல் இரும்புப்படலை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. மென்துயிலில் ஆழ்ந்திருந்த சுப்பிரமணியம் இலைத்துளி பட்ட தாய்ப்பறவை போல் சிலிர்த்து நெஞ்சில் விரித்திருந்த புத்தகத்தை மேஜையில் வைத்தார். ஜன்னல்வழி ஊடுருவினார். மீண்டும் தாழை…
December 6, 2021 • By
admin
மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை மே மாதம்… கத்தாரில் கனல் கக்கிக் கொண்டிருந்தது…. ஊரிலிருந்து வந்த அலைபேசி அழைப்பை எடுத்தேன்.. மறுமுனையில்… யாஸீன்“ ஹலோ மச்சான்’ என்றான் யாஸீன் தொடர்பில்…
சுப்ரபாரதிமணியன் ( ஜெ. அண்வேலியின் பழங்குடி மக்களீன் மறைக்கப்பட்ட வரலாறு நூலினை அடிப்படியாக கொண்டு எழுதப்பட்டது) முத்தச்சி கதை : அவளின் வாயில் எச்சிலூறியது. உமிழ்நீர் மெல்லப் பெருக்கெடுத்து அவள் வாயை நிறைத்தது.…
இந்த உலகம் எதற்காக இருக்கிறது. எதன் பொருட்டு இந்த உலகம் நடத்தப்படுகிறது. உலக இயந்திரத்தில் எத்தனை கோடி உயிர்கள் சிக்கி உழல்கிறது. எதற்காக நிந்திக்கப்பட்டிருக்கிறோம் என்று கூட எவருக்கும் தெரியவில்லை.…
November 28, 2021 • By
admin
- எஸ்ஸார்சி ’ எட்ட நவுறு உறமொற சாதி சனம் வாய்க்கர்சி போட்டாச்சி. மங்குடம் ஒடச்சிட்ட உங்க ஜோலி அத்தோட சரி’ ‘எத்தோட சரி’ ‘ நாங்கதான இங்க மயானத்துல சேத்த போட்டு…
ஜோதிர்லதா கிரிஜா (”சுமங்கலி” யின் 15.6.1987 இதழில் வெளியானது. “அது என்ன நியாயம்?’ எனும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட தொகுப்பில் உள்ளது.) “இந்தத் தடவையாவது…
November 22, 2021 • By
admin
மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை சிறை கழட்டுவது ஹராமா ஹலாலா? ஹலால்னு சொன்னா "பேயன்" என்று கைகொட்டி சிரிக்க ஊரில் நூறு பேர் காத்திருப்பார்கள்... ஊரில் திருமண நாளைக்கு முந்தைய…
November 22, 2021 • By
admin
குரு அரவிந்தன் இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக்…
தெலுங்கில் : உமா நூதக்கி mahimusings@gmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “இப்போ உடனே மருந்து எழுதி தரப் போவதில்லை. ஆனால் கொஞ்சம் லைப் ஸ்டைல் மாற்றிக்கொள்ள வேண்டும்.” அப்பொழுதுதான்…